உங்ககிட்ட யாராவது பணம் கேட்டா உஷார்… நடுரோட்டில் நடந்த அரிவாள் வெட்டு – போலீஸ் அதிரடி ஆக்ஷன்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் மது அருந்தப் பணம் கேட்டு வாலிபர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த விக்னேஷ்வர் என்பவர் அங்குள்ள ஒரு தேநீர் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, சமாதானபுரத்தைச் சேர்ந்த…
Read more