“47 இடங்களால் மொத்தமாய் சரிந்த எடப்பாடி சாம்ராஜ்யம்!” – கட்சியை விட்டு வெளியேறும் மூத்த தலைவர்கள்? அதிரவைக்கும் அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல்…!!”

தமிழக அரசியலில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியதைத் தொடர்ந்து, கட்சியின் தலைமை மீது மூத்த தலைவர்கள் பகிரங்கமாகக் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் தொடர்ச்சியான தோல்வி முகங்களால் அதிருப்தியடைந்துள்ள இரண்டாம்…

Read more

“அனிதாவின் கனவை உண்மையாக்கியது யார்?”‌ உணர்ச்சி அரசியல் நாடகமா? அதிமுக மற்றும் திமுக இடையேயான அனல் பறக்கும் அரசியல் மோதல்…!!”

நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் தற்காப்புக்காக முன்னிறுத்தப்பட்ட அனிதாவை, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு திமுக கைவிட்டுவிட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒருவேளை திமுக தங்களது சொந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றில் அனிதாவுக்கு இலவசமாக மருத்துவக் கல்விக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், அந்த…

Read more

“ட்ரோன் கேமரா மூலம் வெளிவரப் போகும் உண்மை!” ஏரியை விழுங்கிய விவகாரம்… அமைச்சர் எ.வ.வேலு மீது இன்னும் FIR பதியப்படாததற்கான பகீர் பின்னணி…!!”

தமிழகத்தில் ஏரி முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் எ.வ.வேலு மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்படாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடு நடந்தபோது பதவியில் இருந்த வட்டாட்சியர் மோகன்ராமன் மற்றும் அதே துறை சார்ந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும்…

Read more

“இனிமே உலகம் முழுக்க இதைப் பேசுவேன்… அதை நினைச்சா இப்போ சிரிப்பு வருது!” நாம் தமிழரை விட்டுவிட்டு அதிமுகவில் இணைந்த நிர்வாகி சொன்ன பகீர் காரணம்…!!”

தமிழ் தேசிய சிந்தனையோடு நான் தொடர்ந்து பயணிக்கத் தேர்ந்தெடுத்த ஒரே இயக்கம் அதிமுகர்தான். எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் அவர்களின் லட்சியமும், மண்ணின் மைந்தரான ‘பச்சைத் தமிழர்’ எடப்பாடியார் அவர்களின் உழைப்புமே என்னை இந்தக் கட்சிக்கு ஈர்த்த முக்கியக் காரணமாகும். என் பள்ளிப்…

Read more

“வெறும் 9% மக்கள் வோட்டுக்காக இப்படி ஒரு பித்தலாட்டமா?” – விஜயை வம்பில் மாட்டிவிடும் ஊடகங்கள்… கொந்தளிக்கும் தொண்டர்கள்…!!”

தமிழக அரசியல் தளத்தில் புதிய கட்சியாகக் காலூன்றியுள்ள தவெக தலைவர் விஜய், தற்போது தேசிய அரசியலான டெல்லி அரசியலை நோக்கி நகரத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், இது முழுக்க முழுக்கத் தவறான ஒரு பிம்பம் என்றும், மக்கள்…

Read more

“அதிமுகவில் வெடிக்கும் புதிய பூசல்!” – சசிகலாவைச் சந்திக்க ஓடிய முக்கிய தலைவர்கள்… பின்னணியில் நடக்கும் பரபரப்பு அரசியல்…!!”

அதிமுகவில் உள்கட்சி பூசலும், பல்வேறு அணிகளாகப் பிரிந்து செல்லும் மோதல்களும் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சசிகலாவின் வருகை தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க சசிகலாவால் மட்டுமே முடியும் என்று அதிருப்தியாளர்கள் நம்புவதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு…

Read more

“சாதிவாரி கணக்கெடுப்பில் இத்தனை சிக்கலா?” – சட்டப்பேரவையில் சி.வி. சண்முகம் அவுட் ஆஃப் தி பாக்ஸ் பேச்சு… அதிரடி கேள்விகளால் திணறிய சபை…!!”

