“5000 பேரின் நீண்ட நாள் கனவு நனவு!” ஒரே நேரத்தில் 4 புதிய பேருந்துகள் இயக்கம்… ஓசூரில் அமைச்சர் கீர்த்தனா கொடியசைத்துத் தொடங்கி வைத்த அதிரடித் திட்டம்…!!”

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலான புதிய போக்குவரத்து வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த சுமார்…

Read more

“பெங்களூருடன் சென்னையை ஒப்பிடுவது பெருத்த தவறு!” பரந்தூர் விமான நிலையம் தேவையே இல்லை!” விவசாயிகளைக் காக்கப் புதிய வழி.. அதிர்ச்சியைத் கிளப்பும் ஆய்வு முடிவு…!!”

பரந்தூர் புதிய விமான நிலையம் இல்லாமலேயே தமிழகத்தால் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை எளிதாக எட்ட முடியும் என்று ‘உவகை ஆராய்ச்சி நிறுவனம்’ வெளியிட்டுள்ள புதிய ஆய்வு முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 6 விமான நிலையங்களின்…

Read more

“சாணி நீரை ஊற்றி உருவப் பொம்மை எரிப்பு!” – எம்.எல்.ஏ எ.வ.வேலு பேச்சுக்கு எதிராகக் கொந்தளித்த விவசாயிகள்… உடனே பகிரங்க மன்னிப்பு கேளுங்க…!!”

திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் 11 கிராம மக்கள், சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலுவின் கருத்துக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சைக் கண்டித்து விவசாயிகள் சாணிக் நீரை ஊற்றி ஆரத்தி எடுத்து, பின்னர் உருவப் பொம்மையைத்…

Read more

“பரந்தூர் நிலம் யாருக்கு?” அரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் விவசாயிகள்… சட்ட விதிகளும் எழும் கோரிக்கைகளும்… பின்னணி என்ன?”

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலப் பயன்பாடு குறித்துச் சட்டப் பேரவையில் முக்கியக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்குப் பதிலளித்த தொழில் துறை அமைச்சர், அந்த நிலங்கள் மாற்றுத் தொழில் துறை திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும்…

Read more

“நம்ப வைத்து ஏமாற்றிய அரசு?” “விவசாயிகளுக்கு ஏமாற்றமா அல்லது அதிர்ச்சியா?” – பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!”

தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாகவும், தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக வெளியிடப்பட்டுள்ள புதிய வரம்புகள் குறித்தும் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறிய மற்றும் குறு விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதர விவசாயிகளுக்கு 50 சதவீத கடன்…

Read more

“தமிழகத்தில் 5 கோடி விவசாயிகளா?” – சௌமியா அன்புமணி வெளியிட்ட புள்ளிவிவரத்தால் ஏற்பட்ட திடீர் சர்ச்சை… பட்ஜெட் விவாதத்தில் பெரும் குளறுபடி..!!”

தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையே எட்டு கோடி பேருக்குள் இருக்கும் நிலையில், ஐந்து கோடி பேர் விவசாயிகள் எனக் குறிப்பிடுவது முற்றிலும் தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல் என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். விவசாயத்…

Read more

பசுமை மற்றும் நியாயமான ஃபேஷன் திட்டம் சாதனை… 4 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான பருத்தி விவசாயிகளுக்குப் பயிற்சி மற்றும் ஆதரவு..!!”

ஐரோப்பிய யூனியனின் சார்பில் செயல்படுத்தப்பட்ட ‘சுவிட்சிங் டூ கிரீன் அண்ட் ஃபேர் ஃபேஷன்’ என்ற பசுமை மற்றும் நியாயமான ஆடை உகப்புத் திட்டம், தனது நான்கு ஆண்டு காலப் பயணத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பருத்தி விவசாயிகள்,…

Read more

மேகதாது முதல் கடன் தள்ளுபடி வரை…” விவசாயி பிரச்சினை பற்றிப் பேசிய உதயநிதிக்கு செங்கோட்டையன் கொடுத்த ஷாக்கிங் ரிப்ளை.. சட்டமன்றத்தில் காரசார விவாதம்..!!”

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில், விவசாயிகளின் நலன் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மூத்த தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கும், அவை முன்னவரும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையே காரசாரமான விவாதம்…

Read more

“நம்பிக்கையோடு காத்திருந்தோம், ஆனா ஏமாந்தோம்!” – தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டால் அதிருப்தி.. வைரலாகும் பகீர் பேட்டி..!!”

தமிழகத்தின் முதல்முறையாகப் பதவியேற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் அதிருப்தி அலை எழுந்துள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை தங்களுக்குப் பெரும்…

Read more

“இனிமே கிணறு வெட்ட ஒரு ரூபாய் கூட செலவு இல்ல!” – வேளாண் பட்ஜெட்டில் வெளியான ஷாக்கிங் மற்றும் சூப்பர் அறிவிப்புகள்.. தமிழக அரசின் அதிரடியில் குஷியில் உழவர்கள்..!!”

தமிழக சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விளிம்பு நிலை விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையிலும், விவசாயத்தில் சமூக நீதியை நிலைநாட்டும்…

Read more

விடியல் தேடி காத்திருக்கும் விவசாயிகள்!” உரத்திற்கு நள்ளிரவில் நீண்ட வரிசை.. அரசின் அலட்சியத்தால் உருவான பெரும் நெருக்கடி.. என்ன நடக்கிறது அங்கு?

