டிட்வா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ₹20,000…. முதல்வர் அறிவித்த அதிரடி தகவல்….!!
பருவமழை மற்றும் ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு மிகப்பெரிய நிம்மதி செய்தியை அறிவித்துள்ளார். சுமார் 1.39 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் துயர் துடைக்க அரசு முன்வந்துள்ளது. இதற்காக…
Read more