“என் பேன்ட் ரயில் துணி போல இருக்கே!” – ரயில்வேயின் காணாமல் போன போர்வைகளுக்குக் கிடைத்த விசித்திரத் துப்பு.. வைரலாகும் நகைச்சுவை வீடியோ..!!”

இந்திய ரயில்வேயில் கடந்த நான்கு ஆண்டுகளில் கோடிக்கணக்கான போர்வைகள், துண்டுகள் மற்றும் தலையணைகள் காணாமல் போனது பெரும் பேசுபொருளாகி வந்தது. “இவ்வளவு பொருட்களும் எங்கேதான் போகின்றன?” என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு, ஒரு நகைச்சுவையான வீடியோ விடை தேடிக் கொடுத்துள்ளது. இணையதளவாசிகள்…

Read more

“ஒரு செகண்ட் தப்பினாலும் அவ்வளவுதான்… ரயிலுக்கு முன்னால் பாலத்தின் விளிம்பில் நின்று இளைஞன் செய்த அராஜகம்.. வீடியோ பார்த்து மிரண்டு போன மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகம், இன்றைய இளைஞர்களை எந்த அளவுக்கு விபரீதமான முடிவுகளை எடுக்க வைக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. ஒரு ரயில்வே பாலத்தின் குறுகிய விளிம்பில் அமர்ந்து, தண்டவாளத்தில் ரயில் வரும்போது அதன் மிக…

Read more

“ஒரு நிமிடம்.. உறைந்து போன பயணிகள்.. ரயிலை நிறுத்திவிட்டு, கல்லால் தாக்கிய பெண்!” தண்டவாளத்தில் நடந்த மர்மம் என்ன? இணையத்தை அதிர வைக்கும் வீடியோ..!!”

ரயில் தண்டவாளத்தில் திடீரென இறங்கிய பெண் ஒருவர், வரும் ரயிலின் மீது கல்லை வீசிய சம்பவம் இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ரயில் மெதுவாகத் தண்டவாளத்தில் வந்து கொண்டிருக்கும்போது, திடீரென அந்தப் பெண் தண்டவாளத்தில் இறங்கி ரயிலுக்கு நேராக நடக்கிறார்.…

Read more

“டிக்கெட் எடுத்துட்டு இப்படித்தான் பயணிக்கணுமா?” ஏசி கோச்சில் இளைஞர்கள் மது அருந்தி அராஜகம்.. இந்திய ரயில்வே கொடுத்த அதிரடி பதில் என்ன? ஷாக்கிங் வீடியோ..!!”

ரயிலின் ஏசி பெட்டியில் அமர்ந்து கொண்டு இளைஞர்கள் சிலர் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், 3 முதல் 4 இளைஞர்கள் ஏசி பெட்டியின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, ஒரு பாட்டிலில்…

Read more

“பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?” நடுப்பகலில் நடந்த அராஜகம்.. வேடிக்கை பார்த்த பயணிகள்.. ரயில் நிலையத்தில் நடந்த வெறிச்செயல்.. வீடியோ இதோ..!!”

மும்பை தாதர் ரயில் நிலையம் அருகே ஒரு பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் காலால் உதைத்து தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.…

Read more

தன் உயிரைப் பணையம் வைத்து ஒரு உயிர் மீட்பு!” தண்டவாளத்தில் பாய்ந்த நபர்.. கேட் கீப்பரின் துணிச்சலான செயல்.. சீர்காழியில் நடந்த சம்பவம்.. இணையத்தில் வைரல்..!!”

சீர்காழி அருகே உள்ள அரசூர் ரயில்வே கேட் பகுதியில், ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபரை, அங்கிருந்த கேட் கீப்பர் தனது உயிரைப் பணையம் வைத்து மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் நபர் ஒருவர் பாய்ந்ததைக்…

Read more

“ரயிலில் துணிந்தே நடந்த அத்துமீறல்!” மேல் இருக்கையில் தூங்கிய பெண்ணுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்.. கதறி அழுத இளம் பெண்.. இணையத்தில் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!”