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் உள்ள அகோட் பகுதியில், பருவ சாகுபடிக்காக யூரியா உரத்தைப் பெறுவதற்கு விவசாயிகள் கடும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். உரம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற சூழலால், நள்ளிரவு 3 மணிக்கே நூற்றுக்கணக்கான விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் வேளாண் சேவை…

Read more

“பல மாதக் கண்ணீருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!” வயலில் குழந்தையாய் உருண்டு புரண்ட விவசாயி.. இணையத்தில் நெகிழ வைத்த வீடியோ..!!”

தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு விவசாயி, தன் வயலில் அமோகமான அறுவடையைப் பார்த்துப் பெருமகிழ்ச்சி அடைந்து, ஒரு குழந்தையைப் போல உருண்டு புரண்டு விளையாடிக் கொண்டாடும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி மக்களின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது. பகட்டோ விளம்பரமோ இல்லாத…

Read more

“விஞ்ஞானிகளே வியந்து போவார்கள்!” வைக்கோல் தூக்க இவ்வளவு சுலபமான வழியா? வெறும் மூங்கில் குச்சியால் இந்த கிராமத்து மக்கள் செய்த மேஜிக்கைப் பாருங்கள்.. வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, கிராமப்புற மக்களின் அபாரமான புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. கனமான வைக்கோல் கட்டுகளைத் தூக்குவது கடினமான வேலை என்பதால், இரண்டு கிராமவாசிகள் மூங்கிலைப் பயன்படுத்தி ஒரு எளிய தந்திரத்தைக் கையாண்டுள்ளனர். வழக்கமாக இவ்வளவு பெரிய சுமைகளைத்…

Read more

“ஜஸ்ட் மிஸ்.. கண்ணுல அடிபட்டாலும் கவலையில்ல..” – விவசாயிக்கு விஜய் கொடுத்த அந்த கௌரவம்.. தவெக பிரச்சாரத்தில் நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, நெற்கதிர்களை வழங்கி தன்னை வரவேற்ற விவசாயிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாக நடந்த இந்தப் பிரச்சாரத்தில், விவசாயிகளின் நலனுக்கு…

Read more

நெஞ்சை உருக்கும் காட்சி! 5 ஆண்டு காலப் போராட்டம்.. கலெக்டர் ஆபீஸில் பாம்பு போல ஊர்ந்து சென்ற விவசாயி.. நடுங்க வைக்கும் பின்னணி.. மிரண்டு போன அதிகாரிகள்..!!

மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில், நிலத் தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான உமேஷ்வர் பால்தாவ் என்ற விவசாயி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு போல தரையில் ஊர்ந்து சென்று வினோத போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 5 ஆண்டுகளாகத் தனது நிலத்தை…

Read more

நிலம் இல்லையே என கவலை வேண்டாம்.. குளத்திற்கு கீழே மீன்.. மேலே சுரைக்காய்.. வியக்க வைக்கும் நவீன விவசாய முறை.. வைரலாகும் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, தனது குளத்தின் மேல் பந்தல் அமைத்து காய்கறிகளைப் பயிரிடும் ஒரு நவீன விவசாய முறையைக் கையாண்டு இணையதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒரே இடத்தில் மீன் வளர்ப்பையும், காய்கறி சாகுபடியையும் இணைத்துச்…

Read more

டிட்வா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ₹20,000…. முதல்வர் அறிவித்த அதிரடி தகவல்….!!

பருவமழை மற்றும் ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு மிகப்பெரிய நிம்மதி செய்தியை அறிவித்துள்ளார். சுமார் 1.39 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் துயர் துடைக்க அரசு முன்வந்துள்ளது. இதற்காக…

Read more

“பாவம்யா, மனசு வெறுத்து போய் சிரிக்கிறார்” 1 கிலோ வெங்காயம் ₹2.50…. விரக்தியின் உச்சியில் விவசாயி….!!

நம் நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் நிலை இன்று மிகவும் பரிதாபமாக உள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தை வெறும் இரண்டு ரூபாய் ஐம்பது காசுகளுக்கு விற்கும் நிலைக்கு ஒரு விவசாயி தள்ளப்பட்டிருப்பது மிகப்பெரிய அவலம். பல மாத உழைப்பு, வியர்வை, மற்றும்…

Read more

‘அந்த’ ஒரு முடிவால் வாழ்க்கை மாறியது…. கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு கோடீஸ்வரர் ஆன தமிழர்! இவரின் ‘3-அடுக்கு’ டெக்னிக் என்ன தெரியுமா?

இன்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் வியாபாரத்தை நோக்கிச் செல்கிறார்கள். ஆனால் விவசாயம் மூலமாகவும் பணம் ஈட்ட முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த ஆர். நரசிம்மன் என்பவர், தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தைத்…

Read more

வாரம் ஒரு முறை…. போன வாரம் ரூ51,00,000…. இந்த வாரம்…? தயாராகும் விவசாயிகள்..!!

மயிலாடுதுறை சோழம்பேட்டை பகுதியில் பருத்தி ரூ51 லட்சம் மதிப்பில் ஏலம் விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டை பகுதியில் வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தின் மூலமாக பருத்தியானது திறந்த வெளி கிடங்கில் ஏலத்தில் விடப்பட்டது. இதில் மயிலாடுதுறை பகுதியைச் சார்ந்த ஏராளமான…

Read more

முறையான பராமரிப்புக்கு…. “ரூ3,00,000 பரிசு” வேளாண்துறை அறிவிப்பு..!!

பாரம்பரிய நெல் ரக விதைகளை சேகரித்து பராமரிக்கும் விவசாயிகளுக்கு ரூபாய் 3 லட்சம் ஊக்கத்தொகை வழங்க தமிழக வேளாண் துறை முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது விவசாயம் என்பது அதிக அளவில் செயற்கை உரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வகையான…

Read more

Other Story