“ஒரே நாளில் 150 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்!” – கூடுதல் பணம் வசூலித்தவர்கள் மீது பாய்ந்த மிரட்டல் நடவடிக்கை…!!”

மதுபான விற்பனையின் போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்து வந்த டாஸ்மாக் பணியாளர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று மதியம் வரை பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 67 பேர் ஏற்கெனவே…

Read more

“டாஸ்மாக்கில் அதிரடி திருப்பம்!” மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை இவ்வளவுதானா? அமைச்சர் விக்னேஷின் 100 நாள் ரிப்போர்ட் கார்டில் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்…!!”

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற K.விக்னேஷின் முதல் 100 நாள் செயல்பாடுகள் குறித்த திறனாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், முறைகேடுகளைத் தடுக்கவும் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்திருந்தாலும், சில பகுதிகளில் இன்னும்…

Read more

“முதல்வர் விஜய்க்கு வீடியோ அனுப்புங்கடா!” – டாஸ்மாக் கடையில் எம்.ஆர்.பி விலையை விட ரூ.10 கூடுதல் வசூல்… ஊழியர்களின் திமிரான பேச்சு… கொந்தளிப்பில் குடிமகன்கள்…!!”

ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுவதைக் தட்டிக் கேட்ட நுகர்வோரிடம், கடையின் ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ள சம்பவம் நுகர்வோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் டாஸ்மாக் மதுபானக்…

Read more

“செந்தில்பாலாஜிக்கு மீண்டும் சிக்கலா?” – டாஸ்மாக் டெண்டர் முறைகேடு வழக்கில் பரபரப்பான தீர்ப்பு ஒத்திவைப்பு… உச்ச நீதிமன்றம் வரை சென்ற பூகம்பம்…!!”

டாஸ்மாக் டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மபுரி மற்றும் நீதிபதி ஜி.…

Read more

“எத்தனையோ சீர்திருத்தம்… ஆனா ஒண்ணு கூட வேலை செய்யல!” உள்ளிருந்து குத்தும் ஊழியர்கள்… டாஸ்மாக் முறைகேடுகளுக்குப் பின்னால் இருக்கும் ஷாக்கிங் உண்மை..!!”

டாஸ்மாக் நிறுவனத்தில் அரசு எத்தனையோ நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தாலும், அங்கிருக்கும் பணியாளர்களின் ஒத்துழைப்பின்மையால் அந்தத் திட்டங்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகின்றன. முறைகேடுகளைத் தடுக்க அரசு தனது நேரத்தையும், ஆற்றலையும், நிர்வாக வளங்களையும் மீண்டும் மீண்டும் ஒரே பிரச்னைக்காக விரயம் செய்வதை நிறுத்த…

Read more

“வீட்டுக்கு வராது, ஆனா ஆன்லைன்ல புக் பண்ணலாம்!” – டாஸ்மாக் புதிய ரூல்ஸால் திக்குமுக்காடிய நெட்டிசன்கள்.. அமைச்சர் கொடுத்த ஷாக்கிங் விளக்கம்.. வைரலாகும் முழு உண்மை..!!”

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்காகப் புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்துச் சமூக வலைதளங்களில் பரவிய வதரிகைகளும், அதனால் பொதுமக்களிடையே ஏற்பட்ட குழப்பங்களும் தற்போது அமைச்சரின் நேரடி விளக்கத்தைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளன. திமுக ஆதரவு ஊடகங்கள் திட்டமிட்டுப் பரப்பிய தவறான தகவல்களுக்கு அமைச்சர்…

Read more

“23 ஆண்டு கால டாஸ்மாக் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா?” – முதல்வர் விஜய்யின் அதிரடித் தனியார்மயமாக்கல் திட்டம்..!!”

தமிழகத்தில் கடந்த 23 ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான விற்பனையைத் தனியார் வசம் ஒப்படைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் பேசுபொருளாகியுள்ளன. நேரடியாக மது விற்பனையில் ஈடுபடுவது அரசின் வேலையல்ல; மாறாக, முறையான…

Read more

“திமுக ஆட்சியில் தமிழகம் முடக்கம்!” ஊழல் புகார்களால் அதிரும் அரசியல் களம்!” தவெகவின் புதிய எழுச்சியால் பரபரப்பு..!!”

தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியின் கீழ் நிர்வாக சீர்கேடுகள் உச்சத்தை எட்டியுள்ளதாகவும், ஊழல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நீதிமன்றங்களின் அதிருப்தி மற்றும் பல்வேறு சர்ச்சைகளால் அரசு முற்றிலும் முடங்கிப் போய்விட்டதாக எதிர்க்கட்சிகளும்…

Read more

“ஒரே ராத்திரியில எல்லாத்தையும் மாத்த முடியாது..!” – டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்து தவெக அமைச்சர் ஓப்பனா சொன்ன ‘அந்த’ உண்மை..!!”

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த 11ஆம் தேதி கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட உத்தரவிட்டார். இதனையடுத்து, கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ்,…

Read more

“டாஸ்மாக்கிற்கு விழுந்த அடுத்த அடி!” – CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. இந்த வார இறுதிக்குள் நடக்கப்போகும் பரபரப்பு..!!”

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டருக்குள் அமைந்திருந்த 513 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

Read more

மறியல் செஞ்சும் மதிக்காத அதிகாரிகள்.. ஒரே ஒரு கையெழுத்தில் முடித்த முதலமைச்சர்! – தூத்துக்குடி தெற்கு ஆத்தூர் டாஸ்மாக் கடைக்கு விழுந்தது பூட்டு..!!

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்த டாஸ்மாக் மதுக்கடை, தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் அதிகாரிகளால் அதிரடியாக மூடப்பட்டது. பள்ளி மாணவர்கள், பெண்கள்…

Read more

“இனி அந்த எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கிடையாது!” – டாஸ்மாக் கடைகளுக்கு வந்த அதிரடி உத்தரவு.. மீறினால் மேலாளர்களுக்குப் பாயும் தண்டனை..!!”

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் பணியாளர்கள் மீது உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட…

Read more

இனி ‘சரக்கு’ கிடைக்காது?அடுத்தடுத்து வரும் விடுமுறை நாட்கள்.. டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு போட்ட அதிரடி தடை..!!

தமிழகத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வடலூர் வள்ளலார்…

Read more

1.5 லட்சம் பணம் டாஸ்மாக்கில் சிக்கியது.. !!தூத்துக்குடியில் போலீசார் அதிரடி வேட்டை..!!

தூத்துக்குடி – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள TASMAC மதுபான குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை, ரூபாயின் அடிப்படையில் வெளிப்படையாக செயல்படும் ஊழல்களுக்கான தகவலின் அடிப்படையில் நடந்தது. மண்டல…

Read more

தமிழகம் முழுவதும் மதுப்பிரியர்களுக்கு நல்ல செய்தி…. அமைச்சர் அதிரடி…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பில்லிங் மிஷின் அமல்படுத்தப்பட உள்ளது என்ற தகவல் மது பிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

Read more

Other Story