பீகாரில் ரயிலில் தனியாகப் பயணித்த இளம் பெண் ஒருவர், சக பயணிகளால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி சீவானிலிருந்து பாடலிபுத்ரா செல்லும் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்தபோது,…

Read more

“பெரிய ஹீரோயின்களே ஓடிட்டாங்க!” கரப்பான் பூச்சியைக் கண்டு அலறிய பெண்கள்.. ரயிலுக்குள்ளே நடந்த காமெடி சம்பவம்..!!”

மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசலுக்கு இடையே நடந்த ஒரு வேடிக்கையான மற்றும் அதே சமயம் பரபரப்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலத்த மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதிய ரயிலின் பெட்டிக்குள் திடீரென…

Read more

“கேட் போட்டா நில்லுங்கடா!” தண்டவாளத்துல இருந்து ஓடிய நபர்.. பைக்கை துண்டு துண்டாக்கிய ரயில்.. பதற வைக்கும் காட்சி..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ரயில் கேட் போடப்பட்ட பிறகும் அவசரப்பட்ட நபர் ஒருவர், தனது பைக்கை ரயில் தண்டவாளத்தின் குறுக்கே எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பாதையில் வந்த ரயில்,…

Read more

“இது என்ன கிறுக்குத்தனம்?” ரயிலைக் குறிவைத்து கல் வீசிய பெண்..‌பயணிகள் உயிருடன் விளையாடும் பொறுப்பற்ற செயல்.. அதிர்ச்சி வீடியோ..!!”

கிழக்கு ரயில்வே பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து மற்றொரு ரயிலைக் குறிவைத்து பெண் ஒருவர் கல் எறியும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஓடும் ரயிலின் வாசலில் நின்று கொண்டு, எதிரே வந்த…

Read more

தோற்றத்தை வைத்துத் தீர்ப்பதா?” “ரயிலில் நடந்த இனவெறித் தாக்குதல்!” சகோதரிகளுக்கு நேர்ந்த கொடுமை.. வைரலாகும் வீடியோ..!!”

குவகாத்தியிலிருந்து அகர்தலா செல்லும் ரயிலில் பயணம் செய்த இரு சகோதரிகள், இருக்கை தொடர்பான தகராறின் போது இனவெறி தாக்குதலுக்கு உள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி, அந்தச் சகோதரிகள் தாங்கள் முன்பதிவு செய்த கீழ் இருக்கையில் அமர…

Read more

“சின்ன அலட்சியம்.. மிகப்பெரிய உயிரிழப்பு.. ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்பட்ட நபர்!” கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்.. அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நபர் அதிவேகமாகச் செல்லும் ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த நபர் ரயிலை நோக்கி கைகளை அசைத்தபடி ஓடிச் சென்று, திடீரென ரயில் மீது மோதிக்…

Read more

“மொழி பேசத் தெரியலையா? தாக்குதல்!” மும்பை லோக்கல் ரயிலில் அரங்கேறும் கொடூரங்கள்.. பயணிகளே வேடிக்கை பார்ப்பது ஏன்? பகீர் கிளப்பும் வைரல் வீடியோ..!!”

மும்பை புறநகர் ரயில்களில் சமீபகாலமாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

“உங்கள் குழந்தையை கவனமாகப் பாருங்கள்!” ரயில் நிலையங்களில் நடக்கும் பகீர் உண்மை.. தூங்கினால் எல்லாம் பறிபோகும்.. பெற்றோர்களே உஷார்..!!”

ரயில் பயணத்தின்போது கவனக்குறைவாகத் தூங்குவது, உங்கள் உடைமைகள் மற்றும் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையலாம். நீண்ட தூரப் பயணத்தின்போது சோர்வு காரணமாகத் தூக்கம் வருவது இயல்பானது என்றாலும், அந்த நேரத்தில் உங்கள் உடைமைகளும், உங்களோடு இருக்கும் குழந்தைகளும் மிகவும் பாதுகாப்பற்ற நிலைக்குத்…

Read more

ஓடும் ரயிலில் பார்ட்டியா?” கதவருகே அமர்ந்து மது அருந்தும் இளைஞர்கள்.. சக பயணிகள் அதிர்ச்சி.. ரயில்வே போலீஸ் என்ன செய்கிறது? வைரலாகும் வீடியோ..!!”

