“அப்பா என்னை மன்னிச்சிடுங்க!” – 50 முறை தோல்வி… தங்கப்பதக்கம் வென்ற பொறியாளரின் உருக்கமான கடிதம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!”

கல்வியில் சிறந்து விளங்கி, தங்கப்பதக்கம் வென்று, எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 23 வயது பொறியாளர் ஒருவர், அரசு வேலை கிடைக்காத ஆதங்கத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கான்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன? கான்பூரின் குஜைனி பகுதியில்…

Read more

“8 வருஷம் படிச்சேன்.. கடைசில கையில கிடைச்சது 18 ஆயிரம் தான்!” பளபளக்கும் UPSC கனவின் மறுபக்கம் இதுதான்.. ஒரு IAS மாணவியின் அட்வைஸ்..!!”

யுபிஎஸ்சி மற்றும் அரசுப் பணித் தேர்வுகளுக்காகக் கடுமையாக உழைத்து, வெற்றி கிடைக்காத நிலையில் வாழ்க்கையை மீண்டும் தொடங்கும் ஒரு இளம் பெண்ணின் உருக்கமான கதை இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த அந்தப் பெண், தனது…

Read more

“வகுப்பறையில் பூட்டிவிட்டுச் சென்ற ஆசிரியர்கள்!” தூங்கிய மாணவன்.. 4 மணி நேரப் போராட்டம்.. நாடு முழுவதும் எழுந்த கண்டனம்.. ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்..!!”

ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பறையில் தூங்கிப்போன நிலையில், பள்ளி முடிந்து பூட்டப்பட்ட வகுப்பறைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்கு முந்தைய கடைசி வேலை நாளில்,…

Read more

“வகுப்பறையில் வெள்ளரிக்காய் பார்ட்டி!” மாணவர்களைத் தள்ளிவிட்டு ஆவேசம் காட்டிய ஆசிரியை.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!”

மத்தியப் பிரதேசத்தின் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதாசுலா கிராமத்தில் உள்ள அந்தப் பள்ளியில், மாணவர்கள் ஆசிரியர்கள் யாரும்…

Read more

“நீதா அம்பானி முன்னாடியே ‘இப்படி’ ஒரு கிண்டலா..?” – மேடையில் வறுத்தெடுத்த மாணவர்.. முகத்தை மூடிக்கொண்ட மும்பை ஓனர்.. வைரல் வீடியோவின் பின்னணி..!!”

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு 2026 சீசனின் தனது கடைசி லீக் போட்டியை மே 24 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இப்போட்டியை முன்னிட்டு 20,000 ஏழைக் குழந்தைகளை இலவசமாகக் கூட்டி வந்து…

Read more

“படிப்போடு சேர்த்து மாசம் ₹1750 வரை சம்பளம்!” – ஐடிஐ-யில் சேர்ந்தால் காத்திருக்கும்௦ சலுகைகள்.. தமிழக அரசின் அதிரடி ஐடிஐ சேர்க்கை அறிவிப்பு..!!”

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐ-களில் 026-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.skilltraining.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களை எளிதாகச் சமர்ப்பிக்கலாம் என…

Read more

“நண்பர்களைப் பார்க்கப் போறேன்னு பொய் சொல்லிட்டு..!” எக்ஸாம் முடிந்ததும் செய்யும் அதிர்ச்சி காரியம்.. கோடை விடுமுறையில் மாயமாகும் பள்ளி மாணவிகள்.. போலீஸ் நடத்திய ரகசிய ஆபரேஷன்..!!”

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கும் காலங்களில், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதல் விவகாரங்களில் சிக்கி வீட்டை விட்டு காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு…

Read more

“எனக்கு மசாஜ் பண்ணுங்கடா!” – வகுப்பறையில் மாணவர்களுக்கு நரக வேதனை காட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்.. சிசிடிவியில் சிக்கிய கொடூரம்..!!

அசாம் மாநிலம் சராடியோ மாவட்டத்தில் உள்ள மதுராபூர் பகிச்சா அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் சிறுவர்களைக் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது,…

Read more

“அமெரிக்கா வாழ்க்கைனா ஜாலினு நினைச்சீங்களா?” “சாப்பாட்டுக்கே வழியில்லை.. ஆனா ஊருக்குள்ள பந்தா!” வீடியோ காலில் கதறி அழுத இந்திய மாணவர்.. வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வரும் கனவ் என்ற இந்திய மாணவர், வெளிநாட்டு வாழ்க்கை என்பது வெளியே தெரிவது போல அவ்வளவு எளிதானது அல்ல என்பதைப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. 19 வயதில் தனியாக வாழ்வது என்பது பார்ப்பதற்கு…

Read more

“அம்மா… நான் பாஸ் ஆகிட்டேன்!” பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவுடன் தாய்க்கு போன் செய்த மகள்.. ஒரு மாணவியின் வெற்றிப் பயணம்.. இணையத்தை உலுக்கும் உருக்கமான வீடியோ..!!