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது பல்வேறு முக்கிய விவாதங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதி விவரங்களைச் சேகரிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் விரிவான உரையை நிகழ்த்தியுள்ளார்.…

Read more

“சாணி நீரை ஊற்றி உருவப் பொம்மை எரிப்பு!” – எம்.எல்.ஏ எ.வ.வேலு பேச்சுக்கு எதிராகக் கொந்தளித்த விவசாயிகள்… உடனே பகிரங்க மன்னிப்பு கேளுங்க…!!”

திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் 11 கிராம மக்கள், சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலுவின் கருத்துக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சைக் கண்டித்து விவசாயிகள் சாணிக் நீரை ஊற்றி ஆரத்தி எடுத்து, பின்னர் உருவப் பொம்மையைத்…

Read more

“ஒரே ஊர் எப்படி மாயமாகும்?” மலைகள் இருந்த இடமே காணவில்லை!” அமைச்சர் கே.கே. பிரபு வெளியிட்ட பகீர் தகவலால் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சி…!!”

திரைப்படங்களில் வருவது போல கிராமம் ஒன்றே காணாமல் போவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மலைகளே முழுமையாகக் காணாமல் போயுள்ளதாகக் கனிம வளத்துறை அமைச்சர் கே.கே. பிரபு வெளியிட்டுள்ள தகவல் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர…

Read more

“நைட்டெல்லாம் தூங்க முடியல பேரவைத் தலைவரே….!” செந்தில் பாலாஜி, ஈபிஎஸ் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு…. எம்.எல்.ஏக்களின் தூக்கத்தைக் கெடுத்த அதிர்ச்சி சம்பவம்….!!!

தமிழகச் சட்டமன்றத்தில் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமைச்சர்கள் சமர்ப்பிக்கும் கொள்கை விளக்கப் புத்தகங்கள் மிகத் தாமதமாகத் தரப்படுவதால் இரவில் படித்து முடிக்க முடியாமல் தூக்கத்தைத் தொலைப்பதாக எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள்…

Read more

“திடீரென நின்ற கார்… மிரண்டு போன மக்கள்!” – எம்.ஜி.ஆர் செய்த அந்த ஒரு காரியம் என்ன தெரியுமா? சிறு கடைக்காரரைக் காப்பாற்ற அவர் காட்டிய மனிதாபிமானம்.. ஷாக்கான அதிகாரிகள்..!!”

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் கூர்மையான சிந்தனை மற்றும் மனிதநேயம் குறித்துப் பரவலாகப் பேசப்படும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிகாரம் எங்கு, எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகக்…

Read more

“எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்… அமைச்சரை நீக்கக் கோரி குவியும் அழுத்தம்… சட்டப்பேரவையில் திடீரென அரங்கேறிய சம்பவம்…!!”

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது அமைச்சர் ஒருவர் வெளிப்படுத்திய கருத்துகள் மற்றும் உணர்ச்சிகரமான விவாதங்கள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்காக முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. தவறு தன் தரப்பில் இல்லாவிட்டாலும்,…

Read more

“எல்லாரும் கை கூப்பி வணங்கும் முதல்வர்… எடப்பாடி செய்த நல்வழி… உதயநிதி காட்டிய திமிர்!” சட்டமன்றத்தில் அரங்கேறிய அவமரியாதை..!!”

தமிழ்நாடு சட்டமன்ற அவைக்குள் நுழைந்தவுடன் அனைத்து உறுப்பினர்களையும் நாடிச் சென்று நலம் விசாரிக்கும் தமிழக முதல்வரின் பண்பு அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கட்சி பேதமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தேடிச் சென்று வாழ்த்துத் தெரிவிக்கும் இத்தகைய அரசியல் நாகரிகம் இதுவரை எந்தத்…

Read more

சட்டமன்றமா இல்ல தியேட்டரா?” அரசியல்வாதிகளின் மலிவான நாடகங்களை விளாசிய அதிரடிச் பதிவு.. தமிழக அரசியலின் முகத்திரையைக் கிழிக்கும் ஷாக்கிங் உண்மைகள்..!!”

