“14 ரூபாய் தண்ணீருக்கு 20 ரூபாயா?” என்னை யாரும் ஒன்னும் பண்ண முடியாது!” – ரயிலில் பில் கேட்ட பயணியை மிரட்டிய திமிர்பிடித்த விற்பனையாளர்…!!”

ரயில் பயணம் ஒன்றின் போது பயணி ஒருவர் குடிநீருக்காக ரூ.14 விலை கொண்ட ‘ரயில் நீர்’ பாட்டிலை கேட்டபோது, அதற்கு விற்பனையாளர் ரூ.20 கட்டணம் வசூலித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ரூ.80 மதிப்புள்ள உணவை வாங்கியபோது அவரிடம் ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கான ரசீது…

Read more

ஐபோன் சோகம் மறைவதற்குள் அடுத்த அதிர்ச்சி… “மகன் கேட்ட சிறிய தொகை…” தாயின் உயிரைப் பறித்த துயரச் சம்பவம்… உலுக்கும் உண்மை..!!”

மகாராஷ்டிராவில் ஐபோன் வாங்கிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் குடும்பமே உயிரிழந்த சோகம் மறைவதற்குள், உத்ரபிரதேசத்தில் சிறு தொகைக்காக நடந்த மற்றொரு பெரும் சோகம் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் பதோஹி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமாரி தேவி, சுகாதாரத்துறையில் அரசு ஊழியராகப்…

Read more

“ரயில் பெட்டியில் பாதுகாப்பு வீரருக்கு அடி-உதை..!தேசத்திற்காக உழைப்பவர்களுக்கே இந்த நிலையா?” சீட்டுக்காக நடந்த மோதலின் பதற வைக்கும் வீடியோ..!!”

ரயில் பயணத்தின் போது இருக்கை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சக பயணிகளால் கடுமையாகத் தாக்கப்படும் திடுக்கிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கடும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு ரயில் பயணங்களில்…

Read more

“மரணத்தின் விளிம்பில் ஒரு நிமிடம்!” ரயில்களுக்கு இடையில் சிக்கித் தப்பிய பயங்கரம்.. பதறிப்போன பயணிகள்.. இணையத்தில் பகிரப்படும் திகில் காட்சிகள்..!!”

மும்பை அருகே உள்ள வசை ரோடு ரயில் நிலையத்தில், பயணி ஒருவர் ரயிலின் வெளிப்பகுதியில் உள்ள இரும்பு கிரில்களைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் மரணத்தின் விளிம்பில் இருந்த அந்தத்…

Read more

“ஒரு நிமிடம்.. உறைந்து போன பயணிகள்.. ரயிலை நிறுத்திவிட்டு, கல்லால் தாக்கிய பெண்!” தண்டவாளத்தில் நடந்த மர்மம் என்ன? இணையத்தை அதிர வைக்கும் வீடியோ..!!”

ரயில் தண்டவாளத்தில் திடீரென இறங்கிய பெண் ஒருவர், வரும் ரயிலின் மீது கல்லை வீசிய சம்பவம் இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ரயில் மெதுவாகத் தண்டவாளத்தில் வந்து கொண்டிருக்கும்போது, திடீரென அந்தப் பெண் தண்டவாளத்தில் இறங்கி ரயிலுக்கு நேராக நடக்கிறார்.…

Read more

“பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?” நடுப்பகலில் நடந்த அராஜகம்.. வேடிக்கை பார்த்த பயணிகள்.. ரயில் நிலையத்தில் நடந்த வெறிச்செயல்.. வீடியோ இதோ..!!”

மும்பை தாதர் ரயில் நிலையம் அருகே ஒரு பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் காலால் உதைத்து தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.…

Read more

“சின்ன அலட்சியம்.. மிகப்பெரிய உயிரிழப்பு.. ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்பட்ட நபர்!” கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்.. அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நபர் அதிவேகமாகச் செல்லும் ரயிலின் மீது மோதித் தூக்கி வீசப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த நபர் ரயிலை நோக்கி கைகளை அசைத்தபடி ஓடிச் சென்று, திடீரென ரயில் மீது மோதிக்…

Read more

“அம்மா, அப்பாவைத் தேடி ரயில் ஏறிய 6 வயது சிறுவன்.. “500 கேமராக்கள், 100 போலீஸார்.. வீட்டை விட்டு ஓடிய சிறுவனைப் பிடிக்க போபால் போலீஸ் நடத்திய மெகா ஆபரேஷன்.. என்ன நடந்தது?

