விடியல் தேடி காத்திருக்கும் விவசாயிகள்!” உரத்திற்கு நள்ளிரவில் நீண்ட வரிசை.. அரசின் அலட்சியத்தால் உருவான பெரும் நெருக்கடி.. என்ன நடக்கிறது அங்கு?

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் உள்ள அகோட் பகுதியில், பருவ சாகுபடிக்காக யூரியா உரத்தைப் பெறுவதற்கு விவசாயிகள் கடும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். உரம் கிடைக்குமா என்ற நிச்சயமற்ற சூழலால், நள்ளிரவு 3 மணிக்கே நூற்றுக்கணக்கான விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் வேளாண் சேவை…

Read more

“பல மாதக் கண்ணீருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!” வயலில் குழந்தையாய் உருண்டு புரண்ட விவசாயி.. இணையத்தில் நெகிழ வைத்த வீடியோ..!!”

தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு விவசாயி, தன் வயலில் அமோகமான அறுவடையைப் பார்த்துப் பெருமகிழ்ச்சி அடைந்து, ஒரு குழந்தையைப் போல உருண்டு புரண்டு விளையாடிக் கொண்டாடும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி மக்களின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது. பகட்டோ விளம்பரமோ இல்லாத…

Read more

“விஞ்ஞானிகளே வியந்து போவார்கள்!” வைக்கோல் தூக்க இவ்வளவு சுலபமான வழியா? வெறும் மூங்கில் குச்சியால் இந்த கிராமத்து மக்கள் செய்த மேஜிக்கைப் பாருங்கள்.. வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, கிராமப்புற மக்களின் அபாரமான புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. கனமான வைக்கோல் கட்டுகளைத் தூக்குவது கடினமான வேலை என்பதால், இரண்டு கிராமவாசிகள் மூங்கிலைப் பயன்படுத்தி ஒரு எளிய தந்திரத்தைக் கையாண்டுள்ளனர். வழக்கமாக இவ்வளவு பெரிய சுமைகளைத்…

Read more

“ஜஸ்ட் மிஸ்.. கண்ணுல அடிபட்டாலும் கவலையில்ல..” – விவசாயிக்கு விஜய் கொடுத்த அந்த கௌரவம்.. தவெக பிரச்சாரத்தில் நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, நெற்கதிர்களை வழங்கி தன்னை வரவேற்ற விவசாயிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாக நடந்த இந்தப் பிரச்சாரத்தில், விவசாயிகளின் நலனுக்கு…

Read more

நெஞ்சை உருக்கும் காட்சி! 5 ஆண்டு காலப் போராட்டம்.. கலெக்டர் ஆபீஸில் பாம்பு போல ஊர்ந்து சென்ற விவசாயி.. நடுங்க வைக்கும் பின்னணி.. மிரண்டு போன அதிகாரிகள்..!!

மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில், நிலத் தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான உமேஷ்வர் பால்தாவ் என்ற விவசாயி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு போல தரையில் ஊர்ந்து சென்று வினோத போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 5 ஆண்டுகளாகத் தனது நிலத்தை…

Read more

நிலம் இல்லையே என கவலை வேண்டாம்.. குளத்திற்கு கீழே மீன்.. மேலே சுரைக்காய்.. வியக்க வைக்கும் நவீன விவசாய முறை.. வைரலாகும் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, தனது குளத்தின் மேல் பந்தல் அமைத்து காய்கறிகளைப் பயிரிடும் ஒரு நவீன விவசாய முறையைக் கையாண்டு இணையதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒரே இடத்தில் மீன் வளர்ப்பையும், காய்கறி சாகுபடியையும் இணைத்துச்…

Read more

டிட்வா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ₹20,000…. முதல்வர் அறிவித்த அதிரடி தகவல்….!!

பருவமழை மற்றும் ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு மிகப்பெரிய நிம்மதி செய்தியை அறிவித்துள்ளார். சுமார் 1.39 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் துயர் துடைக்க அரசு முன்வந்துள்ளது. இதற்காக…

Read more

“பாவம்யா, மனசு வெறுத்து போய் சிரிக்கிறார்” 1 கிலோ வெங்காயம் ₹2.50…. விரக்தியின் உச்சியில் விவசாயி….!!

நம் நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் நிலை இன்று மிகவும் பரிதாபமாக உள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தை வெறும் இரண்டு ரூபாய் ஐம்பது காசுகளுக்கு விற்கும் நிலைக்கு ஒரு விவசாயி தள்ளப்பட்டிருப்பது மிகப்பெரிய அவலம். பல மாத உழைப்பு, வியர்வை, மற்றும்…

Read more

‘அந்த’ ஒரு முடிவால் வாழ்க்கை மாறியது…. கார்ப்பரேட் வேலையை உதறிவிட்டு கோடீஸ்வரர் ஆன தமிழர்! இவரின் ‘3-அடுக்கு’ டெக்னிக் என்ன தெரியுமா?

இன்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் வியாபாரத்தை நோக்கிச் செல்கிறார்கள். ஆனால் விவசாயம் மூலமாகவும் பணம் ஈட்ட முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த ஆர். நரசிம்மன் என்பவர், தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு விவசாயத்தைத்…

Read more

வாரம் ஒரு முறை…. போன வாரம் ரூ51,00,000…. இந்த வாரம்…? தயாராகும் விவசாயிகள்..!!

மயிலாடுதுறை சோழம்பேட்டை பகுதியில் பருத்தி ரூ51 லட்சம் மதிப்பில் ஏலம் விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டை பகுதியில் வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தின் மூலமாக பருத்தியானது திறந்த வெளி கிடங்கில் ஏலத்தில் விடப்பட்டது. இதில் மயிலாடுதுறை பகுதியைச் சார்ந்த ஏராளமான…

Read more

முறையான பராமரிப்புக்கு…. “ரூ3,00,000 பரிசு” வேளாண்துறை அறிவிப்பு..!!

பாரம்பரிய நெல் ரக விதைகளை சேகரித்து பராமரிக்கும் விவசாயிகளுக்கு ரூபாய் 3 லட்சம் ஊக்கத்தொகை வழங்க தமிழக வேளாண் துறை முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது விவசாயம் என்பது அதிக அளவில் செயற்கை உரங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வகையான…

Read more

Other Story