“அரைவேக்காடாக உள்ளனர்” திமுக எம்.எல்.ஏ -களை விமர்சித்த வாழ்வுரிமை கட்சி தலைவர்…!!

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியதாவது, கடலூர் மாவட்டத்தில் என்னுடைய தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை தந்திருக்கின்றேன். அவை அனைத்தும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நான் சில கோரிக்கைகளை முன்வைக்க…

Read more

Other Story