உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் டாப் 10 பட்டியல் இதோ… இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய பாகிஸ்தான்… தொடர்ந்து 9-வது முறையாக முதலிடத்தில் பின்லாந்து..!!

ஒரு நாட்டின் வெற்றியைத் தீர்மானிப்பது வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களின் மனமகிழ்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் இருபதாம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினம்…

Read more

மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியல் இதோ… இந்தியா எந்த இடம் தெரியுமா?…!!!

உலகப் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தற்போதைய சூழலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே உருவாக்கியுள்ளது.…

Read more

விவாகரத்து வழக்கு… Zoho நிறுவன CEO ஶ்ரீதர் வேம்பு ரூ. 15000 கோடிக்கு பத்திரம் தாக்கல்… நீதிமன்றம் அதிரடி…!!!

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது மனைவி பிரமிளா இடையிலான விவாகரத்து வழக்கில் கலிபோர்னியா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்டிசம் குறைபாடு உடைய மகனையும் தன்னையும் கைவிட்டு…

Read more

வேதனை… குப்பை மேடாக மாறும் மலை… எவரெஸ்ட் சிகரத்தின் அவல நிலை குறித்து சமூக வலைதளங்களில் குவியும் கண்டனம்…!!!

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், வீரத்திற்கும் சாகசத்திற்கும் அடையாளமாகப் போற்றப்பட்டாலும், இன்று அது மனிதர்களின் பொறுப்பற்ற செயலால் ஒரு பெரும் குப்பைக் கிடங்காக மாறி வருவது வேதனையளிப்பதாக உள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, எவரெஸ்ட்…

Read more

இந்தியாவைப் போல சுதந்திர தினம் கொண்டாடும் 5 நாடுகள்… அதுவும் இன்றைக்கு தான்… எந்தெந்த நாடுகள் தெரியுமா?…!!!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 இந்தியர்களுக்கு மறக்க முடியாத நாள். 1947 ஆம் ஆண்டு இந்த நாளில் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. ஆனால், சுவாரஸ்யமாக, இந்தியாவைப் போலவே உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 நாடுகளும் ஆகஸ்ட் 15-ஆம்…

Read more

உலகில் மிக மகிழ்ச்சியான நாடு…. இந்தியா எத்தனாவது இடம் தெரியுமா?… முழு பட்டியல் இதோ…!!

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிக மகிழ்ச்சியான நாடு என்ற பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கென்று உலகின் 147 நாடுகளில் மக்கள் வாழ்க்கை தரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த…

Read more

ஆஹா..! இப்பவே புத்தாண்டு பிறந்தாச்சு… மகிழ்ச்சியில் பொதுமக்கள்… எந்த நாட்டில் தெரியுமா..?

இன்றுடன் 2024 ஆண்டு முடிந்து, 2025 ஆண்டு பிறக்க உள்ள நிலையில், புத்தாண்டை வரவேற்க உலக முழுவதும் தயாராகி வருகிறது. தீர்க்கரேகையின் அடிப்படையில் பூமி 24 மணி நேர மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் ஒரு நேரத்தை கொண்டுள்ளது. இன்று இரவு…

Read more

உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் இந்த நாட்டில் தான் இருக்காங்களா?… ஆய்வில் வெளியான தகவல்…!!!

உலகில் மிகவும் அழகான பெண்கள் உக்ரேனிய பெண்களாக உள்ளனர். நீங்கள் அனைவரும் இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். ஆனால் பல கட்ட பரிசோதகர்கள் பரிசோதித்த விஷயங்களின் அடிப்படையில் அவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். தோல் நிறம் மற்றும் கண் நிறம் உள்ளிட்ட பல…

Read more

மிகவும் படித்த மக்கள் தொகை கொண்ட நாடுகள்…. இதோ முழு பட்டியல்….!!!

பொதுவாகவே படிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. சில நாடுகளில் படிப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது. அதன்படி உலக அளவில் அதிகம் படித்த நாடுகளின் பட்டியல் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 1. ஜப்பான் 2. சுவிட்சர்லாந்து 3. ஜெர்மனி…

Read more

வீட்டில் கேட்ட துப்பாக்கிச் சூடு சத்தம்…. ஒரே இடத்தில் நான்கு சடலம்….!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் நான்கு பேர்…

Read more

சர்வதேச அளவில் வலுவான பண மதிப்பு கொண்ட நாடுகள்… பட்டியல் வெளியீடு… முதல் இடத்தில் எந்த நாடு தெரியுமா..???

