“எதிரிகளின் சந்திப்பு.. அணுஆயுத நாடுகளின் மாஸ்டர் பிளான்!” இந்தியா-பாகிஸ்தான் இடையே என்னதான் நடக்கிறது? வெளியானது அதிரடித் தகவல்..!!”

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள், இலங்கையின் தலைநகரான கொழும்பில் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளன. ‘ட்ரக் 1.5’ என்ற பெயரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்திய ஆளும் கட்சியான பாஜகவின்…

Read more

“பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகக் கொதிக்கும் PoK மக்கள்!” உணவுப் பொருட்கள் தடையால் ஆவேசம்.. இந்தியாவுடன் வர்த்தகப் பாதை திறக்கப்படுமா?” அதிரவைக்கும் முடிவு..!!”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  பகுதியில் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் கோதுமை விலை ஏற்றத்திற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், தற்போது அந்நாட்டு ராணுவத்திற்கு எதிரான ஒரு வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளன. ராவல்கோட்டில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஜம்மு காஷ்மீர் கூட்டு…

Read more

தேசியப் பாதுகாப்பே முதன்மையானது.. “ஒரே இரவில் 4,300 கோடி இழப்பு!” பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்த துருக்கி நிறுவனத்தின் கதையை முடித்த இந்தியா.. என்ன நடந்தது?

பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக ஆதரவு அளித்ததற்காக, துருக்கியைச் சேர்ந்த ‘செலெபி ஏவியேஷன்’ நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை கடந்த ஆண்டு இந்திய அரசு ரத்து செய்தது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் விமான நிலைய தரைவழிச் சேவை வணிகத்தில் முன்னணியில் இருந்த இந்த…

Read more

“இரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓடாது!” சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து.. ராஜ்நாத் சிங்கின் அதிரடி எச்சரிக்கையால் நடுங்கும் எதிரி நாடு..!!”

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, சிந்து நதி நீர் ஒரு சொட்டு கூட கிடைக்காமல் செய்ய இந்தியா தயங்காது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டமாக எச்சரித்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த மாநாட்டில் பேசிய அவர், இந்திய மக்களின் கண்ணீருக்குக் காரணமானவர்கள்…

Read more

“வீரர்கள் எங்கே.. அமைச்சர் எங்கே?” உடற்பயிற்சி செய்யத் தடுமாறிய பீட் ஹெக்செத்.. ராணுவ வீரர்கள் முன்னிலையில் அசிங்கப்பட்ட வீடியோ வைரல்..!!”

அமெரிக்காவின் தற்காப்புத் துறை அமைச்சரான பீட் ஹெக்செத், குவாண்டானமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குச் சென்றபோது அங்குள்ள வீரர்களுடன் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் பளு தூக்க முடியாமல் சிரமப்படுவதைக்…

Read more

“ஆபரேஷன் சிந்தூர்.. இந்திய ராணுவம் கொடுத்த மரண அடி.. செத்துப்போனது பயங்கரவாதிகள் தான்.. சீருடை போட்டு பாகிஸ்தான் பண்ண டிராமா.. ஆதாரத்துடன் சிக்கிய ராணுவ ரகசியம்.. ஆடிப்போன இஸ்லாமாபாத்..!!

ஆபரேஷன் சிந்தூரின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாகிஸ்தான் அரசியல் தலைவர் ஷாஹீர் சியால்வி வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் இராணுவம் ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளுக்காகவே போரிடுவதாக அவர் பகிரங்கமாகத்…

Read more

எதிரி நிலைகளைத் துவம்சம் செய்யப் புதிய உத்தி.. டஸ்ட்லிக் பயிற்சியில் பகிரப்பட்ட நவீன ராணுவ ரகசியங்கள்.. பயங்கரவாதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!!

இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான ‘டஸ்ட்லிக்’ (Dustlik) கூட்டு ராணுவப் பயிற்சியின் ஏழாவது பதிப்பு ஞாயிற்றுக்கிழமை உஸ்பெகிஸ்தானில் தொடங்கியது. ஏப்ரல் 25 வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் பங்கேற்க, இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 60 வீரர்கள்…

Read more

ஒட்டுமொத்த நகரமும் சிறைச்சாலையானது.. 11,000 வீரர்கள் குவிப்பு.. உணவும் இல்லை, மருந்தும் இல்லை.. இஸ்லாமாபாத்தில் என்ன நடக்கிறது?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை (ஏப்ரல் 11) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானின் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களின் பாதுகாப்பிற்காக…

Read more

3,500 வீரர்கள், ராட்சத போர்க்கப்பல்.. ஈரானின் கார்க் தீவை கைப்பற்றப் போகிறதா அமெரிக்கா? தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் ராணுவம்.. அதிரவைக்கும் ரகசியத் திட்டம்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்கா தற்போது 3,500 கூடுதல் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளது. ‘யுஎஸ்எஸ் டிரிப்போலி’ என்ற போர்க்கப்பல் மூலம் வந்துள்ள இந்த வீரர்கள், அங்கு ஏற்கனவே…

Read more

ஒரே நேரத்தில் 5000 டாங்கிகள்! அதனுடன் பறக்கும் ‘தற்கொலை’ ட்ரோன்கள்.. இந்திய ராணுவத்தின் பலத்தை பலமடங்கு உயர்த்திய ‘சௌர்யா’ பிளான்.. சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் இனி ஆட்டம் ஆரம்பம்..!!

