“சீட்ல உட்கார்ந்து என்ன பண்றீங்க?” எழ மறுத்த இளைஞர்… சத்தம் போட்ட பெண்!” மெட்ரோ ரயில் இருக்கை விவகாரத்தில் நடந்த பரபரப்பு வாக்குவாதம்.. வைரல் வீடியோ..!!”

டெல்லி மெட்ரோ ரயில்களில் நடக்கும் சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், தற்போது மெட்ரோவில் பயணித்த இளைஞர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மெட்ரோ ரயிலில் அமர்ந்து பயணித்த அந்த…

Read more

“இந்த வேலை எனக்குப் பிடிக்கல… நீயே எடுத்துக்கோ.. ஜப்பான் நிறுவனங்களின் அந்த ஒரு விஷயத்தால் நொந்துபோன ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் கிண்டலான வீடியோ..!!”

ஜப்பானில் கடந்த 11 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் அஜய் பாண்டே என்ற இந்திய ஊழியர், அந்த நாட்டு நிறுவனங்கள் வழங்கும் மிகச்சிறந்த பணி கலாச்சாரத்தைக் கிண்டலாகப் பதிவிட்டுள்ள வீடியோ, தற்போது இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய பணி சூழலின் சிறப்பம்சங்களை, ஒரு…

Read more

“ஏடிஎம்-ஆ? இல்ல பெட்ரூமா?” ஏடிஎம் மையத்தைப் படுக்கையறையாக மாற்றிய நபர்.‌. எஸ்பிஐ வங்கியின் அலட்சியத்தை வெட்ட வெளிச்சமாக்கிய வைரல் வீடியோ..!!”

உத்தரபிரதேசத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்றில், நபர் ஒருவர் தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி, வங்கி நிர்வாகத்தின் பாதுகாப்பு அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கடும் வெயில் மற்றும் புழுக்கத்திலிருந்து தப்பிக்க, அந்த…

Read more

“ஒரு செகண்ட் தப்பினாலும் அவ்வளவுதான்… ரயிலுக்கு முன்னால் பாலத்தின் விளிம்பில் நின்று இளைஞன் செய்த அராஜகம்.. வீடியோ பார்த்து மிரண்டு போன மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகம், இன்றைய இளைஞர்களை எந்த அளவுக்கு விபரீதமான முடிவுகளை எடுக்க வைக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி. ஒரு ரயில்வே பாலத்தின் குறுகிய விளிம்பில் அமர்ந்து, தண்டவாளத்தில் ரயில் வரும்போது அதன் மிக…

Read more

“என் வேலை நேரம் முடிஞ்சா அவ்ளோதான்…. அப்புறம் ஆபீஸ் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன்….!” நெதர்லாந்து பணி கலாச்சாரத்தை பார்த்து வியந்த இந்தியப் பெண்…. கார்ப்பரேட் நிறுவனங்களை அலற விட்ட வீடியோ…!

வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வது என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல, அது ஒரு முற்றிலும் மாறுபட்ட பணி கலாச்சாரத்திற்குள் நுழைவது போன்றது. குறிப்பாக, நெதர்லாந்தில் வசிக்கும் பிரீத்தி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பணி சூழல் குறித்தும், இந்திய பணி கலாச்சாரத்துடன் அதற்கு…

Read more

“வீட்டுக்கு வந்த மர்மப் படம்.. அலறி அடிச்சு ஓடுன பொண்ணு.. பிளிங்கிட் செஞ்ச ‘ஆபத்தான’ வேலை.. இது விளம்பரமா இல்ல மிரட்டலா? பகீர் வீடியோ..!!”

ஆன்லைன் டெலிவரி தளமான பிளிங்கிட் மூலம் பொருட்கள் ஆர்டர் செய்த குருகிராமைச் சேர்ந்த கார்ப்பரேட் பெண்மணி ஒருவருக்கு, பார்சலைப் பிரித்தபோது ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மளிகைப் பொருட்களுக்கு நடுவே ரகசியப் புகைப்படங்கள் என்று எழுதப்பட்ட ஒரு உறை இருந்ததைக் கண்டு…

Read more

“வரிசையில நிக்க வேண்டாம், காசு குடுக்க வேண்டாம்.. வெளிநாட்டுல எல்லாம் இப்படி ஒரு வசதியே இல்ல.. இந்திய மருத்துவ வசதியப் பார்த்து மிரண்டு போன வெளிநாட்டு பெண்.. வைரல் வீடியோ..!!”

பொதுவாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றால், லேபுக்குச் சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. ஆனால், மும்பையில் வசிக்கும் லிஸ் என்ற வெளிநாட்டுப் பெண்மணி, இந்தியாவில் மருத்துவ சேவை எவ்வளவு எளிதாக இருக்கிறது…

Read more

“11 லட்சம் சம்பளம்… ஆனா 1 கோடி வேணுமாம்.. பெண்ணின் வரம்பு மீறிய ஆசை.. கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் குடும்பம்.. கல்யாண மேட்ச்மேக்கர் கொடுத்த செம டோஸ்.. வைரலாகும் வீடியோ..!!”

திருமணத் தகவல் மையத்தை நடத்தி வரும் ஒன்ட்ரில்லா கபூர் என்ற மேட்ச்மேக்கர், தனது வாடிக்கையாளர் ஒருவரை நீக்கியது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான பிராமணப் பெண் ஒருவருக்கு வரன் தேடும் பணியை மேற்கொண்டிருந்தபோது,…

Read more

“ரஷ்யப் பெண்ணுக்கு இந்தியாவின் இந்த 9 பழக்கங்கள் தான் ரொம்ப பிடிச்சிருக்காம்.. இதுதான் நம்ம கலாச்சாரம்.. இப்ப அவங்களும் ஒரு ‘பக்கா இந்தியன்’ தான்..!!”

ரஷ்யாவைச் சேர்ந்த அனஸ்தேசியா ஷரோவா, இந்தியாவில் வசிக்கும்போது தான் கற்றுக்கொண்ட சுவாரஸ்யமான ஒன்பது விஷயங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஒரு வெளிநாட்டவர் இந்தியக் கலாச்சாரத்திற்கு எவ்வளவு விரைவாகவும், நுணுக்கமாகவும் பழகிக்கொள்கிறார் என்பதை இது காட்டுகிறது. சமையலில் பிரஷர் குக்கர் விசில் கணக்கு,…

Read more

“சாலையோரம் நின்ன பொண்ணை கூப்பிட்டு அவரு சொன்ன அந்த விஷயம்… 4 வருஷமா இப்படி ஒரு மனிதரா? கண்ணீரை வர வச்ச நெகிழ்ச்சியான வீடியோ.. வியந்து போன மக்கள்..!!”

இ-ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் பெண் பயணிகளிடம் காட்டிய அன்பும், அக்கறையும் சமூக வலைதளங்களில் பலரது நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணை அன்புடன் அழைத்து, “மகளே… பாதுகாப்பாக அமருங்கள்” என்று அவர் அழைக்கும் காட்சி…

Read more

“ஒரு குட்டிப் பயணியின் தூக்கம்.. யாரும் தொந்தரவு செய்யவில்லை!” ரயிலில் நிம்மதியாகத் தூங்கிய நாய்.. சுற்றியிருந்த பயணிகள் செய்த நெகிழ்ச்சியான செயல்.. வைரலாகும் அன்பான வீடியோ..!!”

மும்பையின் உயிர்நாடியாகக் கருதப்படும் உள்ளூர் ரயில்களில், எதிர்பாராத விதமாக நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் பெண்களுக்கான பெட்டியில், இருக்கை ஒன்றில் நாய் ஒன்று மிகவும் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருப்பதை ஒரு பயணியின் கேமரா படம்…

Read more

“முன்னால் கூடிய கூட்டம்.. காதலி காலில் விழுந்த கதறிய இளைஞன்!” ரயில் நிலையத்தில் நடந்த விசித்திரமான காதல் போராட்டம்.. பதறவைக்கும் வீடியோ..!!”