உலக அளவில் பல நாடுகளின் நாணயத்தின் பெறுமதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு நாட்டின் நாணயத்திற்கும் ஒவ்வொரு இடம் கிடைத்துள்ளது. பொதுவாக சர்வதேச அளவில் ஒரு நாடு வர்த்தகம் செய்யவும் பொருளாதார நிலையை எடுத்துக் காட்டவும் அந்த நாட்டின் நாணயம் தான்…

Read more

2024 இல் நடக்கப்போவது இதுதான்…. பாபா வங்காவின் வியக்க வைக்கும் கணிப்பு….!!!

பல்கேரியன் ஆட்டை சேர்ந்த பாபா வங்கா 1911 ஆம் ஆண்டு வடக்கு மெசிடோனியாவில் பிறந்தவர். இவர் சிறு வயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண்பார்வையை இழந்தார். அதன் பிறகு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி இவருக்கு கிடைத்த நிலையில் 1996…

Read more

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காலனி இதுதான்…. எவ்வளவுன்னு தெரிஞ்சா ஆடிப் போயிருவீங்க…!!!

தங்கத்தில் செருப்பு செஞ்சாலும் அதை கால்ல தான் போடணும் தலையில் தூக்கி வைக்க முடியாது என்று பழமொழி ஒன்றை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஐக்கிய அரபு நாடான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகின்…

Read more

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த 5 மீன்கள் எது எது தெரியுமா?… விலையைக் கேட்டா ஆடிப் போயிருவீங்க…!!!

இந்த உலகில் வைரம் மற்றும் தங்கம் ஆகிய பொருள்கள் அதிக விலக்கி விற்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவற்றையும் தாண்டி உயிருள்ள அரிய பொருள்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது மீன்கள் அதிக விலைக்கு விற்பனையாகிறது. அதிர்ஷ்ட மீன் அரோவனா:…

Read more

BREAKING: ”பிரபாகரனின் மகள்” அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக வெளியான வீடியோவை முற்றிலும் புறக்கணிக்கிறோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க அமைப்பு அறிவித்துள்ளது. நம்பத் தகுந்த தகவல்கள் ஆய்வு அடிப்படையில் இம் முடிவுக்கு வந்துள்ளோம். பிரபாகரன் குடும்ப உறுப்பினர் என கூறி குடும்பத்தில் இல்லாத…

Read more

ரோட்டுல பட்டாசு வெடிக்காதீங்க…. சமூக ஆர்வலர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

மும்பையில் உள்ள கண்ணம்வார் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரான பிரீத்தி. இவர் நேற்று தீபாவளியன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுவர்கள் மற்றும் 30 வயது உடைய நபர் ஒருவர் இனைந்து பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த ப்ரீத்தி சாலையில்…

Read more

சற்றுமுன்; 157 பேர் உயிரிழப்பு…. சோகம்…!!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் நேற்று இரவு சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் பல கட்டடங்கள் இடிபாடுகளில் சிக்கி…

Read more

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை; தாய்லாந்து அரசு சூப்பர் அறிவிவிப்பு…!!

தங்கள் நாட்டுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது தாய்லாந்து அரசு. தாய்லாந்தில் 30 நாட்கள் வரை இந்தியர்கள் விசா இன்றி தங்கலாம்…

Read more

#BREAKING: இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் தளபதி உயிரிழப்பு…!!

இஸ்ரேல் உடைய பாதுகாப்பு படை ஹமாஸ் அமைப்பின் தளபதி ஹசன் அல்-அப்துல்லாவை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.  ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், அவர்களின் இருப்பிடங்கள், அவர்களின் அலுவலகங்கள் என குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் வடக்கு…

Read more

ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொலை; இஸ்ரேல் அறிவிப்பு.!!!

ஹமாஸ் அமைப்பின் தலைவர் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. வான்வழி துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.  வடக்கு பகுதியில் தளபதியான ஹாசன் அல் அப்துல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

Read more

#BREAKING: கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை…!

கத்தார் நாட்டில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் நீதிமன்றம். 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம்,  நீர் மூழ்கி…

Read more

#IsraelPalestineWar:காசாவுக்கு நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்….!!

காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் டாங்கிகளை வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர்  20 ஆவது நாளாக நடந்து வரும் நிலையில் அடுத்த  கட்ட போருக்க்கு தயாரான இஸ்ரேல் வடக்கு காசாவில் இஸ்ரேல்…

Read more

#IsraelPalestineWar: காசாக்குள் நுழைந்த இஸ்ரேல் டாங்கிகள்….!!

