டாக்டர் சொன்னதை கேட்காததால் வந்த வினை… மேலப்பாளையத்தில் குழந்தை இறந்தது எப்படி?… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!!
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், உரிய மருத்துவ உதவியின்றி வீட்டிலேயே பிரசவம் பார்த்த விபரீதத்தில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்த நசிம் உசேன் என்பவரின் மனைவிக்கு பிரசவ தேதி நெருங்கிய நிலையில்,…
Read more