உரம் கேட்ட மாணவிக்கு ‘பளார்’! “பெண்களுக்கு டோக்கன் இல்லை” எனக் கூறி கன்னத்தில் அறைந்த பெண் அதிகாரி – வெளியான வீடியோவால் பதற்றம்..!!!
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில், உர விநியோக மையத்தில் உதவி வட்டாட்சியர் என்பவர் மாணவி ஒருவரை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியா என்ற அந்த மாணவி, கடந்த இரண்டு மாதங்களாக உரம் கிடைக்காமல்…
Read more