மகளின் விவகாரத்தை கொண்டாடிய தந்தை….. மேளதாளத்தோடு ஊர்வலம்…. வியந்த ஊர் மக்கள்….!!!!!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மருமகனை விட்டு மகள் பிரிந்ததை தந்தை ஒருவர் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். உள்ளூர்வாசியான பிரேம் குப்தா என்பவர் தன்னுடைய மகளுக்கும் சச்சின் குமார் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் செய்து வைத்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இது அவருக்கு முதல்…

Read more

Other Story