மும்பையின் போரிவலி ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு இளைஞன் ரயில் நிலைய நடைமேடையில் படுத்துக்கொண்டு, இளம்பெண் ஒருவரின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மன்றாடும் காட்சி பதிவாகியுள்ளது. அந்தப் பெண்…

Read more

“பாட்டிலைக் காப்பாத்திட்டேனு நினைச்சா..” பாவம் அந்தப் பெண்.. குரங்கு செய்த அராஜகம்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. இணையத்தில் வைரலாகும் சிரிப்பு வீடியோ..!!”

பொதுவாக குரங்கைக் கண்டாலே பலரும் அச்சப்பட்டு விலகிச் செல்வார்கள், ஆனால் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது குளிர்பானத்தை விடாமல் இருக்க குரங்குடன் போராடிய வீடியோ இணையத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது குளிர்பான பாட்டிலைக் குடித்துக்கொண்டிருந்தபோது, அதைத் தட்டிப்…

Read more

“டிக்கெட் எடுத்துட்டு இப்படித்தான் பயணிக்கணுமா?” ஏசி கோச்சில் இளைஞர்கள் மது அருந்தி அராஜகம்.. இந்திய ரயில்வே கொடுத்த அதிரடி பதில் என்ன? ஷாக்கிங் வீடியோ..!!”

ரயிலின் ஏசி பெட்டியில் அமர்ந்து கொண்டு இளைஞர்கள் சிலர் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், 3 முதல் 4 இளைஞர்கள் ஏசி பெட்டியின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, ஒரு பாட்டிலில்…

Read more

“சேவ் புரி மேல அவ்வளவு ஆசையா?” நடுரோட்டில் பஸ்சை மறந்துவிட்டு ஸ்நாக்ஸ் பக்கம் போன டிரைவர்.. போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ..!!”

மும்பை மாநகரின் உயிர்நாடியான ‘பெஸ்ட்’ பேருந்தின் ஓட்டுநர் ஒருவர், தனது சுயநலத்திற்காகப் பயணிகளின் நேரத்தையும், பொதுமக்களின் போக்குவரத்தையும் அலட்சியப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் முலுண்ட் பகுதியில் உள்ள எம்.ஜி. சாலையில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து ஓட்டுநர், திடீரென தனக்குச்…

Read more

முதலைக்குத் தாலி கட்டி, ஊர்வலம் போன மேயர்.. நம்பவே முடியாத உலகிலேயே விசித்திரமான கல்யாணம் இதுதான்.. மணப்பெண்ணாக அலங்கரித்து நடந்த அதிசயம்..!!”

மெக்ஸிகோவின் ஓக்ஸாகா மாகாணத்தில் உள்ள சான் பெட்ரோ ஹுயுமெலுலா என்ற கிராமத்தில், ஆண்டுதோறும் ஒரு விசித்திரமான மற்றும் பழமையான திருமணம் நடைபெறுகிறது. இந்த ஊரின் மேயர், ஒரு பெண் முதலைக்கு மணமகன் போல பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்தின் போது…

Read more

“மழைன்னா அது இப்படித்தான் ரசிக்கணும்!” அடிச்சு ஊத்துற மழையிலும் இப்படி ஒரு தைரியமா? வைரலாகும் அசத்தல் வீடியோ..!!”

தற்போது பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மழைநீர் சூழ்ந்த ஒரு சாலையில், மழைக்கோட் அணிந்த இரண்டு இளைஞர்கள் சாலையோரம் உள்ள தடுப்புச்…

Read more

“உங்கள் பணம் ஆபத்தில் இல்ல!” மொபைல் ஆப் மூலம் ஏடிஎம்-ஐ கண்ட்ரோல் செய்ய முடியுமா? சைபர் நிபுணர்கள் சொல்வது என்ன? வைரலாகும் வீடியோவால் பதறிய மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் தனது செல்போனில் உள்ள ஒரு செயலியைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை ரிமோட் மூலம் கட்டுப்படுத்துவது போலக் காட்டப்பட்டுள்ளது. இது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“எனக்கு வழி விடுங்க, நான் போகணும்!” போலீஸை மதிக்காத பெண்.. பல்லக்கு ஊர்வல பாதையில் காரை புகுத்திய விபரீதம்.. சாலையில் படுத்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு..!!”

