“பிறந்த 2 மணி நேரத்தில் கொடூரம்!” – சாலை ஓரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.. எறும்புகள் மொய்த்த நிலையில் மீட்கப்பட்ட பரிதாபம்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் தார்  மாவட்டத்தில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் செயல் அரங்கேறியுள்ளது. நல்ச்சா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்ரி பாட்டா கிராமத்தில், சாலை ஓரத்தில் துணியால் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை ஒன்றை, கசப்புணர்வை மீறி மனிதாபிமானத்துடன் காப்பாற்றியுள்ளனர் கிராம…

Read more

“மருந்துக்கு பதில் விஷம்!” சளிக்காகச் சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. கண் பார்வையை இழந்த பிஞ்சு.. மருத்துவமனையின் அலட்சிய முகம்.. நீதிக்காகக் கதறும் பெற்றோர்..!!*

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டா அரசு மருத்துவமனையில், சளி மற்றும் இருமலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட 19 மாதக் குழந்தை, தவறான மருந்தால் தனது பார்வையை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் கண்களில் ஏற்பட்ட சிவப்பிற்காக…

Read more

அரங்கேறிய அலட்சியம்! “உடல் மட்டும் கையோடு வந்தது.. தலை உள்ளேயே சிக்கியது!” – அரசு ஊழியர்களின் மெத்தனத்தால் துண்டிக்கப்பட்ட சிசு! உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், அரசு மருத்துவமனை ஊழியர்களின் மெத்தனத்தால் அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவம் மருத்துவ உலகையே உலுக்கியுள்ளது. பிரசவ வலியால் துடித்த பிரேமா தேவி என்ற பெண்ணிற்கு ஆம்புலன்சிலேயே குழந்தை பிறக்க முயன்றபோது, அங்கிருந்த செவிலியர் நிலைமையின் தீவிரத்தை…

Read more

ஒரு போர்வையில் சுருட்டி வீசப்பட்ட பிஞ்சு உயிர்.. ரயில் கழிப்பறையில் நெளிந்த பச்சிளம் குழந்தை.. கல்நெஞ்சக்காரர்களின் வெறிச்செயல்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

மத்தியப் பிரதேசத்தின் கட்னி முர்வாரா ரயில் நிலையத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிப்பறையில் பச்சிளம் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரித்வாரிலிருந்து பூரி நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ரயிலின் S-4 பெட்டியில் பயணித்த பயணி…

Read more

On The Way-ல் பிறந்த குழந்தை…. வைரலான காணொளி…. நெட்டிசன்கள் வாழ்த்து….!!

இன்றைய காலகட்டத்தில் அவ்வபோது சமூக வலைத்தளத்தில் ஏதேனும் ஒரு சம்பவம் காணொளியாக வெளியாகி பார்ப்போரை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தும் அவ்வகையில் தற்போது ஒரு காணொளி வெளியாகி பார்ப்போரை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. அந்த காணொளியில் கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது…

Read more

Other Story