சட்டமன்றம் என்பது அரசியல் விவாதங்களுக்கும் வார்த்தை விளையாட்டுக்களுக்கான மேடை அல்ல, மாறாக மக்களுக்கான தீர்வுகளை உருவாக்கும் இடமாகும். ஆனால், இன்றைய அரசியலில் கொள்கை விவாதங்களை விட, சமூக வலைதளங்களில் யார் யாருக்கு என்ன பதில் சொன்னார்கள், யாருடைய பேச்சுக்கு அதிக கைதட்டல்…

Read more

“எல்லாரும் ஒண்ணா சேருங்க… அற்ப அரசியலை தூக்கி எறிங்க..!!” மத்திய அரசுக்கு எதிராக ஒட்டுமொத்த கட்சிகளுக்கும் அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் விடுத்த அதிரடி அழைப்பு..!!”

மத்திய அரசின் ஒருபட்சமான தொகுதி மறுவரையறை முடிவுக்கு எதிராக அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஒற்றைக் குரலில் குரல் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார். இது சாதாரண அரசியல் விவகாரம் அல்ல என்றும், தமிழக மக்களின்…

Read more

திமுக, அதிமுகவை கழட்டிவிட்டு முதல்வர் ஜோசப் விஜய் நடத்திய அதிரடி மீட்டிங்!” தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கூட்டம்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!!”

மத்திய அரசின் தொகுதி மறுவரையறைத் திட்டத்திற்கு எதிராகத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்களவையின் தற்போதைய 543 இடங்களும், தற்போதைய இருக்கை பங்கீடும் எந்த மாற்றமும் இன்றித்…

Read more

“அதிமுக – திமுக வட்டாரத்தில் பதற்றம்… எதுவும் தப்பிக்க முடியாது!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா போட்டுக்கொடுத்த ரகசியத்தால் மீண்டும் களமிறங்கிய அமலாக்கத்துறையின் அதிரடி ரெய்டு…!!”

திமுகவுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 900 கோடி ரூபாய் தேர்தல் நன்கொடை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. இதுதொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், பிரபல லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை  அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின்…

Read more

“நானும் ஒரு கான்ட்ராக்டர் தான்… எத்தனை சதவீதம் கமிஷன் வாங்கினாருன்னு எனக்குத் தெரியும்!” – முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை மிரள வைத்த தவெக எம்எல்ஏவின் பகீர் பேச்சு…!!”

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.முருகன் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் ஒரு…

Read more

நிதி ஆயோக் தரவுகளால் அம்பலமான உண்மை… ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புவதை ஆர்பி உதயகுமார் நிறுத்த வேண்டும் – சமூக வலைதளங்களில் கண்டனம்..!!”

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளைத் திரித்து, ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அதிகாரப்பூர்வத் தரவுகள் கையில் இருக்கும் போதும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகப்…

Read more

“யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. இவங்களுக்கு தான் முக்கிய சீட்!”… அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திடீர் மாற்றம்…. எடப்பாடியின் அதிரடி அறிவிப்பு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், கட்சியை அடிமட்ட அளவில் இருந்து பலப்படுத்துவதற்காகப் புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை நியமித்து தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திடீர் மாற்றத்தின் கீழ், அதிமுகவின்…

Read more

எடப்பாடிக்கு 100% ஆதரவு…! ஏற்கனவே கையெழுத்து போட்டாச்சு… இனி அதிமுக கோட்டையை யாரும் அசைக்க முடியாது… திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி..!!

