பயங்கரம்.. வழக்கறிஞரை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல் … கைதான மைத்துனர் கொடுத்த அதிரடி வாக்குமூலம்… சிக்கிய 2 பேர்… போலீஸ் அதிரடி வேட்டை…!!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே குடும்பத் தகராறு காரணமாக வக்கீல் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடம்போடு வாழ்வு பகுதியைச் சேர்ந்த வக்கீல் பூலுடையார் பாண்டி என்பவரது மனைவி ராஜலட்சுமி, கடந்த மே…

Read more

இனி எவனும் சிறுமிகளைத் தொட அஞ்சுவான்… வளர்ப்பு மகளைச் சிதைத்த தந்தை… நீதிமன்றம் கொடுத்த மரண அடி தண்டனை.. தமிழகமே பாராட்டும் நெல்லை கோர்ட்…!!!

நெல்லை மாவட்டத்தில் 11 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மாதம் 12-ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த…

Read more

பகீர் சம்பவம்… மறைத்து வைத்திருந்த அரிவாள்.. சரமாரி வெட்டு… விவசாயி வெட்டிக்கொலை..! தப்பி ஓடிய மச்சான் சிக்கியது எப்படி…?

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக விவசாயி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகபெருமாள் என்ற விவசாயிக்கும், அவரது மனைவியின் தம்பியான கிருஷ்ணபெருமாள் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக…

Read more

“என்னை அடக்கம் செய்யாதீங்க”… தந்தையின் மரணத்திற்கு நீதி கேட்டு இளம்பெண் தற்கொலை… அதிர வைக்கும் பின்னணி…!!!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே மர்ம கும்பலால் தந்தை படுகொலை செய்யப்பட்ட துக்கம் தாங்காமலும், குற்றவாளிகள் கைது செய்யப்படாத விரக்தியிலும் அவரது 23 வயது மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியான ஆறுமுகம் கடந்த சில…

Read more

காலையிலேயே தமிழகத்தை உலுக்கிய விவகாரம்..! காரில் எரிந்த நிலையில் 4 பேர் பிணங்கள்… புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி..!!!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காரில் நான்கு பேர் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இன்று காலை பெட்டைக்குளம் காட்டுப்பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்… 6 ஆண்டுகளில் நேர்ந்த பயங்கரம் – அதிர வைக்கும் நெல்லைச் சம்பவம்…!!!

நெல்லை பாளையங்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாகக் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தனது காதல் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருபா நகரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் கடந்த…

Read more

மாமியார் – மருமகள் மோதல் கொலையில் முடிந்தது… 90 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கதி… நெல்லையை உலுக்கிய கொடூர கொலை சம்பவம்…!!!

நெல்லை அருகே குடும்பத் தகராறில் 90 வயது மாமியாரை மருமகளே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் அடுத்த கம்மாளன்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற மூதாட்டி, தனது மகன் மற்றும் கணவர் மறைவுக்குப் பிறகு,…

Read more

டீ பிரியர்களுக்கு ஜாக்பாட்: 10 ரூபாய் டீ வெறும் 1 ரூபாய்க்கு – எங்க கிடைக்குது தெரியுமா?… 3 நாட்களுக்கு மட்டும் தான் இந்த ஆஃபர்…!!!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலர் தினத்தை முன்னிட்டு டீக்கடை உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ள ஒரு ரூபாய் ‘டீ’ சலுகை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வள்ளியூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், தனது கடையில் பிப்ரவரி 13 முதல் 15 வரை தொடர்ந்து…

Read more

உங்ககிட்ட யாராவது பணம் கேட்டா உஷார்… நடுரோட்டில் நடந்த அரிவாள் வெட்டு – போலீஸ் அதிரடி ஆக்ஷன்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் மது அருந்தப் பணம் கேட்டு வாலிபர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த விக்னேஷ்வர் என்பவர் அங்குள்ள ஒரு தேநீர் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, சமாதானபுரத்தைச் சேர்ந்த…

Read more

டாக்டர் சொன்னதை கேட்காததால் வந்த வினை… மேலப்பாளையத்தில் குழந்தை இறந்தது எப்படி?… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், உரிய மருத்துவ உதவியின்றி வீட்டிலேயே பிரசவம் பார்த்த விபரீதத்தில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நசிம் உசேன் என்பவரின் மனைவிக்கு பிரசவ தேதி நெருங்கிய நிலையில்,…

Read more

ஆஸ்பத்திரிக்கு போகமாட்டேன், அடம்பிடித்த கணவன்… போலீஸ் ஏன் இவரை கைது செய்தது?… இறுதியில் நேர்ந்த சோகம்..!!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலமுறை அறிவுறுத்தியும், அந்த நபர் தனது கர்ப்பிணி மனைவியை…

Read more

69 வருஷமா வாயில் கல்… 80 வயது முதியவரின் விசித்திரமான ரகசியம்… ‘ஆசிரியர்’ சொன்ன காரணம்.. இன்று உலகையே வியக்க வைக்கும் சாதனை… வைரலாகும் வீடியோ…!!!

நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த 80 வயது முதியவர் கோவிந்தசாமி, கடந்த 69 ஆண்டுகளாகத் தனது வாயில் ஒரு சிறிய கல்லை வைத்துக்கொண்டு வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 1956-ஆம் ஆண்டு பள்ளிப் பருவத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, சரியாகப்…

Read more

Other Story