தன் உயிரைப் பணையம் வைத்து ஒரு உயிர் மீட்பு!” தண்டவாளத்தில் பாய்ந்த நபர்.. கேட் கீப்பரின் துணிச்சலான செயல்.. சீர்காழியில் நடந்த சம்பவம்.. இணையத்தில் வைரல்..!!”
சீர்காழி அருகே உள்ள அரசூர் ரயில்வே கேட் பகுதியில், ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபரை, அங்கிருந்த கேட் கீப்பர் தனது உயிரைப் பணையம் வைத்து மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் நபர் ஒருவர் பாய்ந்ததைக்…
Read more