“ஐயோ…. நைட்டு தூங்கும்போது என் தலைமாட்டுல ஒருத்தன் கை வைக்கிறான்….!” நள்ளிரவில் வார்டுக்குள் நுழைந்த விசித்திர நபர்…. கண்முன்னே திருடுபோன போன்களால் அலறிய நோயாளிகள்….!!!
அரசு மருத்துவமனை என்றாலே மக்கள் நம்பிக்கையோடு சிகிச்சைக்காக வரும் இடம். அத்தகைய புனிதமான இடத்தில்கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு, நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், நோயாளிகள் ஆழ்ந்த தூக்கத்தில்…
Read more