எதிர்காலப் போர்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தனது டாங்கிப் படைப்பிரிவுகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தை இணைத்து, ‘சௌர்யா ஸ்குவாட்ரன்’  எனும் புதிய பிரிவை உருவாக்கியுள்ளது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர்களில் டாங்கிகள் மட்டும் போதாது, ட்ரோன்களின் பங்களிப்பு…

Read more

ஜப்பான் எடுத்த ரிஸ்க்கான முடிவு.. கடலில் புதைந்துள்ள ஆபத்து.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் எடுக்கும் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை? போர் நிறுத்தம் ஏற்படுமா?

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டால், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றத் தனது இராணுவத்தை அனுப்புவது குறித்துப் பரிசீலிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொட்டேகி, கடல்வழிப் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டால் மட்டுமே இந்த நடவடிக்கை…

Read more

போர் பதற்றத்திற்கு மத்தியில் மோடி அரசின் அதிரடி மூவ்.. ₹5,000 கோடியில் இறங்கிய மாஸ் பிளான்.. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் அந்த ரகசிய ஏவுகணை எது?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் கடல் மற்றும் வான் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சுமார் ₹5,083 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து…

Read more

பயங்கரவாதிகளின் கோரத்தாண்டவம்.. 7 கிராமங்களுக்குள் புகுந்து 33 பேரை வேட்டையாடிய கொடூரம்.. அலறும் மக்கள்.. பதறவைக்கும் பின்னணி..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கெப்பி மாநிலத்தில், லகுராவா என்ற பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த புதன்கிழமை அன்று ஏழு கிராமங்களை ஒரே நேரத்தில் குறிவைத்து புகுந்த இந்தத் தீவிரவாதிகள், அங்கிருந்த…

Read more

விலை உயர்ந்த சென்சார்கள் தேவையில்லை.. வெறும் பாட்டில் போதும்.. எல்லையில் BSF வீரர்கள் பயன்படுத்தும் அந்த “தேசி அலாரம்” வியக்க வைக்கும் ரகசியம்..!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் உள்ள முள்வேலிகளில் வெற்று கண்ணாடி பாட்டில்கள் தொங்கவிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது ஏதோ அலங்காரத்திற்காகவோ அல்லது அடையாளத்திற்காகவோ செய்யப்படுவது அல்ல; இதற்குப் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான பாதுகாப்பு காரணம் உள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் மின்சார வசதி…

Read more

“கோட்டுக்குள்ள புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டா?” பாகிஸ்தான் தளபதியின் ‘விசித்திர’ உடை.. வைரலாகும் வீடியோ..!!

சுவிட்சர்லாந்தில்‌ நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் கலந்து கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் பகிர்ந்த இந்த வீடியோவில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும்…

Read more

நாடு முக்கியம், அப்புறம் தான் எல்லாம்.. எல்லையில் நின்ற தந்தைக்கு மகள் கொடுத்த சர்ப்ரைஸ்.. கலங்க வைக்கும் வீடியோ..!!

நாட்டின் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர், தனது பிறந்தநாளையே மறந்த நிலையில், அவரது மகள் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 17 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில்,…

Read more

அமெரிக்க ராணுவம் நடத்திய நள்ளிரவு வேட்டை.. வெனிசுலா அதிபர் மதுரோ சிக்கியது எப்படி? டிரம்ப்பின் அடுத்த மூவ்.. அதிரவைக்கும் பின்னணி..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ஒரு ‘போதைப்பொருள் பயங்கரவாதி’ எனச் சாடி, அவர் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். வெனிசுலாவிலிருந்து கடத்தப்படும் போதைப்பொருட்கள் மற்றும் குற்றவாளிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய நிலையில்,…

Read more

சமோசா விற்ற ஏழை மூதாட்டி.. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்து போன ரயில் நிலையம்.. இணையத்தையே அழ வைத்த காட்சி..!!

எல்லைகளைக் காக்கும் இந்திய ராணுவ வீரர்கள் எதிரிகளுக்கு எவ்வளவு சிம்ம சொப்பனமாக விளங்குவார்களோ, அதே அளவு சாமானிய மக்களிடம் மிகுந்த அன்பும் மனிதாபிமானமும் கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு ரயில் நிலையத்தில் வயதான…

Read more

“பட்டனை அமுக்கிய குரங்கு.. தலைதெறிக்க ஓடிய ராணுவம்!” இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வேடிக்கையான வீடியோ மிக வேகமாகப் பரவி வருகிறது. அதில், போர்க்களத்தில் ஒரு ராணுவ டாங்க் அருகே நின்று வீரர்கள் சிலர் போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். டாங்கியில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு, எதிரிகள் மீது தாக்குதல் நடத்த வீரர்கள்…

Read more

சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி… வீட்டை ஏலம் விட திட்டமிட்ட அரசாங்கம்… இறுதியில் நடந்தது என்ன…?

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து ஆங் சான் சூகி என்பவர் போராடினார். இதற்காக அமைதிக்கான நோபல் பரிசையும் அவர் பெற்றிருந்தார். இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு அங்கு நடந்த…

Read more

Other Story