ஆஸ்பத்திரிக்கு போகமாட்டேன், அடம்பிடித்த கணவன்… போலீஸ் ஏன் இவரை கைது செய்தது?… இறுதியில் நேர்ந்த சோகம்..!!!
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் பலமுறை அறிவுறுத்தியும், அந்த நபர் தனது கர்ப்பிணி மனைவியை…
Read more