மகாராஷ்டிர மாநிலம் பிம்பிரி சிஞ்ச்வட் பகுதியில், ஆஷாடி ஏகாதசி வாரியின் போது புனிதப் பயணம் செல்லும் பல்லக்கு ஊர்வலத்திற்காகச் சாலையை போலீசார் தடுத்திருந்தனர். போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தும், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தும் பெண் ஒருவர் தனது காரில் அந்தத்…

Read more

“இந்தியான்னா குப்பைதான்னு நினைச்சீங்களா?”ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் இங்கதான் இருக்கு.. வெளிநாட்டவரையே மிரள வைத்த அதிசயம்.. பிரிட்டிஷ் பயணியின் வீடியோ..!!”

மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங் கிராமம், ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாகப் புகழப்படுகிறது. பிரிட்டிஷ் நாட்டுப் பயணியான ராபர்ட் வான் டிராம்ப், இந்த கிராமத்திற்குச் சென்று எடுத்த வீடியோ ஒன்றைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இந்தியா முழுவதும் குப்பைகள் நிறைந்திருக்கும் என்ற பிம்பம்…

Read more

“சாப்பாட்டுல எலி.. இதைப் பார்த்தா இனி ஹோட்டல் பக்கம் போக மாட்டீங்க!” ரயில்வே ஸ்டேஷன் உணவகத்தில் நடந்த பகீர் சம்பவம்.. வீடியோ பார்த்துப் பதறிப்போன நெட்டிசன்ஸ்..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையம் அருகே உள்ள உணவகம் ஒன்றில், எலிகள் மாவினைச் சாப்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அந்த உணவகத்தில் பின்பற்றப்படும் சுகாதாரமற்ற முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதோடு,…

Read more

“டிவி ஓடினா தான் பால் தருவேன்!” எருமை மாட்டின் அதிரடி கண்டிஷன்.. இது என்ன புது டிராமா? வைரலாகும் விசித்திர வீடியோ..!!”

சிறு குழந்தைகள் உணவை உண்ண மறுக்கும்போது, அவர்களைச் சமாதானப்படுத்தப் பெற்றோர்கள் போன் அல்லது டிவியைப் பயன்படுத்துவது நாம் அறிந்ததே. ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் ஒரு எருமை மாடு செய்யும் விசித்திரமான செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த எருமை மாடு…

Read more

“கடைசி கார் பயணம்.. கண்ணீருடன் விடைபெற்ற நாய்!” வளர்ப்புத் தாயிடமிருந்து பிரிந்து புதிய வீட்டுக்குச் சென்ற கமினோவின் வைரல் வீடியோ..!!”

ஜானிஸ் என்ற வளர்ப்புத் தாய், தான் அன்புடன் பராமரித்து வந்த ‘கமினோ’ என்ற நாய்க்குட்டியுடன் மேற்கொண்ட கடைசி கார் பயணம் குறித்த வீடியோ இணையத்தில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வயதான லேப் ரக நாய்க்குட்டியான கமினோ, தனது வளர்ப்புத் தாயிடமிருந்து…

Read more

“இனி பயமே இல்லை.. எல்லோரும் பயந்த இந்தியா.. ஆனா நிஜம் இதுதான்!” வெளிநாட்டுப் பெண் சொன்ன ஷாக்கிங் உண்மை.. இணையத்தில் வெடித்த விவாதம்..!!”

வெளிநாடுகளில் இந்தியா பற்றிய பாதுகாப்பு குறித்த எதிர்மறையான பிம்பம் நிலவி வரும் நிலையில், எம்மா என்ற பெண் பயணி ஒருவரின் அனுபவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. கேரளா, மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்களில் பயணம் செய்த எம்மா, தான் இந்தியாவில் பொது…

Read more

“அதிகாரிகளை மீறிய உறவு!” இடமாற்றம் செய்தும் அடங்காத காதல்.. மனைவியின் அதிரடி என்ட்ரி.. கையும் களவுமாக சிக்கிய காவலர் ஜோடி.. வீதியில் நடந்த அடிதடி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரில், பெண் காவலர் ஒருவருடன் திருமணமான காவலர் ஒருவர் கணவன்-மனைவியாக வசித்து வந்த நிலையில், அவரது உண்மையான மனைவி அதிரடியாக நேரில் வந்து பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதாப்கடில் பணிபுரிந்தபோது அறிமுகமான இவர்கள், அங்கு…

