“ஒரே ராத்திரியில எல்லாத்தையும் மாத்த முடியாது..!” – டாஸ்மாக் கடைகள் மூடல் குறித்து தவெக அமைச்சர் ஓப்பனா சொன்ன ‘அந்த’ உண்மை..!!”

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த 11ஆம் தேதி கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட உத்தரவிட்டார். இதனையடுத்து, கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ்,…

Read more

“டாஸ்மாக்கிற்கு விழுந்த அடுத்த அடி!” – CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. இந்த வார இறுதிக்குள் நடக்கப்போகும் பரபரப்பு..!!”

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்படி, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டருக்குள் அமைந்திருந்த 513 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

Read more

மறியல் செஞ்சும் மதிக்காத அதிகாரிகள்.. ஒரே ஒரு கையெழுத்தில் முடித்த முதலமைச்சர்! – தூத்துக்குடி தெற்கு ஆத்தூர் டாஸ்மாக் கடைக்கு விழுந்தது பூட்டு..!!

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்த டாஸ்மாக் மதுக்கடை, தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் அதிகாரிகளால் அதிரடியாக மூடப்பட்டது. பள்ளி மாணவர்கள், பெண்கள்…

Read more

“இனி அந்த எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கிடையாது!” – டாஸ்மாக் கடைகளுக்கு வந்த அதிரடி உத்தரவு.. மீறினால் மேலாளர்களுக்குப் பாயும் தண்டனை..!!”

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் பணியாளர்கள் மீது உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்காத மாவட்ட…

Read more

இனி ‘சரக்கு’ கிடைக்காது?அடுத்தடுத்து வரும் விடுமுறை நாட்கள்.. டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு போட்ட அதிரடி தடை..!!

தமிழகத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி வடலூர் வள்ளலார்…

Read more

1.5 லட்சம் பணம் டாஸ்மாக்கில் சிக்கியது.. !!தூத்துக்குடியில் போலீசார் அதிரடி வேட்டை..!!

தூத்துக்குடி – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள TASMAC மதுபான குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை, ரூபாயின் அடிப்படையில் வெளிப்படையாக செயல்படும் ஊழல்களுக்கான தகவலின் அடிப்படையில் நடந்தது. மண்டல…

Read more

தமிழகம் முழுவதும் மதுப்பிரியர்களுக்கு நல்ல செய்தி…. அமைச்சர் அதிரடி…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பில்லிங் மிஷின் அமல்படுத்தப்பட உள்ளது என்ற தகவல் மது பிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

Read more

Other Story