“டாக்டர்னு பேர் மட்டும்தான் இருக்கு.. 11 வருஷ படிப்பு… கையில் 2 கோடி கடன்!” கல்யாணம் கூட நடக்காது என கதறும் அறுவை சிகிச்சை நிபுணர்..!!”

“டாக்டர்” என்றாலே சமூகத்தில் ஒரு கௌரவம், கையில் நிறைய பணம் இருக்கும் என்ற பிம்பம் மட்டுமே பலருக்குத் தெரியும். ஆனால், அதன் பின்னாலுள்ள வலி நிறைந்த வாழ்க்கையை உலகுக்கு உரக்கச் சொல்லியுள்ளார் 28 வயது அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர். 2…

Read more

“முன்னால் கூடிய கூட்டம்.. காதலி காலில் விழுந்த கதறிய இளைஞன்!” ரயில் நிலையத்தில் நடந்த விசித்திரமான காதல் போராட்டம்.. பதறவைக்கும் வீடியோ..!!”

மும்பையின் போரிவலி ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு இளைஞன் ரயில் நிலைய நடைமேடையில் படுத்துக்கொண்டு, இளம்பெண் ஒருவரின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மன்றாடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்தப் பெண்…

Read more

“அம்மா எங்கே போனாங்கன்னு தெரியாத பிஞ்சு குழந்தைகள்!” தண்ணீர் எடுக்கச் சென்ற தாய் கிணற்றில் தவறி விழுந்து பலி.. கிராமத்தையே உலுக்கிய சம்பவம்..!!”

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேர் மாவட்டத்தில், தண்ணீர் எடுக்கச் சென்ற தாய் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோகன்ஹர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், தனது வீட்டின் அன்றாடத் தேவைக்காக நீர்நிலைக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக…

Read more

“மீண்டும் சேருமா அந்த அழகான நினைவுகள்?” ஓவியங்கள், பாடல்கள், சாக்லேட்டுகள்.. சாலையோரத்தில் மழையில் நனைந்த கிடைத்த டைரி.. உரிமையாளரைத் தேடும் இளைஞர்..!!”

சாலையோரத்தில் மழையில் நனைந்த நிலையில் கிடந்த நாட்குறிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆதித்யா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றபோது கண்டெடுத்த அந்த நாட்குறிப்பைத் திறந்து பார்த்தபோது, அதில் கையெழுத்தில் எழுதப்பட்ட நினைவுகள், காதல் பாடல்கள், அழகான ஓவியங்கள்…

Read more

தூக்கம் இல்லை, நேரமும் இல்லை.. புன்னகைக்குப் பின்னால் இவ்வளவு வலியா? விமானப் பணிப்பெண்களின் கண்ணீர்க் கதை.. வெளியுலகிற்குத் தெரியாத பகீர் உண்மை இதுதான்..!!”

விமானப் பணிப்பெண் வேலை வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆடம்பரமாகவும், கவர்ச்சிகரமாகவும் தெரிந்தாலும், அதன் பின்னால் மிகுந்த கடின உழைப்பும் சவால்களும் மறைந்துள்ளன. சமீபத்தில் ரிங்கிள் சௌத்ரி என்ற விமானப் பணிப்பெண் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதில், தங்களுக்குச் சீரான தூக்கம் கிடைப்பதில்லை என்பதையும்,…

Read more

“அம்மா.. என்னால போக முடியல!” – விமான நிலைய சோதனையை தாண்டி ஓடிவந்த மகன்.. அதிகாரிகளை கண் கலங்க வைத்த பாசப் போராட்டம்.. நெகிழ்ச்சி வீடியோ..!!”

தாய் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று லக்னோ விமான நிலையத்தில் நடந்துள்ளது. சவுதி அரேபியா செல்வதற்காக வாலிபர் ஒருவர் விமான நிலையம் வந்திருந்தார். அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் முடித்துவிட்டு அவர் செல்லவிருந்த நிலையில், வெளியே…

Read more

“அம்மா… நான் பாஸ் ஆகிட்டேன்!” பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவுடன் தாய்க்கு போன் செய்த மகள்.. ஒரு மாணவியின் வெற்றிப் பயணம்.. இணையத்தை உலுக்கும் உருக்கமான வீடியோ..!!