போபால் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தாயைப் பார்க்கச் சென்ற ஆறு வயது சிறுவன் அன்ஷ், எதிர்பாராதவிதமாக மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாய் மற்றும் மாற்றாந்தந்தையின் கண்டிப்பால் கோபமடைந்த சிறுவன், யாரிடமும் சொல்லாமல் வீட்டை…

Read more

“பச்சைக் கொடியைப் பறிக்க வராளோன்னு பயந்துட்டேன்!” – ஓடும் ரயிலின் பின்னால் ஓடிய பெண்.. திடீரென நடுவழியில் நின்றதும் நடந்த ‘அந்த’ அதிர்ச்சி ட்விஸ்ட்.. வைரலாகும் வீடியோ..!!”

சமூக ஊடகங்களில் லைக்குகள் மற்றும் பார்வைகளுக்காகப் பொதுமக்கள் பொது இடங்களில் ரீல்ஸ் செய்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சேலை அணிந்த பெண் ஒருவர் ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டு, நகரும் ரயிலைப் பின்தொடர்ந்து…

Read more

பக்தியா.. இல்ல பொதுமக்களுக்கு தொல்லையா?” ஓடும் ரயிலில் நடந்த விசித்திர பூஜை!” – ஆலமரம் இல்லாததால் பெண் செய்த காரியம்.. நடுவழியில் உறைந்துபோன பயணிகள்.. வைரல் வீடியோ..!!”

ஓடும் ரயிலுக்குள் திருமணமான பெண் ஒருவர் ‘வட் சாவித்திரி’ பூஜை செய்யும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவில் திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுளுக்காகக் கொண்டாடும் இந்த…

Read more

“பயணிகள் உயிருடன் விளையாட்டு!” – வெள்ளரிக்காய்க்கு பெயிண்ட் அடிக்கும் கொடூரம்.. ரயில் நிலையத்தில் கையும் களவுமாக சிக்கிய வியாபாரிகள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!”

பீகார் மாநிலம் கட்டிகார் ரயில் நிலையத்தில், வெள்ளரிக்காய்களுக்குச் செயற்கையான பச்சை நிறத்தைப் பூசி பயணிகளுக்கு விற்பனை செய்யும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையத்தின் 7 மற்றும் 8-வது நடைமேடைகளில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், இரண்டு பெண் வியாபாரிகள்…

Read more

கண் இமைக்கும் நேரத்தில் மரணம்.. ஒரு உயிர் அல்ல.. இரண்டு உயிர்கள்.. இரயில் தண்டவாளத்தில் விழப்போன குழந்தை.. மின்னல் வேகத்தில் மீட்ட சிங்கம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!

மும்பை கல்யாண் இரயில் நிலையத்தில், ஓடிக்கொண்டிருந்த இரயிலில் இருந்து இறங்க முயன்றபோது நிலைதடுமாறி விழுந்த தாயையும், அவரது ஒரு வயது குழந்தையையும் இரயில்வே பாதுகாப்புப் படை  வீரர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு காப்பாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி மாலை நடைபெற்ற…

Read more

“என்ன கொடுமை சார் இது.. தூங்கிக்கிட்டு இருந்த ஆள் மேல இப்படியா நடக்கும்? ரயில்ல ஒரு குழந்தையால நடந்த காரியத்த பாருங்க.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு விசித்திரமான வீடியோ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ரயிலின் மேல் படுக்கையில் இருந்த ஒரு சிறுவன், கீழ் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பயணி மீது மலம் கழித்ததாகக்…

Read more

“அடப்பாவமே.. பார்க்க லட்சணமா இருக்கிற பொண்ணு செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா? “படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா..” என்ன நடந்துச்சு தெரியுமா? வைரல் வீடியோ..!!

