காலையிலேயே தமிழகத்தை உலுக்கிய விவகாரம்..! காரில் எரிந்த நிலையில் 4 பேர் பிணங்கள்… புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி..!!!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காரில் நான்கு பேர் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இன்று காலை பெட்டைக்குளம் காட்டுப்பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து…
Read more