டெல்லியில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி புகட்டும் ‘தான்சிங் கி பாடஷாலா’ என்ற பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற செய்தி சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் அந்த மாணவி…

Read more

“தந்தை 5-வது…. தாய் 8-வது…. மகன் IAS” அடிமட்டத்திலிருந்து சிகரம் தொட்ட 22 வயது இளைஞன்…. சொந்தக்காரர்களை கதறவிட்ட தாயின் சபதம்….!!

வறுமையும், அறியாமையும் ஒருவரது முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது ஒரு ஏழைக் குடும்பம். தந்தை 5-ஆம் வகுப்பு, தாய் 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், செங்கல் சூளையில் கஷ்டப்பட்டு வேலை பார்த்து தனது 22 வயது…

Read more

“பிட் அடிக்கவும் ஒரு புத்தி வேணும்!” – செருப்பை கிழித்து மாணவர் செய்த மாஸ்டர் பிளான்.. வீடியோவை பார்த்து மிரண்டு போன ஆசிரியர்கள்.. பகீர் காட்சி..!!

தேர்வுகளில் பிட் அடிப்பதற்காக மாணவர்கள் கையாளும் வினோதமான முறைகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் மாணவர் ஒருவர் தனது செருப்பைப் பயன்படுத்தி மிகவும் நூதனமான முறையில் பிட் அடிக்கும் காட்சி அனைவரையும்…

Read more

கண்டிப்பு வேண்டாம்.. இனிமே இப்படித்தான்.. குழந்தைகளை வழிக்கு கொண்டு வர பெற்றோர்கள் செய்யும் விசித்திரமான காரியம்..!!

சீனாவில் தற்போது மில்லினியல் பெற்றோர்களிடையே “ரிவர்ஸ் பேரண்டிங்” (Reverse Parenting) என்ற புதிய வளர்ப்பு முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கட்டளையிடுவதற்குப் பதிலாக, குழந்தைகளின் இடத்திலிருந்து சிந்தித்துச் செயல்படுகிறார்கள். உதாரணமாக, ஒரு குழந்தை குளிரில் மெல்லிய ஆடை…

Read more

“ஒரே கிளிக்கில் பஸ் பாஸ்..20 லட்சத்திலிருந்து 60 லட்சமாக உயர்வு..தமிழக அரசு படைத்த புதிய வரலாற்று சாதனை…!”

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான பயண அட்டைகள் வழங்கும் முறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்பு விண்ணப்பங்களைச் சரிபார்த்து அச்சிட இரண்டு மாதங்கள் வரை காலதாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது பள்ளிக் கல்வித்துறையின் EMIS…

Read more

உரம் கேட்ட மாணவிக்கு ‘பளார்’! “பெண்களுக்கு டோக்கன் இல்லை” எனக் கூறி கன்னத்தில் அறைந்த பெண் அதிகாரி – வெளியான வீடியோவால் பதற்றம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில், உர விநியோக மையத்தில் உதவி வட்டாட்சியர் என்பவர் மாணவி ஒருவரை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியா என்ற அந்த மாணவி, கடந்த இரண்டு மாதங்களாக உரம் கிடைக்காமல்…

Read more

அரக்கத்தனத்தின் உச்சம்: நர்சரி மாணவியை கொடூரமாகத் தாக்கிய பள்ளிப் பணிப்பெண்! ஹைதராபாத் பள்ளியில் நடந்த பயங்கரம்..!!!

ஹைதராபாத்தில் உள்ள குத்புல்லாபூரில் இருக்கும் பூர்ணிமா பள்ளியில், நர்சரி மாணவி ஒருவரைப் பள்ளியின் பணிப்பெண் கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தச் சம்பவத்தை, அருகில் வசிக்கும் ஒரு சிறுவன் தனது தொலைபேசியில் படம் பிடித்துள்ளான். இந்தக் கொடூரத் தாக்குதலால்…

Read more

மாணவர்களின் கனவை நொறுக்கும் தேர்வுகள்.! உலகிலேயே அதிக மன அழுத்தத்தை தரும் கல்விமுறை யாருடையது? தென் கொரியா முதல் இந்தியா வரை…!!!

உலகில் உள்ள பல முன்னணி நாடுகள் தங்கள் கல்வி முறையில் கடுமையான விதிமுறைகள், தொடர்ச்சியான தேர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகின்றன. இதன் விளைவாக, மாணவர்கள் தினமும் அதிக நேரம் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, தென் கொரியாவின் தேசியப் பல்கலைக்கழக…

Read more

Other Story