கையில் வெறும் ரூ.2000…. வியக்க வைத்த சிபிஎம் வேட்பாளர் சொத்துமதிப்பு..!!!

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கையில் ரொக்கமாக 2000 ரூபாய் மட்டுமே உள்ளது. எல்லா வங்கிகளையும் சேர்த்து…

Read more

26 வருஷமா வேலை… ஒரே நாள்தான் லீவ்.. ஒட்டுமொத்த ஊழியர்களையும் வியக்க வைத்த அந்த நபர் யார் தெரியுமா…???

பொதுவாகவே வேலைக்கு செல்லும் அனைவருமே வார விடுமுறையை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் கடந்த 26 ஆண்டுகளாக ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுத்து பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தேஜ்…

Read more

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காலனி இதுதான்…. எவ்வளவுன்னு தெரிஞ்சா ஆடிப் போயிருவீங்க…!!!

தங்கத்தில் செருப்பு செஞ்சாலும் அதை கால்ல தான் போடணும் தலையில் தூக்கி வைக்க முடியாது என்று பழமொழி ஒன்றை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஐக்கிய அரபு நாடான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகின்…

Read more

50 வருடங்களாக தண்ணீர், கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்து…. உயிர் வாழும் 75 வயது மூதாட்டி….!!!!

வியட்நாமை சேர்ந்த புய் தி லோய் என்ற 75 வயது மூதாட்டி ஒருவர் 50 வருடங்களாக தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகின்றார். 1963ஆம் ஆண்டில் இவரை மின்னல் தாக்கியதில் இருந்து உணவு உண்ணும் பழக்கத்தை…

Read more

தந்தையான 13 வயது சிறுவன்…. வியக்கவைக்கும் சம்பவம்….!!!!

இங்கிலாந்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தந்தையான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த சிறுவன் ஆல்ஃபி(13), சாண்டெல் (15) என்ற சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. பார்ப்பதற்கு எட்டு வயது சிறுவன்…

Read more

110 நாட்கள் சாப்பிடாமல் இருந்த சிறுமி… என்ன காரணம் தெரியுமா?…. வியக்கவைக்கும் சம்பவம்….!!!

மும்பை கண்டிவாலி என்ற பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கிரிஷா, தொடர்ந்து 110 நாட்களாக சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்துள்ளார். தினமும் சுடுதண்ணீர் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்துள்ளார். இவர் முதலில் 16 நாட்கள் மட்டுமே விரதம் இருக்க திட்டமிட்டுருந்த நிலையில்…

Read more

மாதம் ரூ.40 லட்சம் சம்பாரிக்கும் நெய் வியாபாரி…. பலரையும் வியக்கவைக்கும் தொழில்….!!!

குஜராத் மாநிலத்தில் ஒருவர் விற்கும் ஒரு கிலோ நெய் 2 லட்சம் ரூபாய் வரை விலை போகின்றது. கோண்டலில், ரமேஷ்பாய் ரூபாரேலியா என்ற விவசாயி பசும்பாலில் இருந்தே நெய் தயாரித்து அதில் இருந்து பல்வேறு பொருட்களை தயாரிக்கின்றார். இந்த நெய்யில் குங்குமப்பூ,…

Read more

மகளின் விவகாரத்தை கொண்டாடிய தந்தை….. மேளதாளத்தோடு ஊர்வலம்…. வியந்த ஊர் மக்கள்….!!!!!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மருமகனை விட்டு மகள் பிரிந்ததை தந்தை ஒருவர் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். உள்ளூர்வாசியான பிரேம் குப்தா என்பவர் தன்னுடைய மகளுக்கும் சச்சின் குமார் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இது அவருக்கு முதல்…

Read more

23 வருடங்களாக சவக்கிடங்கில் வேலை செய்த பெண்…. வியக்கவைக்கும் பணி…!!!!

சவக்கிடங்கு என்ற பெயரை கேட்டவுடன் பலரும் அங்கு செல்லவே அச்சப்படுவார்கள். ஆனால் பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த மஞ்சு தேவி என்ற 48 வயது பெண் கடந்த 23 வருடங்களாக பிரேத பரிசோதனை பணிகளில் உதவியாளராக பணியாற்றி தன்னை துறவி என்று…

Read more

நீ ஒரு படிப்பாளின்னு நிரூபிச்சிட்டலே…. 2 மணி நேரமாக லிப்ட்டில் மாட்டிய 8 வயது சிறுவன்… என்ன பண்ணான் தெரியுமா..???

லிப்டில் சிக்கிக்கொண்ட சிறுவன் ஒருவன் 3 மணி நேரமாக எந்த பயமும் இல்லாமல் தன்னுடைய வீட்டு பாடங்களை எழுதி முடித்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. அரியானா மாநிலம் பரிதாபத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுவன்…

Read more

இது எப்படி சாத்தியம்?… ஒட்டுமொத்த இணையவாசிகளை பிரமிப்பில் ஆழ்த்திய பறவையின் பயணம்… வைரல் வீடியோ….!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இருக்காது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாக பறவைகள் பறக்கும் போது…

Read more

2 தலை, 7 கால், 2 வாலுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி… வியந்த ஊர் மக்கள்..!!!

திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மாபட்டி புளியம்பட்டி பிரிவில் மகுடீஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்த நிலையில் அவர் வளர்த்த எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டது. இதனைத் தொடர்ந்து கால்நடை…

Read more

10 வயதில் 50 நாடுகளுக்கு பயணம் சென்ற சிறுமி… பெற்றோருக்கு கூறிய காரணம்…. என்னன்னு நீங்களே பாருங்க…!!!

தென் லண்டனில் வசித்து வரும் 10 வயதான அதிதி திரிபாதி என்ற சிறுமி இதுவரை ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளுக்கும் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு தனது பெற்றோருடன் சுற்றுலா சென்று உள்ளார். தீபக் மற்றும் அவிலாசா தம்பதியின் மகளான இந்த சிறுமி உலக…

Read more

அரசு வேலையை விட்டுவிட்டு கற்றாழை விவசாயியாக மாறிய பொறியாளர்… ஆண்டு வருமானம் இத்தனை கோடியா…???

இந்திய கோடீஸ்வரர் ஹரிஷ் தன் தேவ் விவசாயத்தின் மூலமாக பல லட்சம் ரூபாய் சம்பாதித்து பலரையும் வியக்க வைத்துள்ளார். பொறியாளராக இருந்த இவர் ராஜஸ்தானில் அரசு வேலை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு முனிசிபல் கவுன்சிலில் ஜூனியர் இன்ஜினியராக…

Read more

உப்பை விட சிறிய பை… ஆன்லைனில் 51 லட்சத்திற்கு ஏலம்… அப்படி என்ன ஸ்பெஷல்…???

உப்பு கல்லை விட மிக சிறிய அளவிலான பை ஆன்லைன் ஏலத்தில் 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஃப்ளோரசண்ட் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள இந்த மைக்ரோஸ்கோபிக் பையை லூயின் உய்ட்டன்என்ற பேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் பையன்…

Read more

உயிரோடு இருக்கும் முதியவருக்கு இறுதி சடங்கு விழா… வியக்கவைக்கும் சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உண்ணாவ் என்ற மாவட்டத்தில் உள்ள கேவானாவை சேர்ந்த 59 வயதான ஜதா சங்கர் என்பவர் உயிருடன் இருக்கும் போதே தனது சவப்பெட்டியை செய்தார். அவர் இறந்த பிறகு அவரது சந்ததியினர் அதை நிறைவேற்றுவார்களா என்ற சந்தேகத்தில் அவரே வியாழக்கிழமை…

Read more

உயிரிழந்த காதல் மனைவி…. 9 லட்சம் செலவு செய்து தத்துரூபமாக சிலை அமைத்த கணவர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனி பகுதியில் நாராயணன் என்ற 85 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவரின் மனைவி தான் ஈஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளன. கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரி சர்க்கரை நோயால்…

Read more

என்ன கொடுமை சார் இது?…. மதுவுக்கு அடிமையான வளர்ப்பு நாய்…. எப்படி தெரியுமா…..???

மேற்கு இங்கிலாந்தில் உள்ள ப்ளைமவுத் என்ற நபரில் உரிமையாளர் உயிரிழந்த நிலையில் அவரின் இரண்டு வளர்ப்பு நாய்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த இரண்டு நாய்களையும் கண்டுபிடித்த விலங்கு நல வாரியம் நாய்களுக்கு மருத்துவர் உதவியுடன் சிகிச்சை அளித்தது. அப்போது மருத்துவர்கள் பரிசோதனையில் இரண்டு…

Read more

இப்படி ஒரு திருமண சீர்வரிசையா?…. மகளின் எடைக்கு நிகராக தங்கத்தை சீராக வாரி கொடுத்த தந்தை…. வியக்க வைக்கும் சம்பவம்….!!!!

இந்தியா போன்ற நாடுகளில் மாப்பிள்ளைக்கு சீர் கொடுத்து பெண்களை திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற சம்பவம் துபாயிலும் நடைபெற்று உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் தனது மகளின் திருமணத்தில் அவரின்…

Read more

மனிதர்களைப் போலவே கின்னஸ் சாதனை படைத்த எலி…. எப்படி தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

மனிதர்களைப் போலவே விலங்குகளும் தற்போது சாதனை படைத்து வருகின்றன. அதிலும் ஒரு எலி சாதனை படைத்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக எலிகளின் ஆயுட்காலம் அதிகபட்சமாக 2 வருடங்கள் தான். ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் ஒன்பது…

Read more

Other Story