“காப்பாத்துங்கக்கா”… போனில் கதறிய தங்கை.. சாவதற்கு முன் தங்கை சொன்ன கடைசி வார்த்தை.. கணவன் குடும்பத்தினர் சிக்கியது எப்படி…?
டெல்லியில் வீணா குமாரி என்ற பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன்பு, தனது சகோதரி ரீனாவிடம் போனில் பேசிய வீணா, “அக்கா,…
Read more