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக தாக்குதல் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் உடைய டங்குகள் தாக்குதலை நடத்த தொடங்கி இருப்பதாக அங்கிருந்து வரக்கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.  இஸ்ரேல் ராணுவம் தங்களுடைய பதில் தாக்குதலை தொடங்கி இருப்பதாக…

Read more

#IsraelPalestineConflict; கிருமிநாசினி இல்லை… சமையல் வினிகரை பயன்படுத்தும் பாலஸ்தீனியர்கள்…!!

காசாவில் கடந்த 16 நாட்களில் நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் 14,000 குழந்தைகளும் பெண்களும் படுகாயம் அடைந்துள்ளதாகவும்,  அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு மருத்துவ உதவிகளோ,  மருத்துவர்கள் உரிய எண்ணிக்கையில் இல்ல. மிகவும்…

Read more

#SavetheChildren: 50,000 கர்ப்பிணிகள்… 10,00,000 குழந்தைகள்… உயிருக்காக போராடும் பாலஸ்தீனியர்கள்…!!!

இந்த நூற்றாண்டின் வருந்தத்தக்கக்கூடிய ஒரு நிகழ்வு காசா பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது.  மனித உரிமை மீறலின் உச்சகட்டம் நடந்து கொண்டிருப்பதாக ”SavetheChildren” என்ற தன்னார்வ அமைப்பு தற்போது கூறியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர்களுக்கு உத்தரவாதம் இன்றி வாழ்ந்து வருவதாகவும், …

Read more

#SavetheChildren: காசாவில் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்…!!

காசாவில் 10 லட்சம் குழந்தைகள் உயிருக்கு உத்திரவாதமின்றி இருப்பதாக ”Save the Children” தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. 50,000 கர்ப்பிணிகள் போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காமல் தவிக்கிறார்கள்  என தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைகள் சரிவர கிடைக்காததால் நூற்றுக்கணக்கான குழந்தைகள்…

Read more

#IsraelPalestineConflict: காசா எல்லையில் ஹமாஸ் தாக்குதல்… இஸ்ரேல் ராணுவ வீரர் பலி…!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 17வது நாளை எட்டி வரும் நிலையில் காசா நகரத்தில் வடக்கு பகுதியில் குறிப்பாக ஹமாஸ்  மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினருடைய நிலைகள்,  அவருடைய ஆயுத கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.…

Read more

#IsraelPalestineConflict: காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்….!!

காசாவில் ஒரே நாளில் 320 இடங்களில் இஸ்ரேல் ராணுவம் விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகளின் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புகளின் பயிற்சி மையங்கள், சுரங்கப்பாதைகள்,  தலைமை இடங்கள் ஆகியவையும் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. மனிதாபிமான…

Read more

#IsraelPalestineConflict: தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு : ஜோ பைடன்…!!

தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  தெரிவித்துள்ளார். போர்சட்டங்கள் படி எவ்வாறு செயல்பட வேண்டும் என நானும் இஸ்ரேல் பிரதமரும் விவாதித்தோம் எனக் கூறிய ஜோ பைடன்,  அமைதியாக வாழ விரும்பும் அப்பாவி…

Read more

#IsraelPalestineConflict; 2ஆம் லெபனான் போராக இருக்கும் : இஸ்ரேல் அதிபர்…!!

ஹஸ்புல்லா இஸ்ரேலுடன் போரில் ஈடுபட நினைத்தால் இரண்டாவது லெபனான் போராக இருக்கும் என இஸ்ரேல் அதிபர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவின்  கருத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தும் நிலையில்…

Read more

#Hamas; காசாவில் குழந்தைகள் உயிரிழப்பு எண்னிக்கை 1,688ஆக உயர்வு…!!

இஸ்ரேல் தாக்குதலில் நாள் ஒன்றுக்கு சுமார் 120 குழந்தைகள் உயிரிழப்பதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. காசா மற்றும் மேற்கு கரை பகுதியில் குண்டு வீச்சில் இதுவரை 1688 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் 16-வது நாளாக நீடித்து…

Read more

#IsraelPalestineConflict; ஹமாஸ் குழுவினரை அழிக்க சிறப்பு படையை உருவாக்கிய இஸ்ரேல்…!!

