அசாம் மாநிலம் நாகோனில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4.0 வாக பதிவுவாகியுள்ளது. அசாம் மாநிலத்தின் நாகோன் பகுதியில் இன்று மாலை…
Tag: Assam
4 மாத குழந்தை ரூ 45 ஆயிரத்திற்கு விற்பனை… தந்தை உட்பட 4 பேர் அதிரடி கைது..!!
4 மாத குழந்தையை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தந்தை, இரு தரகர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.…
மதுக்கடைகளை திறந்தாச்சு… சமூக இடைவெளியை பின்பற்றி சரக்கு வாங்கும் குடிமகன்கள்!
அசாமில் திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி வரிசையாக நின்று மதுபானத்தை மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்…
செக்அப் பண்ணுங்க…. ”ரூ 15,000 தாறோம்” ….. கொரோனா தடுப்பு….. வழிகாட்டும் அசாம் …!!
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒடிஷா பிற மாநிலங்களையும் வழிகாட்டும் வகையில் திகழ்கிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்…
பாஜக கொரோனவை விட கொடியது – முன்னாள் முதல்வர் விமர்சனம் ….!!
அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மார்ச் 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை…
மரத்தின் மீது மோதி கவிழ்ந்த வேன்… 5 பேர் பலி… 24 பேர் படுகாயம்!
அசாம் மாநிலத்தில் புது மணப்பெண்ணை புகுந்த வீட்டில் விட்டு விட்டு திரும்பும் போது வேன் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். …
அசாமில் இஸ்ரேல் தூதரகம்: அம்மாநிலம் பெறப்போகும் பயன்கள் என்ன?
அசாமில் மரியாதை நிமித்தமாக இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சர்பானந்தார சோனோவால் அறிவித்துள்ள நிலையில், இதனால் அம்மாநிலம் பெறப்போகும் பயன்கள்,…
விசாரணைக்குச் சென்ற காவலர்களைத் தாக்கி மொட்டையடித்த நால்வர் கைது!
விசாரணைக்குச் சென்ற காவலர்கள் இருவரைத் தாக்கி, அதில் ஒருவருக்கு மொட்டையடித்த நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். அஸ்ஸாம் மாநிலத்தின் நாகான்…
குவியல் குவியலாக ஆயுதம்….. ”வெடிபொருட்களுடன் 644 பயங்கரவாதிகள் சரண்”…. அசாமில் அதிரடி ….!!
அசாமில் எட்டு பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்த 644 பேர் தங்களின் ஆயுதங்களை துறந்து தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். அசாமில் பயங்கரவாத…
அசாமிலிருந்து ராணுவத்தை திரும்பப்பெற முடிவு?
அசாமிலிருந்து ராணுவத்தை திரும்பப் பெற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உல்பா, போரோலாண்ட்…
பிச்சை எடுக்க… 2 வயது குழந்தை கடத்தல்… 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை..!!
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிச்சை எடுப்பதற்காக குழந்தையை கடத்திய தீபக் மண்டல் என்பவரை ரயில்வே காவல் துறையினர் 24 மணி நேரத்தில்…
மோடி வந்தா போராட்டம் வெடிக்கும் – எச்சரிக்கை விடுத்த மாணவர் அமைப்பு!
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை நடத்த பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என…
வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கு வெற்றி: இயல்பு நிலைக்குத் திரும்பிய அசாம்!
இணைய சேவைகளைத் தொடங்கும்படி மாநில அரசுக்கு குவஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அங்கு இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த…
டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்: அரசு பேருந்துக்கு தீ வைப்பு- ரெயில் நிலையங்கள் மூடல்…!!
திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் அரசு பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்டுள்ள குடியுரிமை…
குடியுரிமை மசோதா… நகலை கிழித்து ஆர்ப்பாட்டம்… உதயநிதி ஸ்டாலின் கைது..!!
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின்…
குடியுரிமை சட்ட மசோதா நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம்..! சென்னையில் பரபரப்பு..!!
மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து திராவிட இயக்க தமிழர் பேரவை தலைமையில், அம்மசோதாவின் நகலை எரித்து…
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி… எரியும் அஸ்ஸாம்… தொடரும் போராட்டம்..!!
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அஸ்ஸாமில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், மூவர் உயிரிழந்தனர். குடியுரிமை சட்டத்திருத்த…
குடியுரிமை திருத்த மசோதா: அசாமில் வெடித்த போராட்டம்..!!
2016ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக அஸாமில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அசாம் சூட்டியா மாணவர் சங்க அமைப்பினர் இன்று…
அஸ்ஸாமில் சோக சம்பவம்… லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் பலி..!!
ஒராங் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறத்தில், கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
வடகிழக்கில் அமைதியை கேள்விக்குள்ளாக்கும் குடியுரிமை திருத்த மசோதா.!
குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது வடகிழக்கு மாநிலங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின்…
அஸ்ஸாமில் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம்!
கவுஹாத்தியில் பல்வேறு மாணவ அமைப்புகள் குடியுரிமைத் திருத்த மசோதாவிற்கு(சிஏபி) எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் கலவரம் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. நடப்பு…
அசாம் மாநிலத்தில் கனமழை… 3 கனரக வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன..!!
அசாம் மாநிலத்தில் பெய்யும் கனமழையால் டிமா ஹசோ மாவட்டத்தில் மூன்று கனரக வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அசாம் மாநிலத்தில் தொடர்ந்து…
பொறுக்கிகளிடம் இருந்து மீள ”நவீன உள்ளாடை” அசாம் பொறியாளர் கண்டுபிடிப்பு…!!
பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தப்பிப்பதற்கான நவீன உள்ளாடையை அசாம் பொறியாளர் உருவாக்கியுள்ளார். இந்தியா முழுவதும் பெண்கள், மாணவிகளுக்கு பணியிடம் , பொது…
கிருஷ்ணர் ”புல்லாங்குழல் ஊதினால் பால் உற்பத்தி அதிகரிக்கும்” பாஜக MLA பேச்சு…!!
கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதும் போது பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என்று பாஜக எம்.எல்.ஏ. திலிப் குமார் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின்பால்…
“வேட்டையை தடுப்பதில் கில்லாடி” விருது வாங்கி அசத்தும் குவாமி நாய்..!!
உயிரியல் பூங்காவில் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதில் கில்லாடியாக செயல்பட்டு வரும் ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்க்கு விருது வழங்கப்பட்டுள்ளது அசாமில் உள்ள காசிரங்கா உயிரியல்…
“43,00,000 மக்கள் பாதிப்பு”அசாமை புரட்டி போட்ட கனமழை…..!!
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அசாம் மாநிலத்தில் சுமார் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை…