“ஸ்டாலினுக்கு வந்தா பாதுகாப்பு, விஜய்க்கு வந்தா பணவிரயமா?” – கொதித்தெழுந்த நெட்டிசன்கள்… வைரலாகும் இரட்டை நிலைப்பாடு…!!”

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணைக்கு வருகை தந்தபோது செய்யப்பட்ட அதே பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தடுப்பு வேலிகள் தான் தற்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வருகையின் போதும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக தலைவர்…

Read more

“கொளத்தூர் தோல்வி எதிரொலி!” – உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட சங்கடமான சூழல்… பின்னணியில் என்ன நடக்கிறது?”

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேர்தல் முடிவுகள் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக, வாக்கு…

Read more

“மன்னிக்க முடியாத குற்றம்… 111 கிலோ தங்கம் உருக்கப்பட்ட விவகாரம்!” சேகர்பாபுவின் சர்ச்சைக்குரிய உத்தரவால் கொதித்தெழுந்த தமிழ் அமைப்புகள்…!!”

கோவில்களில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த 111.1 கிலோ தங்க நகைகளை உருக்கித் தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி வட்டி ஈட்டப்படுவதாக அப்போதைய அமைச்சர் சேகர்பாபு பெருமையாகத் தெரிவித்திருந்தார். ஆனால், கோவில் நகைகளின் மதிப்பை…

Read more

“ஆதாரம் எங்கே சொல்லுங்க?” வெறும் பொய் பிரச்சாரமா? நீதிமன்றத்தில் மூக்குடைபட்ட திமுக… திடுக்கிடும் பின்னணி…!!”

பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சமூக வலைதளங்கள் மூலம் திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்த திமுகவிற்கு நீதிமன்றம் அதிரடி குட்டு வைத்துள்ளது. அமைச்சர் மீதான அந்தக் குற்றச்சாட்டு எந்தவித உண்மையும் இல்லாமல், முறையான தகவல்களைச்…

Read more

“அத்தை ஜெயிச்சுட்டாங்க…. உதயநிதி அப்செட்….!” 110 மாவோ மாவட்டங்களுக்கு உட்கட்சித் தேர்தல்…. ஸ்டாலினின் அதிரடி முடிவு….‌ திமுகவிற்குள் வெடித்த புதிய விவாதம்….!!!

2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் பலப்படுத்தும் பணிகள் வேகம் பெற்றுள்ளன. இதில் முக்கிய முடிவாக, நிர்வாக ரீதியிலான பிரிவுகளின் எண்ணிக்கை 77-லிருந்து 110-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய பொறுப்பாளர்களை…

Read more

“தவெக ரூட்டில் பயணிக்கும் திருமாவளவன்!” 9 ஆண்டு கூட்டணிக்கு முற்றுப்புள்ளி? திமுகவை அதிரடியாக எதிர்க்கும் விசிக… அரசியல் அரங்கில் வெடிக்கும் பரபரப்பு…!!”

திமுகவுக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதில் த.வெ.க  தொடங்கிய பாதையிலேயே தற்பொழுது விசிகவும் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் சட்டமன்றத்தில் விசிக நிர்வாகியான வன்னி அரசு பேசிய பேச்சுக்கள் திமுக உறுப்பினர்களைத் தொடர்ந்து கோபமடையச் செய்யும் வகையில்…

Read more

“இரண்டு மாதங்களாக முடங்கிய நிதி!” கறுப்புச் சட்டையில் கொதித்தெழுந்த திமுக மேயர்… தவெக அரசுக்கு எதிராக நகர்மன்றத்தில் அரங்கேறிய அதிரடிப் போராட்டம்…!!”

நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாகத் தவெக அரசு நிதி ஒதுக்கவில்லை என்பதைக் கண்டித்தும், தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் திமுக மேயர் மற்றும் கவுன்சிலர்கள் கறுப்பு உடை அணிந்து இன்றைய நகர்மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த புதுமையானப்…

Read more

“வெறும் 9% மக்கள் வோட்டுக்காக இப்படி ஒரு பித்தலாட்டமா?” – விஜயை வம்பில் மாட்டிவிடும் ஊடகங்கள்… கொந்தளிக்கும் தொண்டர்கள்…!!”

தமிழக அரசியல் தளத்தில் புதிய கட்சியாகக் காலூன்றியுள்ள தவெக தலைவர் விஜய், தற்போது தேசிய அரசியலான டெல்லி அரசியலை நோக்கி நகரத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், இது முழுக்க முழுக்கத் தவறான ஒரு பிம்பம் என்றும், மக்கள்…

Read more

“நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்… பழைய ஆட்சியாளர்கள் இதை பார்த்து கத்துக்கணும்!” தேர்தல் வாக்குறுதியை அதிரடியாக நிறைவேற்றி தெறிக்கவிட்ட அரசு…!!”

தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே நிறைவேற்றி காட்டியுள்ளது தவாட்சி அரசு. இதன் ஒரு முதற்கட்ட நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் 3 சிலிண்டர்களுக்கான மானியத் தொகையை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும்…

Read more

“ரூ.120 கோடி கோவில் நிலம் அபகரிப்பு!” – அமைச்சர் மீது பாயும் ஷாக்கிங் குற்றச்சாட்டு… ஒரே நாளில் அரங்கேறிய பகீர் மோசடி… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!”

காரைக்குடியில் உள்ள புகழ்பெற்ற சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 2.3 ஏக்கர் நிலம், சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முறைகேடாக விற்கப்பட்டுள்ளதாகப் பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, அமைச்சர் பிரபுவின் பல் மருத்துவமனைக்கு நேர் எதிரே அமைந்துள்ள இந்த நிலத்தின்…

Read more

“அரசியலைவிட்டுவிட்டு சினிமாவுக்குத் திரும்புகிறாரா உதயநிதி?” கோலிவுட்டை அதிர வைக்கும் ரெட் ஜெயண்ட் அசுர பலம்… வெடிக்கும் திடுக்கிடும் அரசியல் விவாதம்…!!”

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோலிவுட்டின் இந்த மெகா கூட்டணியை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது தற்போது திரையுலகில்…

Read more

“13 லட்சம் மதிப்புள்ள சுவிட்சர்லாந்து வாட்ச்!” அமைச்சர் அணிந்திருக்கும் வாட்ச் பற்றிய பகீர் உண்மைகள்…!!”

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அணிந்திருக்கும் வாட்ச் குறித்த விவரங்களும், அது தொடர்பான விமர்சனங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் 1700-களில் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற ‘Ulysses Nardin’ பிராண்டைச் சேர்ந்த இந்த நவீன ரக கைக்கடிகாரம்,…

Read more

“ஒரே ஊர் எப்படி மாயமாகும்?” மலைகள் இருந்த இடமே காணவில்லை!” அமைச்சர் கே.கே. பிரபு வெளியிட்ட பகீர் தகவலால் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சி…!!”

திரைப்படங்களில் வருவது போல கிராமம் ஒன்றே காணாமல் போவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மலைகளே முழுமையாகக் காணாமல் போயுள்ளதாகக் கனிம வளத்துறை அமைச்சர் கே.கே. பிரபு வெளியிட்டுள்ள தகவல் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர…

Read more

“திட்டமும் இல்லை, லாபமும் இல்லை…” – பரந்தூர் விமான நிலைய சர்ச்சையால் சிக்கலில் தவிக்கும் பெரு முதலீட்டாளர்கள்… அரசியல் களத்தில் வெடிக்கும் அடுத்த வெடிகுண்டு…!!”