இஸ்ரேலில் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலில் குறிப்பாக 1400 இஸ்ரேலிய யூதர்களை பழிவாங்கியுள்ளது. இதற்க்கு பதிலடியாக ஹமாஸ் படையினரை வேட்டையாடிய அழிப்பதற்காக நிலி  எனப்படும் சிறப்பு படைப்பிரிவை உருவாக்கி உள்ளதாக இஸ்ரேல் ராணுவம்  கூறியிருக்கிறார்கள். நிலியினுடையய முக்கியமான நோக்கம் என்னவென்றால்…

Read more

#IsraelPalestineConflict; ஹமாசை முற்றிலும் ஒழிக்க சிறப்பு படை : இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு….!!

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்க சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.  அக்டோபர் 7ல் நடந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் நிலி என்ற சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹமாஸ் ராணுவத்தில் உள்ள சிறப்பு…

Read more

#IsraelPalestineConflict; காசா: ஒருபுற உதவி…. மறுபுறம் தாக்குதல்…..!!

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியது. இதுவரை 16 நாட்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. 41 கிலோ மீட்டர் நீளம்,  12 கிலோமீட்டர் அகலம்..  340 சதுர கிலோமீட்டர்  எல்லைக்குள் தான்  இஸ்ரேலுக்கும் – ஹமாஸ்சுக்கும் தொடர்ச்சியாக…

Read more

#IsraelPalestineConflict; இஸ்ரேலுக்கு போங்க… 2000 வீரர்களை அனுப்பிய அமெரிக்கா… பென்டகன் அறிவிப்பு…!!

ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பு என கூறப்படும் கவச அமைப்புகளை அமெரிக்கா தற்போது இஸ்ரேலுக்கு அனுப்புகிறது.  போர்க்கப்பல், விமான படைகளை தொடர்ந்து எதிரிகளின் ராக்கெட்டுகளை சுட்டு சுட்டு வகையில்  THAAD அமைப்பானது உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே இஸ்ரேலின் எல்லைகளில் ஐயான் டோம் இருக்கின்றது.…

Read more

#IsraelPalestineConflict: இஸ்ரேலுக்கு ‘தாட்’ஐ அனுப்புகிறது அமெரிக்கா…!!

ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பு என கூறப்படும் கவச அமைப்புகளை அமெரிக்கா தற்போது இஸ்ரேலுக்கு அனுப்புகிறது.  போர்க்கப்பல், விமான படைகளை தொடர்ந்து எதிரிகளின் ராக்கெட்டுகளை சுட்டு சுட்டு வகையில்  THAAD அமைப்பானது உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே இஸ்ரேலின் எல்லைகளில் ஐயான் டோம் இருக்கின்றது.…

Read more

#IsraelPalestineConflict: இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் கமாண்டர் உயிரிழப்பு….!!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தீவிரமடைந்து வருகிறது. 15வது நாளான இன்றை எட்டியுள்ள நிலையில், ஹமாஸ்  படைத்தளபதிகளில் முக்கியமானவரானதலால் அல் – ஹிண்டியை இஸ்ரேல் விமானப்படை காசா நகரத்தின் மையப்பகுதியில் விமானத் தாக்குதல் நடத்தி கொன்றுள்ளதாக  தற்போது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

#IsraelPalestineConflict: 4,385 பேர் உயிரிழந்துள்ளர்: காஸா சுகாதாரத்துறை…!!

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 70% அவர்கள் குழந்தைகள் பெண்கள் மற்றும் முதியவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. எகிப்து நாட்டில் நடந்து வரும் உச்சி மாநாட்டில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பேசினார்.  அதிபர் முகமது அப்பாஸை பொருத்தவரை மேற்கு கரை…

Read more

#IsraelPalestineConflict: எங்கள் நிலத்தை விட்டு வெளியேற மாட்டோம்: பாலஸ்தீன அதிபர் அறிவிப்பு….!!

எகிப்து நாட்டில் நடந்து வரும் உச்சி மாநாட்டில் அரசு தலைவர்களும்,  ஐரோப்பிய தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக இத்தாலி  போன்ற நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு தற்போது பேசி வருகின்றனர்.இந்த ஒரு கூட்டத்தில் ஒரு முக்கியமான ஒரு பேச்சை பாலஸ்தீனத்தினுடைய…

Read more

#IsraelPalestineConflict: காசாவுக்கு தேவைப்படும் உதவியில் “கடல் துளி” – ஐ.நா…!!

காசாவில் தற்போது குடிநீர்,  உணவு பச்சக்குறை உச்சத்தில் இருக்கிறது என ஐநா தெரிவித்துள்ளது. எகிப்த் எல்லையில் உள்ள ரஃபா வழியே 20 ட்ரக் லாரிகளில் நிவாரண  நிவாரணப் பொருட்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருந்து பொருட்களுக்கு மட்டும் இவை…

Read more

#IsraelPalestineConflict: ரஃபா எல்லை திறப்பு – நிவாரண பொருட்களுக்கு அனுமதி….!!

ரஃபா எல்லை வழியாக  நிவாரண பொருட்கள் அடங்கிய லாரிகளை அனுமதிக்க வேண்டும் என தொடர்ச்சியாக  எகிப்து நாடு கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில் தற்போது 20 லாரிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக இஸ்ரேல் உடைய தாக்குதலும் காசநகரத்தில்…

Read more

#IsraelPalestineConflict: பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு….!!

காசா மருத்துவமனை தாக்குதல் தொடர்பாக பாலஸ்தீன் அதிபருடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். முன்னதாக இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 3500 எட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. வான்வெளி தாக்குதலால் காசா நகரமே நிலைகுலைந்து இருக்கும் நிலையில், காசா நகரத்திலிருந்தும்,  காசா வடக்கு…

Read more

#IsraelPalestineConflict: காசா மருத்துவமனை தாக்குதல் – ரிஷி சுனக் வருத்தம்…!!

இஸ்ரேலில் இருந்து இதுவரை 1200 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை ஐந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த இந்தியர் ஒருவருக்கு இஸ்ரேலில்…

Read more

#IsraelPalestineConflict: இஸ்ரேலில் இந்தியர் ஒருவர் காயம்…!!

பெரும்பாலான இந்தியர்கள் இஸ்ரேல் நாட்டிலேயே தொடர்ந்து தங்கி இருந்து தங்களுடைய படிப்பு அல்லது பணிகளை கவனித்து வருகிறார்கள் என்பது தற்போது உள்ள நிலைமையாக இருக்கிறது.   கிட்டத்தட்ட 20,000 இந்திய குடிமக்கள் அந்த நாட்டிலே இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஹமாஸ்…

Read more

#IsraelPalestineConflict: அதை நாம் மறந்துவிடக் கூடாது ஜோ பைடன் ட்விட்..!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையின போர் 9 நாளாக நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் நகரில் இஸ்ரேல் உடைய விமானப்படை தாக்குதலினால் இறந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2,300-க்கும் மேற்பட்டோர் தற்போது வரை மரணம் அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில்,  கட்டட …

Read more

#IsraelPalestineConflict: 10 லட்சம் பேரை வெளியேற்றுவது இயலாத காரியம்; ஐநா கருத்து..!!

காசா நகரத்தில் தரை, கப்பல், விமானம் என முப்படை தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. இதனால் மனித உரிமை மீறல் உச்சத்தில் இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.  போர் தீவிரமடையும் என்பதால் காசா மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது. காசாவில்…

Read more

#IsraelPalestineConflict: நிரம்பி வழியும் காஸா மருத்துவமனைகள்…!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையின போர் 9 நாளாக நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் நகரில் இஸ்ரேல் உடைய விமானப்படை தாக்குதலினால் இறந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2,300-க்கும் மேற்பட்டோர் தற்போது வரை மரணம் அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில்,  கட்டட …

Read more

#IsraelPalestineConflict: தொடரும் போர் – அமெரிக்க அதிபர் கருத்து …!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையின போர் 9 நாளாக நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் நகரில் இஸ்ரேல் உடைய விமானப்படை தாக்குதலினால் இறந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2,300-க்கும் மேற்பட்டோர் தற்போது வரை மரணம் அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில்,  கட்டட …

Read more

#IsraelPalestineConflict: காஸாவிற்கு தண்ணீர் வினியோகம்; இஸ்ரேல் ஒப்புதல்…!!

தெற்கு காசா பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுத்துள்ளதாக…

Read more

Alarm On…! பாய தயாரான ஹமாஸ் படை… இஸ்ரேல் மக்களுக்கு உச்சகட்ட அலெர்ட்..!!

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இஸ்ரேல் மக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. காசா பகுதியில் இருந்து வடக்கில் 70 முதல் 80 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் முக்கியமான நகரம் தான் டெல் அவிவ்.  இந்த நகரம் தான் இஸ்ரேலில் இரண்டாவது பெரிய நகராக…

Read more

Other Story