மும்பையின் காந்திவலி ரயில் நிலையத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர், சக பெண் பயணியின் கழுத்தில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத் தாலிக் கொடியை நயவஞ்சகமாகப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அந்த…

Read more

பார்த்தாலே கை கால் நடுங்கும்.. ஓடும் ரயிலைப் பிடிக்க முயன்ற வாலிபருக்கு நேர்ந்த கதி – 5 விநாடிகளில் மாறிய வாழ்க்கை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

போபால் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் மார்ச் 31-ஆம் தேதி இரவு ஒரு கோரமான விபத்து நிகழ்ந்தது. ஓடும் ரயிலைப் பிடிக்க முயன்ற இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாக ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட குறுகிய இடைவெளியில் சிக்கிக் கொண்டார். சுமார் 5 விநாடிகள்…

Read more

ஒரு போர்வையில் சுருட்டி வீசப்பட்ட பிஞ்சு உயிர்.. ரயில் கழிப்பறையில் நெளிந்த பச்சிளம் குழந்தை.. கல்நெஞ்சக்காரர்களின் வெறிச்செயல்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

மத்தியப் பிரதேசத்தின் கட்னி முர்வாரா ரயில் நிலையத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிப்பறையில் பச்சிளம் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரித்வாரிலிருந்து பூரி நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ரயிலின் S-4 பெட்டியில் பயணித்த பயணி…

Read more

டிக்கெட் கவுண்டரில் பகல் கொள்ளை.. ஏழைப் பெண்ணை ஏமாற்றிய ஊழியர்..‌ வீடியோ வைரலானதும் நடந்த அதிரடி ஆக்ஷன்.. ரயில் நிலையத்தில் அதிர்ச்சி..!!

டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில், டிக்கெட் கவுண்டரில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் பெண் பயணியிடம் பண மோசடி செய்ய முயன்ற வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி டிக்கெட் வாங்குவதற்காக 1000…

Read more

சீருடை மிரட்டல்.. ஒரு கப் டீ-க்காக இப்படியா செய்வார்கள்? ரயில் நிலையத்தில் அராஜகம்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் கொடூர வீடியோ..!!

மதுரா ரயில் நிலையத்தில் டீ போட்டுத் தர மறுத்த வியாபாரியை, ஜிஆர்பி  காவலர் ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்களிடையே கடும்…

Read more

இரயில்வே கேட்டே இல்லையா? கயிற்றால் டிராபிக்கை நிறுத்திய டிரைவர்.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மை.. வைரலாகும் ஷாக் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் அருகே உள்ள ஹதிம் சராய் இரயில்வே கேட்டில் எடுக்கப்பட்ட 44 வினாடி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பாதுகாப்பற்ற இரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்தை நிறுத்த வழியில்லாததால்,…

Read more

பார்த்தாலே பதறுது.. வேகமாகச் சென்ற ரயிலில் இருந்து குதித்த ஜோடி.. அடுத்த நொடியே நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் அதிர்ச்சி காட்சி..!!

ஓடும் ரயிலில் இருந்து குதிப்பது மிகவும் ஆபத்தானது என்று ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்தாலும், சிலர் செய்யும் அலட்சியமான செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், ஒரு பெண்ணும் ஆணும் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் ரயிலில்…

Read more

ஒரு போனுக்காக இப்படியா?” – ஓடும் ரயிலில் இருந்து குதித்த மாணவன்.. விவசாயக் குடும்பத்தின் நம்பிக்கை சிதறியது.. கலங்க வைக்கும் பின்னணி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த செல்போனை எடுக்கக் குதித்த மாணவர் ஒருவர், ரயில் மோதி உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. பராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த குல்ஷன் என்ற அந்த மாணவர், சோனிபட்டில் டிப்ளமோ படிப்பைத்…

Read more

வைரலாகும் உருக்கமான காட்சி.. ரயில் நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.. இன்ஸ்டாகிராமையே ஈரமாக்கிய தந்தை-மகள் அன்பு..!!

ஒரு மகள் தன் தந்தையிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைத் தொட்டுள்ளது. பூர்வி பஞ்சால் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ரயில் நிலையத்தில் தந்தை தன் மகளை வழியனுப்பும் போது கண்ணீர் விட்டு அழுவதும்,…

Read more

“என்னை அடி!” காதலியிடம் கெஞ்சிய இளைஞன்.. தன் தலையிலேயே செருப்பால் அடித்துக்கொண்ட அதிர்ச்சி வீடியோ.. ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு விசித்திரமான மற்றும் உணர்ச்சிகரமான மோதலைக் காட்டுகிறது. அந்த வீடியோவில், ஒரு காதலனும் காதலியும் ரயிலுக்காகக் காத்திருக்கும்போது அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த…

