“மக்களுக்கு பொங்கல் பரிசு கிடைப்பதில் சிக்கல்?” – சட்டப்பேரவையில் வரப்போகும் அதிரடி கவன ஈர்ப்பு தீர்மானம்…!!”

வரும் 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு விலை இல்லாமல் வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட உள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகளுக்கு உரிய உற்பத்திக்கான அனுமதியை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பொங்கல்…

Read more

“இன்று முதல் அதிரடி மாற்றங்கள்!” சிலிண்டர் விலை முதல் ஏடிஎம் கட்டணம் வரை.. சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்யப் போகும் புதிய விதிகள்… முழு விவரம் இதோ…!!”

இன்று முதல் இந்தியாவில் பணப் பரிவர்த்தனை, எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் அரசு சேவைகள் சார்ந்த பல்வேறு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் இதுகுறித்து…

Read more

“என்னை அவர்கள் கொன்றுவிடுவார்கள்!” – சாவதற்கு முன் கர்ப்பிணி அலறிய பகீர் வீடியோ… சிகிச்சைக்குப் பின் தாயும் பச்சிளம் குழந்தையும் பலி… கதறித் துடிக்கும் உறவினர்கள்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், கற்பனா மிஸ்ரா என்ற 25 வயது இளம் பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு கற்பனா…

Read more

“ஒன்றிய அரசின் ஒப்புதலும் மாநில அரசின் நிதியும்…” பசுமை விமான நிலைய விவகாரத்தில் புதிய சர்ச்சை… சட்டப்பேரவையை அதிர வைக்கும் மோதல்…!!”

சட்டப்பேரவையில் பசுமை விமான நிலையம் குறித்த விவகாரத்தில் புதிய விவாதங்களும் கருத்து மோதல்களும் எழுந்துள்ளன. இதுதொடர்பான அரசியல் விவாதங்கள் தற்போது பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாநில அரசே இதற்கான திட்ட முன்மொழிவைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு அதற்குரிய…

Read more

“மண் கொள்ளையால் அரசுக்கு இத்தனை கோடி இழப்பா?” தவெக அமைச்சரின் அதிரடிப் பேச்சால் உறைந்துபோன எதிர்க்கட்சிகள்… அரசு ஆவணங்களில் மாபெரும் அதிர்ச்சித் தகவல்…!!”

சட்டப்பேரவையில் நேற்று பேசிய தவெக அமைச்சர் பிரபு, மணல் மற்றும் மண் அள்ளும் விவகாரத்தில் நடந்துள்ள மிகப்பெரிய முறைகேடுகள் மற்றும் கணக்கு முரண்பாடுகளைப் புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு சாதாரண மண் மற்றும் களிமண்  விற்பனை மூலம் அரசுக்கு ரூ.32.34 கோடி…

Read more

மக்களுக்கு திட்டங்கள்… அரசுக்கு கூடுதல் செலவு… ₹10 லட்சம் கோடி கடன்… தேர்தல் வாக்குறுதிகள் வேறு… தவெக அரசின் பட்ஜெட்டில் எழும் பெரிய கேள்வி…!!”

தமிழக வெற்றிக் கழக அரசு 2026-27 நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் மாநிலத்தின் நிதி நிலைமையையும் சமாளிக்க வேண்டிய சவாலை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்தின் கடன் சுமை சுமார் ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையில்,…

Read more

“சொன்னதைச் செய்த அரசு…” ஏகனாபுரம் மக்களின் 1000 நாள் போராட்டம் தந்த அதிரடி திருப்பம்.. பரந்தூர் விவகாரத்தில் வெளியான அதிரடி உண்மை…!!”

3 ஆண்டுகளுக்கு முன்பு பரந்தூர் சென்று ஏகனாபுரம் கிராம மக்களின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து, “பரந்தூர் Files” என்ற பெயரில் ஆவணங்களை வெளிப்படுத்திய அந்த நாளை இந்தத் தருணத்தில் நினைவு கூர்கிறேன். சென்னைக்கு அருகில் மற்றொரு விமான நிலையம் அமைக்கும்…

Read more

“எத்தனையோ சீர்திருத்தம்… ஆனா ஒண்ணு கூட வேலை செய்யல!” உள்ளிருந்து குத்தும் ஊழியர்கள்… டாஸ்மாக் முறைகேடுகளுக்குப் பின்னால் இருக்கும் ஷாக்கிங் உண்மை..!!”