Read more

“நான் தெய்வத்தின் அவதாரம்!” பேருந்து மேலே ஏறி நின்று ஆட்டம் போட்ட பெண்.. இது பக்தியா அல்லது மனநல பாதிப்பா? போலீஸாரை திணறடித்த சம்பவம்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தாம்னோத் பேருந்து நிலையத்தில், திங்கள்கிழமை இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடத்திய விசித்திரமான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீல நிற ஆடை அணிந்திருந்த அந்தப் பெண், திடீரென…

Read more

“பாம்பையே கையோடு கொண்டு வந்த மூதாட்டி!” கடித்த பாம்பைப் பிடித்து மருத்துவமனைக்கு வந்த தாய்.. ஆஸ்பத்திரியே அலறியது.. இணையத்தில் வைரல்..!!”

நாந்தேட் மாவட்டத்தில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த சுசீலா வாக்மாரே என்ற 60 வயது மூதாட்டியை பாம்பு ஒன்று கடித்தது. பாம்பு கடித்த அதிர்ச்சியிலும், அது தன் கையைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதாலும் செய்வதறியாது தவித்த அந்த மூதாட்டி, சற்றும் தயங்காமல்…

Read more

“ChatGPT-ஐ விட இவரைப் பார்த்துதான் பயப்படணும்!” ஒரே நாளில் பிரெஞ்சு மொழி கற்கும் வித்தை.. ஆசிரியர் கொடுத்த ஷாக் ரியாக்‌ஷனன்.. இந்திய இளைஞரின் அசத்தல் சாதனை..!!”

பிரெஞ்சு மொழி ஆசிரியர் பியன்கா லாலா என்பவர் தனது மாணவர் ஒருவரைப் பற்றிப் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு இந்தியத் தொழில்முனைவோர், சுவிட்சர்லாந்தில் தனது நிறுவனத்தைத் தொடங்கவிருப்பதாகக் கூறி, ஒரே நாளில் ஏழரை மணிநேரம் பிரெஞ்சு வகுப்புகளுக்குப்…

Read more

“மீண்டும் சேருமா அந்த அழகான நினைவுகள்?” ஓவியங்கள், பாடல்கள், சாக்லேட்டுகள்.. சாலையோரத்தில் மழையில் நனைந்த கிடைத்த டைரி.. உரிமையாளரைத் தேடும் இளைஞர்..!!”

சாலையோரத்தில் மழையில் நனைந்த நிலையில் கிடந்த நாட்குறிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆதித்யா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றபோது கண்டெடுத்த அந்த நாட்குறிப்பைத் திறந்து பார்த்தபோது, அதில் கையெழுத்தில் எழுதப்பட்ட நினைவுகள், காதல் பாடல்கள், அழகான ஓவியங்கள்…

Read more

“மறைந்து மறைந்து சாப்பிட்ட முதியவர்!” அந்த இளைஞர் கேட்ட ஒரே கேள்வி.. கண்ணீரை வரவழைக்கும் மனிதாபிமான வீடியோ..!!”

மும்பை நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையில் வேலைப்பளு காரணமாக பலர் உணவு உண்ணக்கூட நேரமில்லாமல் ரயில் நிலையங்களில் அமர்ந்து சாப்பிடுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்த வகையில், ஒரு வயதானவர் ரயில் நிலைய நடைமேடையில் மற்றவர்கள் தன்னை கவனிக்கக்கூடாது என்பதற்காக மறைந்திருந்து அவசரமாகச்…

Read more

பியூட்டி பார்லர் குடிநீரில் போதைப்பொருள்? உரிமையாளரைச் செருப்பால் அடித்த பெண் ஊழியர்கள்: ராஜஸ்தானில் பரபரப்பு வீடியோ!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில், பியூட்டி பார்லர் உரிமையாளர் ஒருவர் அங்குள்ள குடிநீரில் போதைப்பொருள் கலக்க முயன்றதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பார்லரில் வேலை…

Read more

“பெண்களுக்கு இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம் இதுதான்!” நள்ளிரவு 12:30 மணிக்கு மும்பை லோக்கலில் ஒரு இளம்பெண்ணின் அனுபவம்.. வைரலாகும் வீடியோ..!!”