மும்பையின் உயிர்நாடியாகக் கருதப்படும் புறநகர் ரயில் சேவையில், ஓடும் ரயிலின் கதவருகே அமர்ந்து சில இளைஞர்கள் மது அருந்தும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மும்பையிலிருந்து விரார் நோக்கிச் சென்ற ரயிலில் இந்தச் சம்பவம் நடந்ததாகக்…

Read more

“அம்மா, அப்பாவைத் தேடி ரயில் ஏறிய 6 வயது சிறுவன்.. “500 கேமராக்கள், 100 போலீஸார்.. வீட்டை விட்டு ஓடிய சிறுவனைப் பிடிக்க போபால் போலீஸ் நடத்திய மெகா ஆபரேஷன்.. என்ன நடந்தது?

போபால் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தாயைப் பார்க்கச் சென்ற ஆறு வயது சிறுவன் அன்ஷ், எதிர்பாராதவிதமாக மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாய் மற்றும் மாற்றாந்தந்தையின் கண்டிப்பால் கோபமடைந்த சிறுவன், யாரிடமும் சொல்லாமல் வீட்டை…

Read more

“இப்படி ஒரு மூளை வளர்ச்சியா?” புகழுக்காக உயிரைப் பணயம் வைக்கும் இளைஞர்கள்.. வேகமாகச் செல்லும் ரயிலில் வாலிபரின் விபரீத ஸ்டண்ட்.. நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் லைக்குகளையும் வியூஸ்களையும் பெறுவதற்காக, சிலர் தங்கள் உயிரைப் பந்தயம் வைத்து ஆபத்தான ஸ்டன்ட்களைச் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது வேகமாகச் செல்லும் ரயிலின் கதவில் தொங்கியபடி ஒரு நபர் செய்யும் ஆபத்தான வீடியோ ஒன்று…

Read more

“ரயிலுக்கு முன்னாடி நிக்கற அளவுக்கு என்ன பிரச்சனை??” கண்ணீர் விடுறாங்களா இல்ல லூட்டி அடிக்கறாங்களா? வைரல் வீடியோ பின்னணி..!!

இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். பொழுதுபோக்கிற்காகப் பல வீடியோக்கள் பகிரப்படும் நிலையில், தற்போது ஒரு நபர் தண்டவாளத்தில் நின்று ரயிலையே மிரட்டும் வகையிலான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

சதாப்தி ரயிலுக்குள் நுழைந்த மழை!” இருக்கைக்கு மேலே கொட்டிய தண்ணீர்.. ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தால் பயணிகள் கடும் அவதி.. வைரலாகும் வீடியோ..!!”

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் சொகுசு ரயில்களில் ஒன்றான ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரயிலில் பெய்த கனமழையால் ஏசி பெட்டிக்குள் தண்ணீர் ஒழுகிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹவுரா – நியூ ஜல்பைகுரி இடையே இயங்கும் இந்த…

Read more

“இவனை விடவே கூடாது.. ரயிலில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?” ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. இணையத்தையே கொந்தளிக்க வைத்த வீடியோ..!!”

இந்திய ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் ஒரு இளைஞன் செய்த அநாகரிகமான செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்த பெண்…

Read more

“முழுசா வேகம் எடுக்கும் போது.. ஓடும் ரயிலில் பயமே இல்லாம அந்த வாசல்ல நின்னு வித்தை காட்டியை பெண்.. வைரலாகும் வீடியோ..!!”

சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்கும் லைக்ஸ் வாங்குவதற்கும் இளைஞர்கள் பலர் தங்களது உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய பெரும் கவலையாக மாறியுள்ளது. அந்த வகையில், ஓடும் ரயிலின் வாசலில் நின்றுகொண்டு பெண் ஒருவர் ஆபத்தான முறையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்…

Read more

டிராஃபிக் நெரிசலில் திடீரென கேட்ட ரயில் சத்தம்..! – அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்.. ஸ்பாட்டிலேயே பைக்கை பறிமுதல் செய்த டிராஃபிக் போலீஸ்..!!”