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் தொடர்பாக பல்வேறு அரசியல் கருத்துகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், விமான நிலையத் திட்டம் கைவிடப்படலாம் என்ற தகவல் குறித்து சில தரப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதன் பின்னணியில்…

Read more

“வெற்றியை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் மனு… கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு அதிர்ச்சித் திருப்பம்!” அவசர வழக்காக விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு…!!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவு தொடர்பான வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த மனு சாதாரண நடைமுறை வழக்குகளின் வரிையில்தான்…

Read more

“ஒன்றிய அரசின் ஒப்புதலும் மாநில அரசின் நிதியும்…” பசுமை விமான நிலைய விவகாரத்தில் புதிய சர்ச்சை… சட்டப்பேரவையை அதிர வைக்கும் மோதல்…!!”

சட்டப்பேரவையில் பசுமை விமான நிலையம் குறித்த விவகாரத்தில் புதிய விவாதங்களும் கருத்து மோதல்களும் எழுந்துள்ளன. இதுதொடர்பான அரசியல் விவாதங்கள் தற்போது பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாநில அரசே இதற்கான திட்ட முன்மொழிவைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஒன்றிய அரசு அதற்குரிய…

Read more

“அரசியல் தலைவர்கள் முதல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரை…” – பரந்தூர் விவகாரத்தின் அதிர்ச்சித் பின்னணி… திடீர் அறிவிப்பால் வெடித்த சர்ச்சை…!!”

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் கைவிடப்படுவதாகச் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது முதல், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தத் திடீர் அறிவிப்பு குறித்து அரசியல் தலைவர்கள், சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கருத்துக்களைத் தொடர்ந்து…

Read more

“மண் கொள்ளையால் அரசுக்கு இத்தனை கோடி இழப்பா?” தவெக அமைச்சரின் அதிரடிப் பேச்சால் உறைந்துபோன எதிர்க்கட்சிகள்… அரசு ஆவணங்களில் மாபெரும் அதிர்ச்சித் தகவல்…!!”

சட்டப்பேரவையில் நேற்று பேசிய தவெக அமைச்சர் பிரபு, மணல் மற்றும் மண் அள்ளும் விவகாரத்தில் நடந்துள்ள மிகப்பெரிய முறைகேடுகள் மற்றும் கணக்கு முரண்பாடுகளைப் புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு சாதாரண மண் மற்றும் களிமண்  விற்பனை மூலம் அரசுக்கு ரூ.32.34 கோடி…

Read more

“எதிர்காலத்தை அடகு வைக்கும் அரசா?” விமான நிலையத் திட்டக் கைவிடுதலால் அதிரும் தொழில் துறை… பரந்தூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் செம அடி…!!”

மின்னணுப் பொருட்கள் மற்றும் தானியங்கித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னணி வகிப்பதற்குத் தலைநகரில் உலகத் தரத்திலான விமான நிலையம் மிக அவசியமான ஒன்றாகும். எனினும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு, மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார…

Read more

“திமுகவில் அடுத்தடுத்து அதிர்ச்சி? தவெகவுக்கு தாவ தயாராகும் 5 எம்.எல்.ஏ.க்கள்… பின்னணி என்ன?”

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிக இடங்களை கைப்பற்றியதாகவும், திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை தவெகவுக்கு கிடைக்கவில்லை.…

Read more

“பெண்களின் ஆடையை விமர்சிக்க நீங்க யார்….?” வதந்தி வீடியோவுக்கு தவேக அமைச்சர் கீர்த்தனா ஆக்ரோஷம்…. ஆதரவாக களமிறங்கி கைகோர்த்த கனிமொழி….!!!

தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாற்று அரசியலில் இருந்தாலும், ஒரு பெண் அமைச்சருக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்திருப்பது கவனம் பெற்றுள்ளது.…

Read more

“திமுக வெளிநடப்பு! கட்சியே வெளியே போனாலும் நான் போகமாட்டேன்….!” சட்டசபையில் தனியாக நின்று கெத்து காட்டிய திமுக எம்.எல்….. சபாநாயகர் கொடுத்த பாராட்டு….!!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தபோதிலும், கூடலூர் தொகுதி உறுப்பினரான திராவிடமணி மட்டும் அவையிலேயே தொடர்ந்து அமர்ந்திருந்தார். தனது கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையிலும், தொகுதிப்…

Read more

“நைட்டெல்லாம் தூங்க முடியல பேரவைத் தலைவரே….!” செந்தில் பாலாஜி, ஈபிஎஸ் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு…. எம்.எல்.ஏக்களின் தூக்கத்தைக் கெடுத்த அதிர்ச்சி சம்பவம்….!!!

தமிழகச் சட்டமன்றத்தில் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமைச்சர்கள் சமர்ப்பிக்கும் கொள்கை விளக்கப் புத்தகங்கள் மிகத் தாமதமாகத் தரப்படுவதால் இரவில் படித்து முடிக்க முடியாமல் தூக்கத்தைத் தொலைப்பதாக எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள்…

Read more

“சூரியனின் இருள் விலகியதா?” ஊழல் ஒழிப்பு முதல் மகளிர் பாதுகாப்பு வரை… காரைக்குடியில் அரங்கேறிய அதிரடி அரசியல் பேச்சுகள்…!!”

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காரைக்குடியில் நடைபெற்ற சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், அரசின் கடந்த காலப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து…

Read more

“உண்மை வெளிவந்துவிடுமோ என்ற பதற்றம்… தூக்கத்தைக் கெடுக்கும் எச்சரிக்கை மணி…” இப்போது சுழன்று அடிக்கும் சூரசம்ஹாரம்… கலக்கத்தில் சில முக்கியப் புள்ளி…!!”

முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் மற்றும் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அறங்காவலர்கள் தரப்பில் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கோவில் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

“பெண்ணியத்தின் பெயரால் நடக்கும் நாடகம்!” எதிர்க்கருத்து சொன்னா ஆபாச தாக்குதலா?” திமுகவை விளாசும் வைரல் பதிவு…!!”

அரசியல் மேடைகளில் பெண்ணியம் மற்றும் பெண் விடுதலை பற்றிக் குரல் கொடுப்பவர்கள், அரசாட்சியின் செயல்பாடுகளைப் பாராட்டுவோரை அல்லது எதிர்க்கருத்துக் கூறுவோரை இழிவுபடுத்துவது குறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. அரசியல் விமர்சனங்களை விவாதங்கள் மூலமாக எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தித் தனிமனித…

Read more

“சிரித்துக்கொண்டே செய்த வேலை… எதிர்க்கட்சித் தலைவரின் நிலைமை இப்படி ஆயிடுச்சே!” தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!”

நேற்று முன்தினம் நடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சி நலனைக் கருதி கட்சித் தலைவர் சுமார் 20 நிமிடங்கள் கண்ணீர்விட்டதாகவும், அவர் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்ததாகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்தத் தோல்விக்கு எதிர்க்கட்சித் தலைவரான உங்களுடைய நடவடிக்கைகளே காரணம்…

Read more

“முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அதிரடி….!” திமுகவில் இளைஞர்களுக்கு மட்டுமில்ல…. வயதானவர்களுக்கும் வாய்ப்பு உண்டு…. 100 நாள் ஆட்சியில் எதையுமே செய்யல…. தவேக ஆட்சியைத் தூக்கி அடித்துப் பகீர் பேட்டி….!!

வேலூர் நகரின் குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது திமுகவின் அண்மைய முடிவுகள் குறித்தும் தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் அவரிடம்…

Read more

“மாதச் சம்பளம் வாங்கியவர் செய்த மாபெரும் மோசடி!” 30 கோடி நிலம் அபகரிப்பா?” – திமுக முன்னாள் நிர்வாகி அயன் கார்த்திகேயன் மீது பாயும் கைது நடவடிக்கை… பகீர் கிளப்பும் ஆவணங்கள்…!!”

