“மருந்துக்கு பதில் விஷம்!” சளிக்காகச் சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. கண் பார்வையை இழந்த பிஞ்சு.. மருத்துவமனையின் அலட்சிய முகம்.. நீதிக்காகக் கதறும் பெற்றோர்..!!*

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டா அரசு மருத்துவமனையில், சளி மற்றும் இருமலுக்காக அழைத்துச் செல்லப்பட்ட 19 மாதக் குழந்தை, தவறான மருந்தால் தனது பார்வையை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் கண்களில் ஏற்பட்ட சிவப்பிற்காக…

Read more

“ஆதார் கார்டு இனி இப்படித்தான் இருக்குமா? பரவிய தகவலால் பரபரப்பு.. மத்திய அரசு கொடுத்த அதிரடி விளக்கம்..!!

ஆதார் அட்டையில் பெரிய மாற்றங்கள் வரப்போவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று மத்திய அரசு அதிரடி விளக்கம் அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதார் அட்டையில் முகவரி உள்ளிட்ட விவரங்கள் நீக்கப்பட்டு, வெறும் புகைப்படம் மற்றும்…

Read more

குழாய் இருக்கு ஆனா தண்ணி இல்லை.. அரசாங்கப் பணத்தை முழுங்கிய ‘மாய’ தண்ணீர் தொட்டி.. அம்பலமான உண்மை.. அதிகாரிகளின் மழுப்பல் பதிலால் கொந்தளிக்கும் கிராம மக்கள்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஹர்தியா கிராமத்தில், குடிநீர் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் ஊழலில் சிக்கியுள்ளது. கடந்த 2015-16 ஆம் ஆண்டில் நிர்மல் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 2.25 கோடி ரூபாய் செலவில்…

Read more

நகை கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியாகுமா…? “போட்டி போட்டு கடன் வாங்கும் மக்கள்”… வெளியான முக்கிய தகவல்..!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கும் கடன் தள்ளுபடி வாக்குறுதிகளால் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவோரின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின்படி நகை…

Read more

“யாருக்காக சுழல்கிறது உங்கள் ஆட்சி சக்கரம்?” அரசு கல்லூரி வளாகத்தில் நடந்த பயங்கரம்.. திமுக நிர்வாகத்தை கிழித்துத் தொங்கவிட்ட தவெக கொள்கை பரப்பு செயலாளர்..!!

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் விடுத்துள்ள பதிவில், தலைநகரின் மையப்பகுதியிலேயே…

Read more

ரீல்ஸ் எடுத்த டாக்டர் இடமாற்றம்: கண்ணீர் விட்டுக் கதறிய கிராம மக்கள்! அரசாங்கத்தின் முடிவை ரத்து செய்யக் கோரிக்கை..!!

ராஜஸ்தான் அரசு, உதய்பூருக்கு அருகிலுள்ள பட்கான் துணை மருத்துவமனையின் பொறுப்பாளராக இருந்த டாக்டர். அசோக் ஷர்மாவை, சிகிச்சை அளிக்கும்போது ரீல்ஸ் எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,  பணியிடமாற்றம் செய்துள்ளது. நோயாளிகளுடன் சிறப்பான உறவையும், சமூக ஊடகங்களில் வலுவான இருப்பையும் கொண்டிருந்த டாக்டர்.…

Read more

கொஞ்சம் ஓவரா இல்லையா..? காதலன் கழட்டி விட்டதால் பாக். அரசாங்கத்திடம் ரூ.87 லட்சம் கேட்ட காதலி…‌ என்னதான் நடந்துச்சு..?

அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் னிஜா ஆண்ட்ரூ ராபின்சன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் 33 வயதான இவருக்கு ஆன்லைன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நிடல் அகமது மேனன் என்ற 19 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சமூக வலைதளம் மூலம்…

Read more

Other Story