தங்கள் பைக்குகள் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகப் பலர் அதில் மாற்றங்களை செய்வது வழக்கம். பைக்குகளில் சிறிய மாற்றங்களைச் செய்வது சட்டவிரோதம் இல்லை என்றாலும், அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் அல்லது ‘பிரஷர் ஹார்ன்’ எனப்படும் அதிக ஒலியுடைய ஹாரன்களைப்…

Read more

“பச்சைக் கொடியைப் பறிக்க வராளோன்னு பயந்துட்டேன்!” – ஓடும் ரயிலின் பின்னால் ஓடிய பெண்.. திடீரென நடுவழியில் நின்றதும் நடந்த ‘அந்த’ அதிர்ச்சி ட்விஸ்ட்.. வைரலாகும் வீடியோ..!!”

சமூக ஊடகங்களில் லைக்குகள் மற்றும் பார்வைகளுக்காகப் பொதுமக்கள் பொது இடங்களில் ரீல்ஸ் செய்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சேலை அணிந்த பெண் ஒருவர் ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டு, நகரும் ரயிலைப் பின்தொடர்ந்து…

Read more

பக்தியா.. இல்ல பொதுமக்களுக்கு தொல்லையா?” ஓடும் ரயிலில் நடந்த விசித்திர பூஜை!” – ஆலமரம் இல்லாததால் பெண் செய்த காரியம்.. நடுவழியில் உறைந்துபோன பயணிகள்.. வைரல் வீடியோ..!!”

ஓடும் ரயிலுக்குள் திருமணமான பெண் ஒருவர் ‘வட் சாவித்திரி’ பூஜை செய்யும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவில் திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காகக் கொண்டாடும் இந்த…

Read more

“வந்தே பாரத் ரயிலில் இப்படியொரு திருட்டா?” – ரசீது கேட்டா 750.. ரகசியமா கொடுத்தா 380! கையும் களவுமா சிக்கிய TTE.. அடுத்த நிமிடம் நடந்த அதிரடி..!!

இந்தியாவின் பிரீமியம் ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் ஊழலில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகாரில் இருந்து சென்ற வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவர் வாரணாசி வரை செல்ல விரும்பியுள்ளார். அவரிடம்…

Read more

ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த இரும்பு கம்பி.. ரத்த வெள்ளத்தில் பயணி.. ரயில்வே பாதுகாப்பு இவ்வளவு தானா? வீடியோ உள்ளே..!!

புதுடெல்லியில் இருந்து ஜான்சி நோக்கிச் சென்ற தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் இரும்பு கம்பியை வீசித் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடந்த இந்தத் தாக்குதலில், ரயிலின் ஜன்னல்…

Read more

கண் இமைக்கும் நேரத்தில் மரணம்.. ஒரு உயிர் அல்ல.. இரண்டு உயிர்கள்.. இரயில் தண்டவாளத்தில் விழப்போன குழந்தை.. மின்னல் வேகத்தில் மீட்ட சிங்கம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!

மும்பை கல்யாண் இரயில் நிலையத்தில், ஓடிக்கொண்டிருந்த இரயிலில் இருந்து இறங்க முயன்றபோது நிலைதடுமாறி விழுந்த தாயையும், அவரது ஒரு வயது குழந்தையையும் இரயில்வே பாதுகாப்புப் படை  வீரர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை நடைபெற்ற…

Read more

“என் புள்ள போயிட்டான்..” ஓடும் ரயிலில் இருந்து விழுந்த சிறுவன்.. அலறிய தாய்.. சங்கிலியை இழுத்தும் நிற்காத ரயில்.. உதவிக்கு வராத அதிகாரிகள்? – பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வைரல் வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ரயிலுக்குள் கதறி அழுவதும், சக பயணிகள் அவருக்கு ஆறுதல்…

Read more

“ஹேண்ட்பேக்-குள்ள இது என்னடா புதுசா இருக்கு?” பார்சல்னு பார்த்தா பையிக்குள்ள சத்தம் கேக்குது.. ரயிலில் லேடி செஞ்ச காரியம்.. ஷாக்கிங் வீடியோ..!!