டெல்லியில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி புகட்டும் ‘தான்சிங் கி பாடஷாலா’ என்ற பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற செய்தி சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் அந்த மாணவி…

Read more

“வலியைச் சுமக்கும் கண்கள்” அதிர்ஷ்டம் அடிச்சது ஒரு காலம்.. இப்போ 5 ஸ்டார் ஹோட்டல்ல வேலை.. மெட்ரோவில் கண்ணீர் மல்க பேசிய இந்திய தொழிலதிபர்..!!

மெட்ரோ ரயிலில் எடுக்கப்பட்ட 53 வினாடி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைத் தொட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் நபர் ஒருவர், தனது வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய இழப்பை…

Read more

“தொண்டர்களுக்காக துடித்த தளபதி!” – விஜய் அழுதது ஏன்? மேடையில் உண்மையைச் சொன்ன ஆதவ் அர்ஜுனா..!!

வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுக அரசு தவெகவின் வளர்ச்சியைப் பார்த்து அச்சப்படுவதாகக் குற்றம் சாட்டினார். தேர்தலின் போது பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க திமுக திட்டமிட்டு வருவதாகவும், ஆனால் நடிகர்…

Read more

“அன்னைக்கு ஜெயிச்சது தான் தப்பு!” – இந்தியாவிடம் தொடர்ந்து தோற்பது ஏன்? பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பகீர் குற்றச்சாட்டு..!!

இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்வியடைந்து வருவது அந்த நாட்டு முன்னாள் வீரர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெறும் மூன்று முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சரிவுக்குப் பிசிபி-யில் நிலவும் அரசியல்…

Read more

ஒரே ஒரு செகண்ட்.. தண்ணீர் சூடாகிவிட்டதா எனப் பார்க்கப்போய் பறிபோன உயிர்.. ஒரு சின்னத் தப்பு இவ்வளவு பெரிய ஆபத்தா? நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆனந்த் நகர் பகுதியில், வாளியில் தண்ணீரைச் சூடுபடுத்தியபோது மின்சாரம் தாக்கி 7-ஆம் வகுப்பு மாணவன் கேசவ் (13) உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. குளிப்பதற்காக மின்சார ஹீட்டர் கம்பி மூலம் தண்ணீரைச் சூடுபடுத்திக் கொண்டிருந்த…

Read more

வைரலாகும் உருக்கமான காட்சி.. ரயில் நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.. இன்ஸ்டாகிராமையே ஈரமாக்கிய தந்தை-மகள் அன்பு..!!

ஒரு மகள் தன் தந்தையிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைத் தொட்டுள்ளது. பூர்வி பஞ்சால் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ரயில் நிலையத்தில் தந்தை தன் மகளை வழியனுப்பும் போது கண்ணீர் விட்டு அழுவதும்,…

Read more

“23 வயசு தான்…. நான் சாக விரும்பல” போருக்குப் போகச் சொன்னதால் கதறி அழும் இளைஞர்…. இணையத்தை உலுக்கும் காணொளி….!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நீண்டுகொண்டே செல்லும் நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி உலகையே அதிரவைத்துள்ளது. அதில், வெறும் 23 வயதே ஆன உக்ரைன் இளைஞர் ஒருவர், ராணுவத்தின் முன்வரிசைக்கு (Front Lines) அனுப்பப்படுவதை அறிந்து…

Read more

70 வயதில் கண்ட முதல் கடல்.. அலைகளைப் பார்த்ததும் முதிய தம்பதி செய்த நெகிழ்ச்சியான காரியம்.. நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

மும்பையைச் சேர்ந்த திவ்யா தவ்டே என்ற இளம்பெண், தனது தாத்தா பாட்டியை முதல்முறையாகக் கடலுக்கு அழைத்துச் சென்ற நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வாழ்நாள் முழுவதும் கடலைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அந்த முதிய தம்பதியினர், முதல்முறையாக நேரில் பார்த்தபோது அடைந்த…

Read more

நிஜமான ‘சூப்பர் ஹீரோ’ இவர்தான்.. படுக்கையில் இருந்த மகளின் கண்ணீரை துடைக்க தந்தை நடத்திய பாச போராட்டம்.. வைரல் வீடியோ..!!