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பொதிநாயனப்பள்ளி பகுதியில் சுமார் 30 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 15 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுப் பட்டா மாற்றப்பட்ட விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் உண்மை…

Read more

“ஆயிரம் கோடி முறைகேடு!” மக்களின் வரிப்பணம் யாருடைய பாக்கெட்டுக்குள்?” அதிர வைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை FIR-ன் பகீர் பின்னணி…!!”

மின் கம்பி கொள்முதலில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை FIR-ல் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே விலையில் பல நிறுவனங்கள் டெண்டர் கோரியுள்ளதும், சில விண்ணப்பங்கள் ஒரே ஐபி முகவரியில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. அரசு…

Read more

“பள்ளி மாணவர்களைப் போல சண்டையிட்ட தலைவர்கள்!” சட்டப்பேரவையில் அரங்கேறிய உச்சக்கட்ட டென்ஷன்… உதயநிதி – நிர்மல் குமார் மோதலின் உள்ளே நடப்பது என்ன?

சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 21 அன்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே நடந்த விவாதம் மற்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனின் முக பாவனைகள் அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. சபையில் “கரூர் கம்…”…

Read more

“துரோகிகளைத் தூக்கவில்லை என்றால் ஆட்சிக்கு ஆபத்து!” உளவுத்துறையின் படுதோல்வி!” அடுத்தடுத்து லீக் ஆகும் அரசு ரகசியங்கள்… பதற வைக்கும் அரசியல் பின்னணி…!!”

ஆளுங்கட்சியின் அமைச்சரவை முடிவுகள் மற்றும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளுக்கு முன்கூட்டியே எப்படித் தெரியவருகிறது என்ற கேள்வி தற்போது அரசியல் அரங்கில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் எந்தெந்த விவகாரங்கள் எழுப்பப்படும் என்பது தொடங்கி,…

Read more

“ஞாபகம் இருக்கா அந்தப் போராட்டம்?” – மேயர் பிரியாவுக்கு எதிரான பழைய வீடியோவை கையில் எடுத்த நெட்டிசன்கள்… சமூக வலைதளங்களில் பரவும் சர்ச்சை…!!”

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பின் போது, குடிநீர் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சென்னை மேயர் பிரியா ராஜன் அவர்களின் வீட்டை முற்றுகையிட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை…

Read more

“எங்களுக்கு இந்தச் சலுகையே வேண்டாம்!” – துணிச்சலாக விலகிய எம்.எல்.ஏ-க்கள்… அரசியல் களத்தைக் கலக்கும் சூடான விவாதம்…!!”

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்கள், ஓட்டுநர்கள் மற்றும் தனிப்படையினர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு சமீபத்தில் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. மாநில அரசு ஏற்கனவே பெருமளவு கடன் சுமையில் தவித்து வரும் சூழலில், மக்கள் பிரதிநிதிகள்…

Read more

“மக்களின் நேரத்தை வீணடிக்கும் வெட்டி வேலை!” விவாதத்திற்கு இடமா இல்லை கூத்து அரங்கேறும் இடமா?” எதிர்க்கட்சிகளை விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்…!!”

மக்களின் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கும் இடமாகத் திகழ வேண்டிய சட்டமன்றத்தை, கூச்சலிட்டு நேரத்தை வீணடிக்கும் இடமாக மாற்றக் கூடாது என்ற கருத்து அரசியல் அரங்கில் பரவலாக எழுந்துள்ளது. மக்கள் மன்றத்தில் இதுபோன்று நடக்கும் அராஜகப்போக்குகள் எப்போதுமே கண்டிக்கத்தக்கவை என்று அரசியல் விமர்சகர்கள்…

Read more

“மக்களைப் பார்க்க கார் கொடுத்தால் தப்பா?” – முழங்கத் தொடங்கிய எதிர்க்கட்சிகளின் அனல் பறக்கும் வாதங்கள்… திமுகவை வச்சு செய்யும் வைரல் கேள்விகள்…!!”