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மகாலில் நேற்று‌ முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கழகப் பொதுச்செயலாளர்…

Read more

“பலவீனமான அரசு”… தப்பு கணக்கு போடாதீங்க… வீறு நடை போடும் விஜய்… திமுக அதிமுக சகாப்தத்திற்கு முடிவு… டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 234 தொகுதிகளில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் சாதனையைத் தவெக நிகழ்த்தியுள்ளது என்றும், சட்டமன்ற வாக்கெடுப்பிலும் சில கட்சிகளின் துணையோடு வெற்றி பெற்று முதலமைச்சர் ஜோசப் விஜய் வீறுநடை போடுகிறார்…

Read more

“திமுக-வை விட அதிமுக-வுக்கு தான் ஆபத்தா?” விஜய்யின் வருகையால் கலக்கத்தில் எடப்பாடி…. ஆய்வாளர்கள் சொல்லும் ‘பகீர்’ கணிப்பு….!!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக இருப்பது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆளுங்கட்சியான திமுகவை விட, எதிர்க்கட்சியான அதிமுகவிற்கே அதிக நெருக்கடியைத் தரும் என்பதுதான். பொதுவாக, திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் பாரம்பரியமாக முதன்மை எதிர்க்கட்சியான அதிமுகவிற்கே…

Read more

“புறவாசல் வழியா வர்றாங்க.. விடாதீங்க” கவுண்டிங் அன்னைக்கு உஷாரா இருங்க…. முகவர்களுக்கு இபிஎஸ் போட்ட அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள அவர், தேர்தல் களத்தில் கண்ணுறங்காமல் உழைத்த…

Read more

“வேட்பு மனுவில் தில்லுமுல்லு?” முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சிக்கல்…. 4 வாரத்தில் பதில் சொல்ல ஐடி-க்கு உத்தரவு….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தொண்டாமுத்தூர் தொகுதியில் தாக்கல் செய்த தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விக்னேஷ்வரன் என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், வேலுமணியின் உண்மையான…

Read more

“எல்லாத்தையும் கேமராவுல காட்டுங்க” கண்காணிப்பைத் தீவிரப்படுத்த அதிமுக வலியுறுத்தல்…. நாளை தேர்தலில் என்ன நடக்கும்….?

தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமராக்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அவசர மனு அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களின்…

Read more

“உங்க வீட்டுப் பிள்ளையா பிறக்கணும்” எடப்பாடியில் கண் கலங்கிய இபிஎஸ்…. உருகிப்போன தொண்டர்கள்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் மத்தியில் பேசிய அவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். “நான் இன்று…

Read more

“அந்த ஒரு வார்த்தை.. வெட்கப்பட வேண்டும் ஸ்டாலின்!”.. அண்ணாமலை அடுக்கிய பகீர் புகார்கள்.. வெளியிட்ட பரபரப்பு ட்வீட்.. அதிரும் தேர்தல் களம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,…

Read more

“அழுது புரண்டு பதவி வாங்கினார்!”.. செங்கோட்டையன் பற்றி பகீர் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி.. பரபரக்கும் அரசியல் களம்..!!

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். செங்கோட்டையன் திமுகவின் ‘பி டீம்’ ஆகவும், உளவாளியாகவும் மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், பள்ளி விழாக்களில் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் படங்களை…

Read more

“விஜய் கண்டிப்பா வருத்தப்படுவாரு” தேர்தல் முடிவுக்கு பின் நடக்கப்போவது என்ன….? பழ.கருப்பையா பகீர்….!!

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிச்சயம் வருத்தப்படுவார் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும், நடிகருமான பழ.கருப்பையா அதிரடியாகத் தெரிவித்துள்ளார். விஜய்யைச் சந்தித்துப் பேசியபோது, முதலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடியுங்கள் என்று…

Read more

“திமுக-காரங்க டீ குடிச்சா காசு தரமாட்டாங்க…. நாங்க அப்படி இல்ல” ஸ்டாலின் கட்சியை கலாய்த்த இபிஎஸ்….!!

சேலம் சங்ககிரி தேர்தல் களத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவினரை டீ கடை மேட்டரை வைத்து செம்மையாக கலாய்த்துள்ளார். “திமுகவினர் டீ குடித்தால் காசு தரமாட்டார்கள், ஆனால் அதிமுகவினர் ஒரு டீ குடித்தால் இரண்டு டீக்கு காசு…

Read more

“ஸ்டாலின் குடும்பம் மட்டும் வாழ்ந்தா போதுமா?” எடப்பாடியார் கேட்ட அந்த ‘நச்’ கேள்வி…. மக்கள் மத்தியில் அனல் பறக்கும் பேச்சு….!!