Read more

8 செகண்ட் தான் கேப்.. மரணத்தின் பிடியில் இருந்த முதியவர்..‌ காப்பாற்றிய போலீஸ்காரர்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலான் மாவட்டத்தில் உள்ள ஓரை இரயில் நிலையத்தில், முதியவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலர் பீம்சென் திரிபாதி தற்போது ஹீரோவாகக் கொண்டாடப்படுகிறார். அங்குள்ள ஒன்றாவது பிளாட்பாரத்தில் பயணி ஒருவர் அபாயத்தை உணராமல் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.…

Read more

சமோசா விற்ற ஏழை மூதாட்டி.. ராணுவ வீரர்களின் செயலால் நெகிழ்ந்து போன ரயில் நிலையம்.. இணையத்தையே அழ வைத்த காட்சி..!!

எல்லைகளைக் காக்கும் இந்திய ராணுவ வீரர்கள் எதிரிகளுக்கு எவ்வளவு சிம்ம சொப்பனமாக விளங்குவார்களோ, அதே அளவு சாமானிய மக்களிடம் மிகுந்த அன்பும் மனிதாபிமானமும் கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு ரயில் நிலையத்தில் வயதான…

Read more

“இதுதான் திராவிட மாடலா? வெட்கக்கேடு!” திருத்தணியில் வடமாநில தொழிலாளி தாக்கப்பட்ட விவகாரம்.. கொதித்தெழுந்த சீமான்.!!

ஒடிசா மாநிலத் தொழிலாளி சிராஜ் என்பவர் மீது நான்கு சிறுவர்கள் நடத்திய தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் பெருகியுள்ள கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கமே இத்தகைய வன்முறைகளுக்குக் காரணம் என்று அவர்…

Read more

ரயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்! ஆம்புலன்ஸ் இருந்தும் பலனில்லை! “என் தம்பியின் மரணத்திற்கு இதுதான் காரணம்!” – வீடியோ வெளியிட்டு ஆதாரத்துடன் கதறும் சகோதரி!

மும்பை சிஎஸ்டிஎம்-பன்வெல் மின்சார ரயிலில் பயணம் செய்த 25 வயது இளைஞர் ஹர்ஷ் படேல், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 2-ம் தேதி செம்பூரில் இருந்து பன்வெல் நோக்கிச் சென்றபோது அவர் மயங்கி…

Read more

“பிளாட்ஃபார்மில் தூங்கிய” மாற்றுத்திறனாளியை காலணியால் அடித்து, மிதித்து… மிருகத்தனமாகத் தாக்கிய ரயில்வே காவலர்… கொந்தளிப்பை ஏற்படுத்தும் வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நாக்டா ரயில் நிலையத்தில், பிளாட்ஃபார்ம் எண் 1-ல் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை காவலர் மான்சிங் என்பவர் கன்னத்தில் அறைந்தும், காலணியால் தாக்கியும் துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி…

Read more

ரீல்ஸ் செய்யப் போய்… ரயில்வே பிளாட்பாரத்தில் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது…. நெகிழ வைத்த உண்மைக் கதை….!!

இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. வீட்டில், பஸ்ஸில், ரயிலில், விமானத்தில் என எங்கு பார்த்தாலும் மக்கள் ரீல்ஸ் செய்கிறார்கள். ஆனால், பொது இடங்களில் ரீல்ஸ் செய்யும்போது பலர் விமர்சனங்களை சந்திக்கிறார்கள்; சிலர் காவல் துறை வழக்குகளிலும் சிக்கியிருக்கிறார்கள்.…

Read more

“ரயில்வே ஸ்டேஷனில் இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்”… உயிருக்கு போராடும் ஒருவர்.. மரணத்திற்கு காரணம் கூட்ட நெரிசலா..? தீவிர விசாரணை..!!

பிகுசாரை ரயில் நிலையத்துக்கு அருகே அசாமைச் சேர்ந்த 31 வயது ஜயந்தா கோச் மற்றும் 6 வயதுடைய சிறுவன் சுயநினைவு இல்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு மத்திய ரயில்வேயின் சமஸ்திபூர் ரயில்வே பிரிவில் உள்ள பிகுசாரை-காகாரியா ரயில்…

Read more

Other Story