தன் உயிரைப் பணையம் வைத்து ஒரு உயிர் மீட்பு!” தண்டவாளத்தில் பாய்ந்த நபர்.. கேட் கீப்பரின் துணிச்சலான செயல்.. சீர்காழியில் நடந்த சம்பவம்.. இணையத்தில் வைரல்..!!”

சீர்காழி அருகே உள்ள அரசூர் ரயில்வே கேட் பகுதியில், ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபரை, அங்கிருந்த கேட் கீப்பர் தனது உயிரைப் பணையம் வைத்து மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் நபர் ஒருவர் பாய்ந்ததைக்…

Read more

பல்டி அடித்த தவெக.. “மாத்திரையை பொடியாக்கிய அமைச்சர் முன்பு விஜயே தோற்றுவிடுவார்”… குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே சிஎம் விஜய் தான்… டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு..!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், தவெக அரசு மற்றும் திமுக கூட்டணி குறித்துப் பல்வேறு காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தங்களால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி மீது ஏதேனும் குறைகள் இருந்தால், அதை இபிஎஸ்ஸிடமே பேசித் தீர்த்திருக்க…

Read more

ஏன் இந்த திடீர் நிறுத்தம்?” குன்னூர் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணி திடீரென ரத்து..‌ அமைச்சர் ரமேஷ் எடுத்த அதிரடி முடிவு.. பின்னணியில் என்ன நடக்கிறது?

ரூ.15 கோடி மதிப்பிலான குன்னூர் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுமானப் பணியை, அமைச்சர் ரமேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை ரத்து செய்துள்ளது. குன்னூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட இந்த கார் பார்க்கிங்…

Read more

“அன்று மரண நெருப்பு… இன்று சப் கலெக்டர்..!” கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இருந்து தப்பிய மாணவி குரூப்-1 தேர்வில் சரித்திரம் படைத்து சாதனை…!!

கடந்த 2004-ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி தீ விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இந்த கோர விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமிகளில் ஒருவரான காயத்ரி தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வரலாற்றுச்…

Read more

இப்படி ஒரு கொடுமையா? இட்லி தட்டுக்குள் சிக்கித் தவித்த 4 வயது சிறுவன்.. கடைசி நொடியில் நடந்த அற்புதம்.. கண்ணீரில் பெற்றோர்…!!

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது இட்லி தட்டின் துளையில் கை விரல் சிக்கித் தவித்த 4 வயது சிறுவனை, தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவருடைய 4 வயது…

Read more

முதியவருடன் உல்லாசம்…! பணம் கேட்டு டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… நள்ளிரவில் சுத்தியலால் மண்டையைப் பிளந்த தாத்தா… படு பயங்கரம்..!

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் சாந்தி வயது 54 ஒருவரை முதியவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட பெண், குற்றம் சாட்டப்பட்ட முதியவருடன் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பில் இருந்து…

Read more

“மீன் குழம்பு ஏன் இவ்வளவு கேவலமாக, ருசி இல்லாமல் இருக்கிறது?”… கணவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை… துப்பட்டாவில் தொங்கிய 4 மாத கர்ப்பிணி.. பகீர் சம்பவம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக் நாயக் மற்றும் மாதுரி விஸ்வகர்மா ஆகிய இருவரும் உருகி உருகி காதலித்து, பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள். சொந்த ஊரில் பிழைப்பு நடத்த வழியில்லாமல், வயிற்றுப் பசிக்காகவும், பிறக்கப்போகும் குழந்தைக்காகவும் கடந்த 6 மாதங்களுக்கு…

Read more

  • June 11, 2026
திருச்செந்தூரில் சிக்கிய பெண்! “அவர் திருடுவாரு.. நான் பெயில் எடுப்பேன்!” போலீசிடம் நாடகமாடிய சுமதி.. வீட்டில் சோதனையிட்ட போது காத்துக்கொண்டிருந்த பேரதிர்ச்சி..!!

“கணவர் திருடுவாரு.. நான் பெயில் எடுத்து வெளிய கூட்டிட்டு வருவேன்!” என சென்னை தி.நகரில் 1 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்த விவகாரத்தில் கைதான சுமதி என்ற பெண் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.நகர்…

Read more

“ஆ.ராசாவே மன்னிப்பு கேளுங்க”… மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் எனத் தட்டி கேட்ட ஆதவ் அர்ஜூனா… திமுகவில் வெடித்த புதிய சர்ச்சை…!!!

விசிக தலைவர் திருமாவளவனை, திமுக எம்.பி ஆ.ராசா தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கட்சியின் தலைவரைப் பற்றிப் பேசும்போது கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்…

Read more

ஆ. ராஜாவின் சர்ச்சைக்குரிய பேச்சு… கனிமொழி மௌனம் கலைப்பாரா? – வெடிக்கும் எதிர்ப்புகள்… வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்..!!

ஆ. ராஜா அண்மையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. திருமாவளவனிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தும் பல்வேறு தரப்பினர், குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாகவும், சமூக நீதி சார்ந்த…

Read more

  • May 17, 2026
காலையிலேயே ஷாக்..! மீண்டும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை..! போர் எதிரொலியால் மேலும் ₹28 வரை எகிறும் அபாயம்..!!

மேற்காசியப் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, 4 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நாடு முழுவதும் பெட்ரோல் ₹3.14 மற்றும் டீசல் ₹3.11 அதிரடியாக உயர்த்தப்பட்ட நிலையில், இன்று சென்னையில் மேலும் 10 காசுகள் எகிறி ஒரு லிட்டர்…

Read more

“இனிமேல் சார் பதிவாளர் ஆபீசில் இது கட்டாயம்”… அவங்களை நிக்க வச்சு பேசாதீங்க… தமிழக அரசின் இந்த உத்தரவால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு…!!!

தமிழகத்தில் உள்ள பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் நடத்தும் விதம் குறித்து பதிவுத்துறைத் தலைவர் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் அதிரடியான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 587 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆவணப் பதிவு, திருமணப்…

Read more

“காதல் திருமணம் செய்த ஒன்றரை வருஷத்துல இப்படியா..?” மகள் உடலை வாங்க மாட்டோம்.. ஆஸ்பத்திரி முன்னாடி நள்ளிரவில் நடந்த தர்ணா..!!

மயிலாடுதுறை மாவட்டம் அருகே, வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிமாறன் – சரண்யா தம்பதி, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், கணவர் ஜோதிமாறன் தொடர்ந்து வரதட்சணை கேட்டு…

Read more

  • May 13, 2026
பேரவையில் பிரேமலதா விளாசல்! – விஜய் வீட்டுக்கு ‘மாஸ்க்’ போட்டுட்டு போனது யாரு? – ரகசியத்தை உடைக்கச் சொல்லி ஆவேசம்..!!

தமிழகச் சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தின் போது, தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் விஜய்யை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பி அவையை அதிரவைத்தார். “முதலமைச்சர் விஜய்யின் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு ரகசியமாகச் சென்ற அந்த…

Read more

“இவர்தான் எல்லாம்”… விஜய்யின் நிழலாகத் தொடரும் ஜெகதீஷ்… இத்தனை கோடி சொத்து மதிப்பா?… வாயடைத்துப் போன கோலிவுட்…!!!

நடிகர் விஜய்யின் திரைப்பயணம் மற்றும் அரசியல் வருகைக்குப் பின்னால் இருக்கும் ஒரு முக்கிய மூளையாக ஜெகதீஷ் பழனிசாமி அறியப்படுகிறார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யின் மேலாளராகப் பணியாற்றி வரும் இவர், விஜய்யின் ‘பிராண்ட்’ மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்தியதில் பெரும்…

Read more

  • May 6, 2026
புன்னகை ட்விஸ்ட்..! தவெக-காங்கிரஸ் டீல் பற்றி கேட்டதற்கு பாமக தலைவர் கொடுத்த ‘சைலண்ட்’ ரியாக்ஷன்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்த வேளையில், தவெக தலைவர் விஜய் கோட்டையைக் கைப்பற்றுவதற்கான மெகா அரசியல் நகர்வாகக் காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவையும் தவெக-வுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. தவெக 108…

Read more

திமுக, அதிமுக கோட்டை சரிந்தது… சென்னையில் தரமான சம்பவம் செய்த TVK… யார் இந்த விஜய் தாமு?… கவுண்டிங் சென்டரில் நடந்த ட்விஸ்ட்…!!!

விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பிரமுகரான விஜய் தாமு, சென்னை ராயபுரம் தொகுதியில் அரசியல் ஜாம்பவான்களை வீழ்த்திப் பெற்றுள்ள வெற்றி, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநராகத் தனது…

Read more

“அப்பா செஞ்ச காரியத்தை பாருங்க!”.. 35 வயசு மனைவி.. 4 பிஞ்சு குழந்தைகளை கூட விடல.. மணிக்கட்டை அறுத்துக்கொண்ட கணவன்.. அலறும் அக்கம் பக்கத்தினர்..!!

குருகிராம் அருகே குடும்பத் தகராறு காரணமாக நசீம் என்ற நபர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நசீம், என்பவர் கடந்த சில மாதங்களாக குருகிராமில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார்.…

Read more

  • April 29, 2026
“திருச்செந்தூர் டூ சீரடி!”.. தேர்தல் முடிவுக்கு முன் விஜய் எடுக்கும் அதிரடி முடிவு.. அடுத்த மூவ் இதுதான்.. தவெக தொண்டர்கள் உற்சாகம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் 4-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று அதிகாலை 5 மணியளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கடலில் புனித நீராடி வழிபாடு…

Read more

விதியின் விசித்திர விளையாட்டு… இரயில்வே கொடுத்த வேலை.. அதே இரயிலால் பறிபோன உயிர்… தந்தை இறந்த அதே இடத்தில் மகனுக்கும் நேர்ந்த கதி…!!!

திருவொற்றியூர் அருகே தந்தையைப் போலவே மகனும் இரயில் மோதி உயிரிழந்த சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை திலகர் நகரைச் சேர்ந்த கிஷோர்குமார் (23) என்பவர், திருவள்ளூர் இரயில்வேயில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். மேலும் நேற்று மாலை…

Read more

“விஜய் பக்கம் சாய்ந்த வாரிசு”… பதறிப்போய் அறிக்கை விட்ட அதிமுக மூத்த புள்ளி… முற்றுப்புள்ளி வைத்த தனபால்…!!!

சபாநாயகர் தனபால் அவர்களின் மகன் விஜய் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள முன்னாள் சபாநாயகர் தனபால், தனது மகனின் முடிவு அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும்,…

Read more

  • March 24, 2026
திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்..! தனித்துப்போட்டி!” – புதுச்சேரி தேர்தல் களத்தில் விசிக அதிரடி அதிரடியான ஒரு முடிவு..!!

புதுச்சேரியில் 2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வந்த இழுபறியைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் 30…

Read more

“அப்பா” என்ற பட்டத்திற்கு ஆசைப்படும் முதல்வர்…. தமிழக பெண்களை பாதுகாக்க தவறிவிட்டார்… நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்…!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒக்கிளிப்பட்டி பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமி அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் செய்தி குறித்துத்…

Read more

மக்களே… பஸ் பாஸ் எடுக்கப் போறீங்களா?… இந்த செயலியை பயன்படுத்தினால் பணம் மிச்சம்…. முழு விவரம் இதோ…!!!

சென்னையில் போக்குவரத்து சேவைகளை எளிமைப்படுத்துவதற்காகச் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில் சென்னை ஒன் என்ற புதிய செயலி பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் மாநகரப் பேருந்துகள்…

Read more

2026-ல் மெகா கூட்டணி?… பா.ஜ.க-வோடு கூட்டணியா? – முற்றுப்புள்ளி வைத்த அ.தி.மு.க… கூட்டணியைப் பற்றி கசிந்த பரபரப்பு தகவல்கள்..!!!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு…

Read more

குற்றவாளிகளுக்கு பயமே இல்லை… திமுகவின் சட்ட ஒழுங்கை விமர்சித்து தவெக கண்டனம்…!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஏழு வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தனது சமூக…

Read more

  • March 8, 2026
இனி இது வேற ரகம்! – அவதூறுகளுக்கு அஞ்சாத அரசியல் ஆட்டம்.. திமுக-வை மிரள வைக்கும் தவெக தொண்டர்கள்..!!

இவன் புகழ் அழியாது… சிங்கம் இறையாகாது…” என்ற உணர்ச்சிகரமான பாடல் வரிகள், தற்போது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் வெற்றி முழக்கமாக மாறியுள்ளன. கடந்த சில நாட்களாகத் தலைவர் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து திட்டமிட்டுப் பரப்பப்பட்ட அவதூறுகளும், சர்ச்சைகளும்…

Read more

அடுத்த ஜென்மத்துல விவசாயியா பிறக்கணும்… தஞ்சை கூட்டத்தில் எமோஷனலான விஜய்… பின்னணி என்ன?..!!!

தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். “நான் எதைப் பேசினாலும் சிலர் திட்டமிட்டே அதைத் திரித்துப் பேசுகிறார்கள்” என்று வருத்தம் தெரிவித்த அவர்,…

Read more

திருப்பரங்குன்றத்தில் தாமரை மலருமா?… நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி பதில்…!!!

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுமா என்பது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய விளக்கமளித்துள்ளார். எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ள நிலையில்,…

Read more

“காங்கிரஸ் – திமுக கூட்டணி உடைகிறதா?” – டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமி போட்ட அதிரடி ‘குண்டு’..!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத் தேர்தல் களம் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து…

Read more

“அப்ப மௌனம், இப்ப போராட்டமா?” – எதிர்க்கட்சிகளின் இரட்டை வேடத்தை தோலுரித்த அண்ணாமலையின் விமர்சனங்கள்…!!!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீரின் பகல்காம் பகுதியில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டபோது மௌனம் காத்தவர்கள், தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் மட்டும் வீதியில் இறங்கிப் போராடுவது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பயங்கரவாதம் எங்கு நடந்தாலும்…

Read more

அரசு பேருந்து கட்டணம் திடீர் உயர்வு?… வாடிக்கையாளர் புகாரால் கிளம்பிய புதிய சர்ச்சை… போக்குவரத்து கழகம் கொடுத்த அதிரடி விளக்கம்…!!!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் குறித்து மதுரை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. ராஜபாளையத்தில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட பேருந்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு பயணம் செய்த பயணியிடம்…

Read more

ஜெயலலிதா எதிர்த்த கட்சிக்கே சென்ற ஓபிஎஸ்… “தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – அனல் பறக்கும் தமிழிசை பேச்சு…!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஓபிஎஸ் தன்னைத் ‘தாய்க் கழகத்தில்’ இணைத்துக் கொண்டதாகக் கூறுவது தாய்மையைக் கொச்சைப்படுத்துவது போன்றது என்றும், மறைந்த ஜெயலலிதா தனது வாழ்நாள்…

Read more

ஓபிஎஸ் எடுத்த விபரீத முடிவு?… திசைமாறும் தென்மாவட்ட அரசியல் – தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வரிசை கட்டும் நிர்வாகிகள்…!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. ஓ.பி.எஸ்-ன் இந்த முடிவை “தவறான முடிவு” எனக் கடுமையாகச் சாடியுள்ள அவரது முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள்…

Read more

மாமியார் – மருமகள் மோதல் கொலையில் முடிந்தது… 90 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கதி… நெல்லையை உலுக்கிய கொடூர கொலை சம்பவம்…!!!

நெல்லை அருகே குடும்பத் தகராறில் 90 வயது மாமியாரை மருமகளே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் அடுத்த கம்மாளன்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற மூதாட்டி, தனது மகன் மற்றும் கணவர் மறைவுக்குப் பிறகு,…

Read more

கூட்டணி கட்சியாக இருந்தும் விடாத ஜோதிமணி – டிஜிபி அலுவலகத்தை அதிரவைத்த அந்த ஒரு அறிக்கை…!!!

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தமிழ்நாடு காவல்துறையில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பது தமக்கு அதிர்ச்சியளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் தமக்கு எதிராக அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதனை கைது செய்ய…

Read more

எங்களுக்கு எந்த பிரஷரும் இல்லை!” – திமுக கூட்டணி குறித்து திருமாவளவன் அதிரடி விளக்கம்…!!!

தமிழக அரசியலில் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவது தொடர்பாக எழுந்துள்ள ஊகங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெளிவான விளக்கமளித்துள்ளார். மேலும் பாமகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தலைமை…

Read more

இபிஎஸ்-ஸின் ‘துரோகி’ விமர்சனம்: திமுக-அதிமுக இடையே வெடித்த புதிய போர்க்களம்…!!!

தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் துரோகத்திற்கு அடையாளமாகச் சொல்லப்படுபவர் முதல்வர்…

Read more

தமிழக அரசியலில் திடீர் மாற்றம்?… பெண்களின் கையில் தான் அடுத்த முதலமைச்சர் – அன்புமணி சொன்னது என்ன?…!!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போதுள்ள தி.மு.க. அரசு கடந்த தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும்…

Read more

2026 தேர்தலை மாற்றப்போகும் அந்த 1 மணி நேரம்… நயினார் – ஜான் பாண்டியன் ரகசிய சந்திப்பு… அந்த ‘மெகா’ பிளான் என்ன?…!!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோரின் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில்…

Read more

இது வெறும் ஆரம்பம்தான்… யார் இந்த புதிய ஆதரவாளர்கள்? – சென்னை இல்லத்தில் நடந்தது என்ன?… கசிந்த ரகசிய தகவல்…!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் தங்களின் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சென்னை இல்லத்தில் முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்துப் பேசினர். மேலும்…

Read more

மூதாட்டிகளே உஷார்: தண்ணீரில் இப்படியா?… 5 பவுன் நகைக்காக கொள்ளை கும்பல் போட்ட ‘பகீர்’ ஸ்கெட்ச்…!!!

தமிழகத்தில் முதியவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் நூதன மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், குறி கேட்பதற்காக அழைத்துச் சென்று மூதாட்டி ஒருவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மர்ம நபர்கள் அந்த மூதாட்டியை நயமாகப் பேசி அழைத்துச் சென்று, அவர்…

Read more

சாதிக்கு இனி ‘நோ என்ட்ரி… யார் அந்த உபயதாரர்?… திருவிழா அழைப்பிதழ்களில் அதிரடி மாற்றம் – உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி…!!!

தமிழகத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில், உபயதாரர்கள் அல்லது சிறப்பு விருந்தினர்களின் பெயர்களுக்குப் பின்னால் அவர்களின் சாதிப் பெயர்களையோ அல்லது சாதி அடையாளங்களையோ குறிப்பிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் திருவிழாக்கள் என்பவை…

Read more

“அச்சமில்லை, அச்சமில்லை..” அடுத்தடுத்து பாரதி கவிதைகள்.. மாணிக்கம் தாகூர் குறி வைப்பது யாரை?… பின்னணித் தகவல்கள்…!!!

விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பாரதியாரின் வீரமிக்க வரிகளை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்…

Read more

இதயமே இல்லையா?” – மாற்றுத்திறனாளிகள் மீது போலீஸ் தடியடி… அன்புமணி ராமதாஸ் ஆவேசம்…!!!

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது காவல்துறை நடத்திய அடக்குமுறை மற்றும் கைது நடவடிக்கையை பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளை ஏதோ தேடப்படும் குற்றவாளிகளைப் போலவும், பயங்கரவாதிகளைப் போலவும் கருதி…

Read more

அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் ஏன் நம்பமாட்டார்கள்? – 3 முக்கிய காரணங்களை உடைத்த உதயநிதி…!!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற அண்ணா மற்றும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தகைய…

Read more

20 நிமிடத்தில் ரங்கசாமியை பணிய வைத்த அமித் ஷா?… புதுச்சேரி கூட்டணியில் நடந்த ரகசிய டீல்… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி…

Read more

“அமைச்சர் பதவி ஆசை தான்.. ஆனா கண்டிஷன் இல்ல!”- கூட்டணி குறித்து ஓப்பனாகப் பேசிய டிடிவி தினகரன்..!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அரசியல் நாகரிகம் குறித்து முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது தொடர்பான கேள்விக்கு, தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான அரசியலுக்கு…

Read more

“யாரும் மலை ஏறணும்னு நினைக்காதீங்க…. ஆக்சன் பயங்கரமா இருக்கும்” தவெக கூட்டத்தில் போலீஸ் போட்ட அதிரடி ரூல்ஸ்….!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை சேலத்தில் பிரம்மாண்ட பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்துப் பேசிய சேலம் காவல் துணை ஆணையர் பாலச்சந்திரா, பாதுகாப்பு கருதி மாநாடு நடக்கும் இடத்திற்கு…

Read more

“திமுக ஒரு மூடநம்பிக்கை”… போற போக்க பார்த்தா ராணுவ வீரர்கள் கூட விசில் அடிக்க கூடாதுன்னு முதல்வர் சொல்லுவாரு போல… தூக்கமே போச்சு… போட்டு தாக்கிய தவெக நாஞ்சில் சம்பத்.. !

தமிழக வெற்றிக் கழகத்தின் அசுர வளர்ச்சியானது ஆளுங்கட்சியான தி.மு.க-விற்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேனியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விஜய்…

Read more

Other Story