சேலம் சங்ககிரியில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். “தமிழகத்தில் இன்று ஸ்டாலின் குடும்பம் மட்டும்தான் செழிப்பாக இருக்கிறது, மற்ற மக்கள் யாரும் வாழ முடியாத…

Read more

திமுகவின் தோல்வி பயம் தான் ₹8000 கூப்பன்…. “ராயபுரம் என்னோட கோட்டை” நம்பிக்கையுடன் களமிறங்கிய ஜெயக்குமார்….!!

ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 8-வது முறையாகப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார், தனது தொகுதியில் வெற்றியை உறுதி செய்யும் வகையில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆட்டுத்தொட்டி பகுதிக்குப் பிரசாரத்திற்குச் சென்ற அவருக்கு, அப்பகுதி பெண்கள் கலச சொம்புகளை ஏந்திப் பூரண…

Read more

“கொரோனாவை விட மோசமானவர்” செந்தில் பாலாஜியை வச்சு செய்த ஈபிஎஸ்…. கோவையில் வெடித்த அரசியல் போர்….!!

கோயம்புத்தூர் காந்திபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜியை கொரோனா வைரஸை விட மோசமானவர் என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். கரூரைச் சூறையாடியது போதாது என்று, தற்போது கோயம்புத்தூரைக் குறிவைத்து அவர்…

Read more

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்” மாணவி மீதான கொடூர தாக்குதல்…. கொந்தளித்த இபிஎஸ்….!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார். மீஞ்சூரில் கல்லூரி மாணவி ஒருவரை கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்…

Read more

“வெளியூர்ல அப்படி பேச்சு.. இங்க வந்தா தமிழ் பிடிக்குமா..?” எடப்பாடிக்கு ‘ஜீரோ’ மார்க்.. திமுக அறிக்கையை காப்பி அடிக்கிறாரா? கனிமொழி எழுப்பிய அதிரடி கேள்வி..!!

கன்னியாகுமரி மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த கனிமொழி எம்.பி, பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். பாஜக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் வெளிமாநிலங்களில் தமிழர்களை இழிவுபடுத்திப் பேசிவிட்டு, தமிழகத்தில் மட்டும் தமிழ் பிடிக்கும் என்று நாடகம் ஆடுவதாகக் குற்றம்…

Read more

“ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்தலாமா..?” தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி.. கொந்தளித்த திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன்..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன், தேர்தல் களத்தில் ஒரு பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசினாலும், அது ஒட்டுமொத்தப் பெண்களையும் இழிவுபடுத்துவதற்குச் சமம் என்று…

Read more

“அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேளுங்கள்!”.. எடப்பாடி பழனிசாமிக்கு திமுக எம்.பி. கனிமொழி சோமு அதிரடி எச்சரிக்கை..!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கனிமொழி சோமு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய கனிமொழி சோமு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாக…

Read more

அதிமுக ஆட்சி வந்ததும் நடக்கும் அதிரடி.. வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்டு.. எடப்பாடி பழனிசாமியின் ஆவேசப் பேச்சு..!!

சென்னை சைதாப்பேட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மழைநீர் வடிகால் பணிகள்…

Read more

“மகனுக்கு ‘தவெக’ சீட்!”.. தந்தைக்கு ஆதியும் அந்தமும் அதிமுகதான்.. ஆட்சியை காப்பாற்றிய எனக்கே இந்த நிலையா..? சீட் மறுக்கப்பட்டதால் உடைந்து போன சபாநாயகர் தனபால்..!!