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்யத் துணிபவர்கள். ஒரு தந்தை தனது நோய்வாய்ப்பட்ட மகளை மருத்துவமனையில் மகிழ்விக்க முயற்சிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கைகளில் ஊசி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன்…

Read more

நாடு முக்கியம், அப்புறம் தான் எல்லாம்.. எல்லையில் நின்ற தந்தைக்கு மகள் கொடுத்த சர்ப்ரைஸ்.. கலங்க வைக்கும் வீடியோ..!!

நாட்டின் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர், தனது பிறந்தநாளையே மறந்த நிலையில், அவரது மகள் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 17 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில்,…

Read more

“நாங்கள் வளர்வதே இல்லை”.. காசா குழந்தைகளின் துயரம் குறித்து மேடையிலேயே கண்கலங்கிய ஜாக்கி சான்..!!

71 வயதான உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான், தனது புதிய படமான ‘Unexpected Family’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் காசா குழந்தைகளின் துயரம் குறித்து உருக்கமாகப் பேசினார். அண்மையில் அவர் பார்த்த ஒரு வீடியோவில், பெரியவனானதும் என்னவாகப் போகிறாய் என்று…

Read more

ஜோதி யாராஜிக்கு நேர்ந்த அவமானமா? யாரும் இல்லாத மைதானத்தில் கண்ணீர் விட்ட இந்திய வீராங்கனை! சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோவும் அதன் பின்னணி உண்மை..!!!

இந்திய தடகள வீராங்கனை ஜோதி யாராஜி பதக்கம் வென்றபோது, காலியான மைதானத்தில் அவர் தனியாக அழுதுகொண்டிருப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தவறான தகவல்களுடன் பரவி வருகிறது. 2025-ம் ஆண்டு நடந்த போட்டியில் அவர் தங்கம் வென்றதாகவும், அவருக்கு ஆதரவு…

Read more

பெங்களூரு ரேபிடோ ஓட்டுநரின் அராஜகம்! “உன் அப்பன் வீட்டு காரா?” கேவலமாகப் பேசிய ஓட்டுநர்.. கண்டு கொள்ளாத போலீஸ்! – வைரல் வீடியோ!

பெங்களூருவில் ரேபிடோ கால் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு, அந்த ஓட்டுநர் இழைத்த கொடுமை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி இரவு, அந்தப் பெண் தனது கைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது,…

Read more

₹500 கட்டணம் செலுத்த முடியாமல் 15 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவி! – வயலில் வேலை செய்த சிறுமியை நேரில் தேடிச் சென்ற முதல்வர்! – வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு மனதை உருக்கும் காணொளி வைரலாகி வருகிறது. வெறும் 500 ரூபாய் கட்டணம் செலுத்த முடியாததால், 15 நாட்கள் பள்ளிக்குச் செல்லத் தவறிய ஒரு ஏழை மாணவியின் கதையை இது விவரிக்கிறது. குடும்பத்தின் மோசமான நிதிநிலை காரணமாக…

Read more

‘இதயமே உறைந்து போகும்’ கண்ணாடியை உடைத்ததால் இப்படி ஒரு தண்டனையா? மனநலம் குன்றிய நபருக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது?

தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 10-12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாஜிப்பூரில் மனிதநேயத்தை வெட்கப்பட வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரைச் சிலர் பட்டப்பகலில் லத்தி மற்றும் கம்புகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். பிறகு அவரை ஒரு கட்டிடத்தின்…

Read more

Other Story