மும்பை மின்சார ரயிலில் பெண் ஒருவர் தனது கைப்பையினுள் உயிருள்ள கோழி ஒன்றை மறைத்து வைத்து பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போரிவிலியில் இருந்து சர்ச்கேட் நோக்கிச் சென்ற ரயிலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப்…

Read more

“டேய் எவன்டா இவன்..?” அசால்ட்டா போனைத் தூக்க வந்த திருடன்.. அலேக்காக உள்ளே இழுத்து ஆப்பு வச்ச லேடி.. வைரலாகும் ‘தர்ம அடி’வீடியோ..!!

ரயிலில் ஒரு திருடன் பெண்ணின் மொபைல் போனை திருட முயன்று, இறுதியில் பயணிகளிடம் தர்ம அடி வாங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையத்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், மர்ம நபர் ஒருவர்…

Read more

“ரயில் பக்கத்துல வருது ஓடிரு…” கடவுள் காப்பவரை யாராலும் கொல்ல முடியாது…” – ‘தெய்வமாக’ வந்து சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய பசு.. இணையத்தை அதிரவைக்கும் காட்சிகள்..!!

சமூக வலைதளங்களில் சில நேரங்களில் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் வைரலாவதுண்டு. அந்த வகையில், தற்போது ஒரு பசு மாடு சிறுமி ஒருத்தியின் உயிரைக் காப்பாற்றும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுமி கவனக்குறைவாக…

Read more

தண்டவாளத்தில் சிக்கிய கால்.. மரண பயத்தில் அலறிய நாய்.. ரயில் வரும் நேரத்தில் உயிரைப் பணையம் வைத்து ஊழியர்கள் செய்த மனிதாபிமான செயல்.. உலகையே நெகிழ வைத்த வைரல் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று, மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நாய் தண்டவாளத்தை கடக்க முயலும்போது அதன் கால் எதிர்பாராதவிதமாக ரயில்வே தண்டவாளத்தின் இடுக்குகளுக்கு இடையே மாட்டிக்கொள்கிறது. அந்த நேரத்தில்…

Read more

பயணத்தின்போது பயணிகள் பக்திப் பாடல்களைப் பாடத் தொடங்கியதால், ரயில் பெட்டிக்குள் கோயில் ஒன்று கட்டப்பட்டது.. வைரலாகும் வீடியோவால் வெடித்த மோதல்..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், ரயிலின் ஒரு பெட்டி முழுவதுமாக மலர்களாலும் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு, கோயில் போல மாற்றப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெட்டியில் பயணிகள் பக்திப் பாடல்களைப் பாடி, ஆரத்தி எடுத்து வழிபாடு செய்வதைக்…

Read more

“என்ன கொடுமை சார் இது.. தூங்கிக்கிட்டு இருந்த ஆள் மேல இப்படியா நடக்கும்? ரயில்ல ஒரு குழந்தையால நடந்த காரியத்த பாருங்க.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு விசித்திரமான வீடியோ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ரயிலின் மேல் படுக்கையில் இருந்த ஒரு சிறுவன், கீழ் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பயணி மீது மலம் கழித்ததாகக்…

Read more

இனி ட்ரெயின்ல போறது ராஜ வாழ்க்கை தான்.. கண்களைப் பறிக்கும் அமிர்த பாரத் ரயிலின் உட்புறத் தோற்றம்.. விமானத்தையே மிஞ்சும் சொகுசு வசதிகள்.. வைரல் வீடியோ..!!

இந்திய ரயில்வேயை நவீனப்படுத்தும் முயற்சியாக, புதிய ‘அமிர்த பாரத்’ ரயிலின் மாதிரி பெட்டிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் ஆய்வு செய்தார். இந்த அடுத்த தலைமுறை ரயில் பெட்டிகள் ஒரு அரண்மனையைப் போல மிக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உயர்தரமான…

Read more

பார்த்தாலே கை கால் நடுங்கும்.. ஓடும் ரயிலைப் பிடிக்க முயன்ற வாலிபருக்கு நேர்ந்த கதி – 5 விநாடிகளில் மாறிய வாழ்க்கை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

போபால் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் மார்ச் 31-ஆம் தேதி இரவு ஒரு கோரமான விபத்து நிகழ்ந்தது. ஓடும் ரயிலைப் பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாக ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட குறுகிய இடைவெளியில் சிக்கிக் கொண்டார். சுமார் 5 விநாடிகள்…