அவிநாசி தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால், இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், அந்தத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு…

Read more

“வங்கி கணக்கில் ₹10,000!”.. ரேஷன் கடையில் இனி இதுவும் கிடைக்குமா..? அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும்..? எடப்பாடியின் மெகா அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜோலார்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், குடும்ப அரசியல் மற்றும் நான்கு அதிகார…

Read more

“தமிழகத்தின் தலையில் 5 லட்சம் கோடி கடன்!”.. திமுக அரசை புள்ளிவிவரங்களுடன் வறுத்தெடுத்த இபிஎஸ்.. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எடப்பாடியின் சரமாரி கேள்வி..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாகச் சாடினார். பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க அதிமுக எப்போதும் முன்னின்று போராடியதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம்…

Read more

திடீர் பரபரப்பு! “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஹைதராபாத் பங்களாவிற்கு ‘சீல்’!”.. வீட்டை அதிரடியாக முடக்கிய அதிகாரிகள்..!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களா ஒன்று ஹைதராபாத்தில் உள்ளது. இந்த வீட்டிற்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் முறையாகச் சொத்து வரி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 1.60 கோடி ரூபாய் வரை வரி நிலுவையில் இருந்ததால், இது…

Read more

இரட்டை இலைக்கா? தாமரைக்கா? அமித் ஷா போட்ட மெகா கண்டிஷன்.. எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு.. முடிவுக்கு வரும் கூட்டணி இழுபறி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை இரவு சுமார் 1 மணி நேரம் 15…

Read more

அதிமுகவில் இணைந்தது ஏன்? “அமித் ஷா போன் செய்தார், இபிஎஸ் அழைத்தார்!” கூட்டணி ரகசியத்தை உடைத்த டி.டி.வி..!!

தஞ்சாவூரில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற அதிமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழகத்தில் நிலவும் போதைப்பொருள் புழக்கம், பாலியல் கொடுமைகள் மற்றும் ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை வீழ்த்துவதே தங்களின் ஒரே நோக்கம் என்று தெரிவித்தார்.…

Read more

“ஏய் இருய்யா.. கட்சியை விட்டு தூக்க வச்சிருவீங்க போல” நிருபர்களைப் பார்த்து அலறிய திண்டுக்கல் சீனிவாசன்…. வைரலாகும் வீடியோ….!!

திருச்சியில் நடைபெற்ற NDA பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன், தனது வழக்கமான பாணியில் நிருபர்களைக் கலாய்த்துத் தள்ளியுள்ளார். காரை விட்டு இறங்கிய அவரிடம், பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து நிருபர்கள் மைக் நீட்டி கேள்வி…

Read more

அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு….? பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய தனி கட்சி – நாளை கொடி அறிமுகம்…. வெளியான அதிரடி தகவல்….!!

அதிமுகவின் மூத்த அரசியல் சாணக்கியரும், ஓ.பன்னீர்செல்வத்தின் நம்பிக்கைக்குரிய ஆலோசகருமான பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழக அரசியலில் ஒரு புதிய அதிரடியைக் கிளப்பியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் அணியின் மூளையாகச் செயல்பட்டு வந்த அவர், தற்போது திடீரென ‘எம்ஜிஆர் அண்ணா திராவிட…

Read more

“அதிமுகவை விட்டுப் போறாரா ஜெயக்குமார்?” அவர் சொன்ன தகவல்….!!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கடந்த சில மாதங்களாகப் பொதுவெளியில் அதிகம் தென்படாமல் இருந்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களை எழுப்பியது. அவர் அதிமுகவிலிருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணையப் போவதாகத் தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு அவர்…

Read more

“கால்லயே விழுந்துட்டு இருந்தா சூரியன் தெரியாது” இபிஎஸ்-க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலடி…. வைரலாகும் வீடியோ….!!

சமீபத்தில் மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசும்போது ஒரு சுவாரஸ்யமான கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதாவது, “பிரதமர் மோடி அவர்கள் தமிழக மண்ணில் கால் வைத்த உடனே,…

Read more

“பிரதமர் போன் பண்ணல… அமித்ஷா கூப்பிடலன்னு” அதிமுக போடுற டிராமா இருக்கே….? எடப்பாடி டீமை வச்சு செஞ்ச கருணாஸ்….!!

சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தது குறித்துப் பேசிய கருணாஸ், இது வழக்கமாக நடக்கும் ஒரு ‘டிராமா’ என்பது போலத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டிய இடத்தில், தனிப்பட்ட வெறுப்புகளுக்காகவும், “பிரதமர் எனக்குப் போன் செய்யவில்லை, அமித்ஷா…

Read more

Other Story