டாஸ்மாக் நிறுவனத்தில் அரசு எத்தனையோ நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தாலும், அங்கிருக்கும் பணியாளர்களின் ஒத்துழைப்பின்மையால் அந்தத் திட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகின்றன. முறைகேடுகளைத் தடுக்க அரசு தனது நேரத்தையும், ஆற்றலையும், நிர்வாக வளங்களையும் மீண்டும் மீண்டும் ஒரே பிரச்னைக்காக விரயம் செய்வதை நிறுத்த…

Read more

பில் கவுண்டரில் காதலியுடன் வீடியோ கால்… துடிக்கும் கர்ப்பிணியைப் பற்றி கவலைப்படாமல் அலட்சியமாக இருந்த அரசு ஊழியரின் வெட்கக்கேடான செயல்.. வைரலாகும் வீடியோ..!!”

அரசு மருத்துவமனைகளில் நிலவும் அலட்சியமான நிர்வாகப் போக்கைக் காட்டும் ஒரு பகீர் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை பில்லிங் கவுண்டரில் பணியில் இருக்க வேண்டிய ஊழியர் ஒருவர், தன் கடமையை மறந்து காதலியுடன் வீடியோ காலில் சிரித்துப் பேசி அரட்டையடித்துக்…

Read more

“மருந்துக்கு பதில் விஷம்!” சளிக்காகச் சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. கண் பார்வையை இழந்த பிஞ்சு.. மருத்துவமனையின் அலட்சிய முகம்.. நீதிக்காகக் கதறும் பெற்றோர்..!!*

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டா அரசு மருத்துவமனையில், சளி மற்றும் இருமலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட 19 மாதக் குழந்தை, தவறான மருந்தால் தனது பார்வையை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் கண்களில் ஏற்பட்ட சிவப்பிற்காக…

Read more

“ஆதார் கார்டு இனி இப்படித்தான் இருக்குமா? பரவிய தகவலால் பரபரப்பு.. மத்திய அரசு கொடுத்த அதிரடி விளக்கம்..!!

ஆதார் அட்டையில் பெரிய மாற்றங்கள் வரப்போவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று மத்திய அரசு அதிரடி விளக்கம் அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதார் அட்டையில் முகவரி உள்ளிட்ட விவரங்கள் நீக்கப்பட்டு, வெறும் புகைப்படம் மற்றும்…

Read more

குழாய் இருக்கு ஆனா தண்ணி இல்லை.. அரசாங்கப் பணத்தை முழுங்கிய ‘மாய’ தண்ணீர் தொட்டி.. அம்பலமான உண்மை.. அதிகாரிகளின் மழுப்பல் பதிலால் கொந்தளிக்கும் கிராம மக்கள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஹர்தியா கிராமத்தில், குடிநீர் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் ஊழலில் சிக்கியுள்ளது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில் நிர்மல் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 2.25 கோடி ரூபாய் செலவில்…

Read more

நகை கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியாகுமா…? “போட்டி போட்டு கடன் வாங்கும் மக்கள்”… வெளியான முக்கிய தகவல்..!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கும் கடன் தள்ளுபடி வாக்குறுதிகளால் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவோரின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின்படி நகை…

Read more

“யாருக்காக சுழல்கிறது உங்கள் ஆட்சி சக்கரம்?” அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த பயங்கரம்.. திமுக நிர்வாகத்தை கிழித்துத் தொங்கவிட்ட தவெக கொள்கை பரப்பு செயலாளர்..!!

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் விடுத்துள்ள பதிவில், தலைநகரின் மையப்பகுதியிலேயே…

Read more

ரீல்ஸ் எடுத்த டாக்டர் இடமாற்றம்: கண்ணீர் விட்டுக் கதறிய கிராம மக்கள்! அரசாங்கத்தின் முடிவை ரத்து செய்யக் கோரிக்கை..!!

ராஜஸ்தான் அரசு, உதய்பூருக்கு அருகிலுள்ள பட்கான் துணை மருத்துவமனையின் பொறுப்பாளராக இருந்த டாக்டர். அசோக் ஷர்மாவை, சிகிச்சை அளிக்கும்போது ரீல்ஸ் எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,  பணியிடமாற்றம் செய்துள்ளது. நோயாளிகளுடன் சிறப்பான உறவையும், சமூக ஊடகங்களில் வலுவான இருப்பையும் கொண்டிருந்த டாக்டர்.…

Read more

கொஞ்சம் ஓவரா இல்லையா..? காதலன் கழட்டி விட்டதால் பாக். அரசாங்கத்திடம் ரூ.87 லட்சம் கேட்ட காதலி…‌ என்னதான் நடந்துச்சு..?

அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் னிஜா ஆண்ட்ரூ ராபின்சன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் 33 வயதான இவருக்கு ஆன்லைன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நிடல் அகமது மேனன் என்ற 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சமூக வலைதளம் மூலம்…

Read more

Other Story