Read more

பார்த்தாலே நெஞ்சு பதறுது.. ரயிலுக்கு அடியில் தொங்கியபடி சென்ற நபர்.. ஒரு நொடி பிசகினாலும் மரணம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஓடும் ரயிலுக்கு அடியில் உயிரைப் பணயம் வைத்து நபர் ஒருவர் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் அதிர்ச்சியூட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிறிய தவறு நடந்திருந்தாலும் அவரது உயிர் பிரிந்திருக்கும் நிலையில், எவ்வித பாதுகாப்புமின்றி ரயிலின் அடிப்பகுதியில்…

Read more

“அவளைக் காப்பாத்தாதீங்க!” துடிதுடித்த 8 வயது மகள்.. கல்நெஞ்சக்காரத் தாயின் விபரீத முடிவு.. இரயில் நிலையத்தில் நடந்த அந்த பயங்கரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் இரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. அரசு ஊழியரான ஒரு தாய், தனது 8 வயது மகளை ஓடும் இரயிலின் முன் திடீரென தள்ளிவிட்டுள்ளார். இரயில் என்ஜின் மோதி தண்டவாளத்திற்கும்…

Read more

குழந்தையுடன் ரயில் பயணமா? தாய்மார்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. இந்த ஒரு டிரிக் தெரிந்தால் போதும்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!

இரயிலில் குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது அவர்களுக்கு உணவளிப்பதோ அல்லது அவர்களைத் தூங்க வைப்பதோ பெரும் சவாலாக இருக்கும். குறிப்பாக 2-ஏசி அல்லது 3-ஏசி பெட்டிகளில் போதிய தனிமை கிடைக்காதது தாய்மார்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வாக, இரயிலில் வழங்கப்படும் போர்வையை…

Read more

“டிராஃபிக் ஜாம் இனி தடையே இல்லை!” ரயிலில் வந்த இதயம்.. வெறும் 9 நிமிடத்தில் நடந்த மேஜிக்.. – உயிரைக் காப்பாற்றிய மெட்ரோவின் அதிரடி ஆக்ஷன்.. வியக்க வைக்கும் மருத்துவ சேவை..!!

மதுரையிலிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட தானம் செய்யப்பட்ட இதயம் மற்றும் நுரையீரலை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மிக விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்து ஒரு உயிரைக் காக்க உதவியுள்ளது. நேற்று (27.02.2026) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ்…

Read more

“இது வந்தே பாரத் ரயில்.. உன் வீடு இல்லை!” குப்பை கொட்டிய சிறுவன்.. ஊழியரை கூப்பிடாமல் தந்தை என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோவின் பின்னணி..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, சிறந்த வளர்ப்பு முறைக்கும் குடிமைப் பண்பிற்கும் மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த சிறுவன் ஒருவன், சிப்ஸ் சாப்பிடும்போது அதன் துகள்களைத் தற்செயலாகக் கீழே சிந்திவிட்டான். பொதுவாக…

Read more

இணையத்தை அதிரவைக்கும் வீடியோ.. ஓடும் ரயிலில் ரீல்ஸ் எடுத்த இளைஞர்.. ஒரே ஒரு உதை.. அடுத்த விநாடியே நடந்த பகீர் சம்பவம்..!!

இன்றைய காலத்தில் சமூக வலைதளங்களில் புகழ்பெறுவதற்காக இளைஞர்கள் எதையும் செய்யத் துணிகிறார்கள். சில நேரங்களில் இது போன்ற முயற்சிகள் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன. அப்படி ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு இளைஞர் ஓடும் இரயிலுக்கு மிக அருகில்…

Read more

மாட்டிகிட்டாங்க.. டிக்கெட் இல்லாமல் பயணம்.. வசமாக சிக்கிய இளம்பெண்.. அபராதம் கேட்டதும் அவர் செய்த டிராமா.. வைரல் வீடியோ..!!

டிக்கெட் இல்லாமல் ஏசி பெட்டியில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், டிக்கெட் பரிசோதகர் பிடித்தபோது அவரிடம் வாக்குவாதம் செய்து நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விதிகளின்படி அபராதம் கட்டுவதற்குப் பதிலாக, தான் ஒரு பெண் என்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக்…

Read more

“உள்ளே புகைபிடிக்காதே” ரயில் பெட்டி போர்க்களமானது..‌ பெல்ட்டை கழற்றி சக பயணியை தாக்கிய இளைஞர்.. வைரல் வீடியோ..!!