மக்களைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடி என்று கூறும் அதே நபர்கள், தாங்கள் கார் ரேஸ் நடத்தும்போது மட்டும் நிதி நெருக்கடி இல்லை என்று கூறுவது ஏன்? ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ…

Read more

“நாம் செய்துவிட்டோமோ பெரிய தவறு?” – கடும் எதிர்ப்பால் ஆழ்ந்த யோசனையில் மூழ்கிய முதல்வர் விஜய்… கொந்தளிக்கும் பொதுமக்கள்…!!”

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் விலை உயர்ந்த கார்கள் வாங்கித் தரப்படும் என்ற அறிவிப்பு அரசியல் அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையால் தவித்து வருவதாகவும், அரசுப் பெட்டூகம் காலியாக இருப்பதாகவும் கூறி…

Read more

“திமுகவினரே ஸ்கிப் பண்ணும் திடுக்கிடும் உண்மை!” தென் மாநிலங்களின் உரிமைகளுக்காக விஜய் போடும் அதிரடி போர்க்குரல்… அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்…!!”

மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள், தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் பாதிக்கப்படக்கூடாது எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருவது அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்…

Read more

“மகளிர் நிதியில் இவ்வளவு பெரிய முறைகேடா?” – அம்பலமான ரூ.108 கோடி ஊழலும், கொள்ளையும் அரசு நிதியில் கைவைத்த விவகாரத்தால் தமிழக அரசியலில் வெடித்த பெரும் பரபரப்பு…!!”

தமிழகத்தில் அரசுத்துறைகள் மற்றும் நலத்திட்ட நிதிகள் குறித்து பரவி வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் விவாதங்கள் தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மகளிர் மேம்பாட்டு கழக நிதி பயன்பாடு மற்றும் நிர்வாகப் பணிகள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்களிடையே…

Read more

“எதிர்பாராத ட்விஸ்ட்!” – முந்தைய ஆட்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவங்களும், வைரலாகும் பகிரங்கப் பட்டியலும்..!!”

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட இடர்பாடுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான பட்டியல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய பல்வேறு…

Read more

“அலுவலகத்திற்குப் பதில் அமைச்சர் வீடா?” – காசி விவகாரத்தில் அறப்போர் இயக்கம் வெளியிட்ட அதிரடி ஆதாரங்கள்… லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கிய திடுக்கிடும் ரகசியம்…!!”

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்தி வரும் சோதனைகள் மற்றும் அதையொட்டி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள புதிய ஆதாரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மின்வாரிய டெண்டர் முறைகேடுகளில் முக்கிய நபராகக் கூறப்படும் காசி…

Read more

“அமைச்சர்களைக் கலாய்த்த உதயநிதி… மக்களுக்காகக் கொதித்த அண்ணாமலை!” – அரசியல் களத்தில் வெடித்த சூடான விவாதம்…!!”

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் அரசியல் பிரமுகர் அண்ணாமலை ஆகியோர் வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஆற்றிய உரைகள் மற்றும் அவர்களது அரசியல் பார்வைகள் தற்போது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இந்த உரையில்,…

Read more

“அதிகாரிகள் எங்களுக்கு சலாம் போடுபவர்கள்!” – நாற்காலி இழந்தும் மாறாத திமுக முன்னாள் அமைச்சர்களின் திமிர்.. சீறும் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்..!!”