ரயிலுக்குள் இளைஞர் ஒருவர் சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ரயிலில் பயணம் செய்த அந்த இளைஞர், சக பயணிகளின் அசௌகரியத்தைப் பொருட்படுத்தாமல் சிகரெட் பிடித்துள்ளார். அங்கிருந்த மற்றொரு பயணி இதற்கு எதிர்ப்பு…

Read more

வீடா? இல்ல ரயில் பெட்டியா? மகனுக்காக ஊரே வியக்கும் வகையில் வீட்டை மாற்றிய பாசக்கார தந்தை.. இணையத்தை கலக்கும் வீடியோ..!!

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தந்தை, தனது மகன் இந்திய ரயில்வேயில் மதிப்புமிக்க வேலை வாய்ப்பைப் பெற்றதைக் கொண்டாடும் விதமாக, தனது வீட்டையே ஒரு ரயில் பெட்டி போல மாற்றியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல வருட கடின உழைப்பிற்குப்…

Read more

யாரைக் குறை சொல்வது?” ரயிலில் அநாகரீகமாக நடந்துகொண்ட போலீஸ்.. வீடியோ எடுத்து கிழித்துத் தொங்கவிட்ட பயணி..!!

பீகார் மாநிலத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் ரயிலில் பயணம் செய்யும் போது குப்பைகளை வீசி எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.கே. பாஸ்வான் என அடையாளம் காணப்பட்ட அந்த அதிகாரி, ரயிலின் கீழ் இருக்கையில் அமர்ந்து…

Read more

ரயில் பயணிகளே உஷார்.‌‌. உங்கள் இருக்கைக்கு அடியில் ராஜநாகம் இருக்கலாம்.. ஆய்வில் வெளியான பகீர் தகவல்..!!

ரயில் பயணத்தின் போது திடீரென உங்கள் அருகில் ஒரு ராஜநாகம் இருந்தால் எப்படியிருக்கும்? நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறதல்லவா. சமீபத்திய ஆய்வின்படி, காடுகள் அழிக்கப்படுவதாலும் ரயில்வே திட்டங்கள் விரிவடைவதாலும், ராஜநாகங்கள் வழிமாறி ரயில் தண்டவாளங்கள் மற்றும் நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளன. கடந்த…

Read more

“இதென்ன கூண்டுக்குள்ள?” ரயிலில் நாய்களுக்கு தனி ரூம்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் வேற லெவல் வசதி.. வைரல் வீடியோ..!!

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், ஹவுரா – காமாக்யா இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் செல்லப்பிராணிகளான நாய்களை அழைத்துச் செல்வதற்காக ‘டாக் பாக்ஸ்’ என்ற பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

டிக்கெட் இல்லாம ஏறுறவங்களை ஏன் கேக்குறது இல்ல…? டிடிஇ-யை வளைத்துப் பிடித்த பயணி…. நாகர்கோவில் ரயிலில் கடும் வாக்குவாதம்….!!

கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயிலில் (Coimbatore-Nagercoil SF Express), முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் டிக்கெட் இல்லாத பயணிகள் கூட்டமாக ஏறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து முன்பதிவு செய்திருந்த பயணி ஒருவர், டிக்கெட் பரிசோதகரிடம் (TTE)…

Read more

சங்கிலியை இழுக்க மறுத்த டிடிஇ…. ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபர்…. வைரல் வீடியோ….!!

ரயில் பயணத்தின் போது குளிரூட்டப்பட்ட பெட்டியில் (AC Coach) பயணம் செய்த பயணி ஒருவர், ஆழ்ந்த தூக்கத்தின் காரணமாகத் தான் இறங்க வேண்டிய நிலையத்தைத் தவறவிட்டார். அவர் கண்விழித்துப் பார்த்தபோது ரயில் மெதுவாக நடைமேடையை விட்டு நகரத் தொடங்கியிருந்தது. பதற்றமடைந்த அவர்,…

Read more

Other Story