ஆட்சியதிகாரத்தை இழந்த பின்னரும் திமுக முன்னாள் அமைச்சர்களின் அதிகார திமிர் அடங்கவில்லை என்றும், அரசு அதிகாரிகளைத் தொடர்ந்து தரக்குறைவாகவும் சிறுமைப்படுத்தியும் பேசி வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆகஸ்ட் 17 அன்று புறம்போக்கு நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர்…

Read more

விடை சொல்லாமல் தப்பிய திமுக அரசு.. குழந்தைகள் மீதான குற்றங்கள் 52% கிடுகிடுவென உயர்வு – சட்டமன்றத்தில் அதிரவைக்கும் புள்ளிவிவரங்கள்…!!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் சட்டமன்றத்தில் எதிரொலித்துள்ளன. திமுக ஆட்சிக் காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து எதிர்கேள்வி எழுப்பிய…

Read more

“பணிகள் நடந்து ஒரு மாதம் ஆச்சு… ஆனா இப்பதான் டெண்டர்!” முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகப் பணியில் அரங்கேறிய ரூ.5.54 கோடி பகீர் முறைகேடு… கொதிப்பில் எதிர்க்கட்சிகள்..!!”

தமிழகத்தில் வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதாகத் தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அவரது புதிய அலுவலகப் பணிகளுக்காக வெளியிடப்பட்ட டெண்டர் விவகாரம் தற்போது புதிய சர்ச்சையையும் ஊழல் புகார்களையும் கிளப்பியுள்ளது. தமிழக முதலமைச்சரின் அலுவலகத்தை…

Read more

“ஜெயலலிதா பாணியை உடனே ஃபாலோ பண்ணுங்க!” – தவெக தலைமைக்கு வரும் அதிரடி எச்சரிக்கையும், திமுக மீதான சாஃப்ட் கார்னர் சர்ச்சையும்….!!”

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை முறையாக அழைப்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்தும், திமுக மீதான எதிர்ப்புக் கொள்கையில் சமரசம் செய்யக்கூடாது என்றும் தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில்…

Read more

“எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்… அமைச்சரை நீக்கக் கோரி குவியும் அழுத்தம்… சட்டப்பேரவையில் திடீரென அரங்கேறிய சம்பவம்…!!”

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது அமைச்சர் ஒருவர் வெளிப்படுத்திய கருத்துகள் மற்றும் உணர்ச்சிகரமான விவாதங்கள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்காக முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. தவறு தன் தரப்பில் இல்லாவிட்டாலும்,…

Read more

“யாரைக் கைது செய்வது என டைம் டேபிள் போடும் அரசு!” – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு; வழக்கறிஞர்களுக்கு விடுத்த எச்சரிக்கை..!!”

கடந்த சில நாட்களாகத் தொடர் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசு கடும் பாதுகாப்பின்மை உணர்வுடன் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சிக்கு மாறாக, எங்கு நோக்கினும் கைது நடவடிக்கைகள் தாராளமாக அரங்கேறி வருவதாகக்…

Read more

“கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலையா?” – உதயநிதி ஸ்டாலினை கலாய்த்துத் தள்ளும் சமூக வலைதளப் பதிவுகள்..!!”

அரசியல் களத்தில் நடைபெறும் அதிரடி நிகழ்வுகளையும், தலைவர்களின் கைது அல்லது காவல் துறை நடவடிக்கைகளின் போது அரங்கேறும் சுவாரஸ்யமான பின்னணித் தகவல்களையும் மையமாகக் கொண்டு, நெட்டிசன்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள கேலியான பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உதயநிதி ஸ்டாலினை…

Read more

“அரசியல் நாகரிகம் செத்துவிட்டதா?” மக்களை ஏமாற்ற முடியாது!” அரசியல் தலைவர்களின் மட்டமான பேச்சால் கொந்தளிக்கும் தமிழ்நாட்டுக் கிராமங்கள்..!!”

தமிழக அரசியல் களத்தில் இருவேறு தரப்புத் தலைவர்களுக்கு இடையே நிலவிவரும் கொள்கை மோதல்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக மாறி, தற்போது பொதுவெளியில் கடுமையான வார்த்தைப் போராகவும் விவாதமாகவும் உருவெடுத்துள்ளது. அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியான மோதல்களைத் தாண்டி, அரசியல் தலைவர்கள் ஒருவரையொருவர் தரக்குறைவாகவும்…

Read more

Other Story