மும்பை மாநகரம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் என்பதற்குச் சான்றாக, அதீதி தாக்கூர் என்ற பெண்மணி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அனுபவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இரவு 12:30 மணிக்கு மெரைன் லைன்ஸ் ரயில் நிலையத்தில் தான் பாதுகாப்பாக உணர்ந்ததையும், அங்கு…

Read more

“ரயிலில் துணிந்தே நடந்த அத்துமீறல்!” மேல் இருக்கையில் தூங்கிய பெண்ணுக்கு நேர்ந்த பகீர் சம்பவம்.. கதறி அழுத இளம் பெண்.. இணையத்தில் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!”

பீகாரில் ரயிலில் தனியாகப் பயணித்த இளம் பெண் ஒருவர், சக பயணிகளால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி சீவானிலிருந்து பாடலிபுத்ரா செல்லும் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்தபோது,…

Read more

இயற்கை வளம் இருந்தும் என்ன பிரயோஜனம்? உலக நாடுகளிடம் இந்தியா அசிங்கப்படும் அந்த ‘ஒரு’ விஷயம்! வருந்தும் இந்திய நெட்டிசன்கள்

ஐரோப்பிய நாடு ஒன்றில் எடுக்கப்பட்டதாகக் கருதப்படும் வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி, இந்தியர்களிடையே ஒரு மிகப்பெரிய சுயபரிசோதனை விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் கோகோ கோலா குடித்துவிட்டு, அதன் காலி டின்னைச் அசால்ட்டாகச் சாலையிலேயே தூக்கி எறிந்துவிட்டுச்…

Read more

“பெரிய ஹீரோயின்களே ஓடிட்டாங்க!” கரப்பான் பூச்சியைக் கண்டு அலறிய பெண்கள்.. ரயிலுக்குள்ளே நடந்த காமெடி சம்பவம்..!!”

மும்பை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசலுக்கு இடையே நடந்த ஒரு வேடிக்கையான மற்றும் அதே சமயம் பரபரப்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலத்த மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், பயணிகள் கூட்டம் அலைமோதிய ரயிலின் பெட்டிக்குள் திடீரென…

Read more

“கண்டென்ட் முக்கியமா? மனிதாபிமானம் முக்கியமா?” ஏழைத் தொழிலாளியின் வயிற்றிலடிக்கும் ‘ஸ்மார்ட் ஆப்’.. இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்..!!”

சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர்ஸ் பெறுவதற்காக, சிலர் எத்தகைய கீழ்த்தரமான செயல்களில் இறங்குகிறார்கள் என்பதற்கு இந்த ‘ஈ-ரிக்ஷா பிராங்க்’ ஒரு மோசமான உதாரணமாகும். ஒரு குறிப்பிட்ட ‘ஸ்மார்ட் ஆப்’ மூலம் சாலையில் செல்லும் ஏழை ரிக்ஷா ஓட்டுநர்களின் வாகனத்தை திடீரென…

Read more

“தண்ணீர் கொடுத்தது ஒரு குற்றமா?” டெலிவரி பாயின் அநாகரிக கேள்வி.. ‘செருப்படி’ கொடுத்த பெண்.. பிளிங்கிட் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை..!!”

சமூக வலைதளங்களில் பிளிங்கிட் நிறுவனத்தின் டெலிவரி ஊழியர் ஒருவருக்கும், வாடிக்கையாளர் பெண்ணுக்கும் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது வீட்டுக்கு வந்த டெலிவரி ஊழியருக்கு மனிதாபிமான…

Read more

“கேட் போட்டா நில்லுங்கடா!” தண்டவாளத்துல இருந்து ஓடிய நபர்.. பைக்கை துண்டு துண்டாக்கிய ரயில்.. பதற வைக்கும் காட்சி..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ரயில் கேட் போடப்பட்ட பிறகும் அவசரப்பட்ட நபர் ஒருவர், தனது பைக்கை ரயில் தண்டவாளத்தின் குறுக்கே எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பாதையில் வந்த ரயில்,…

Read more

திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்த வீட்டுப் பணிப்பெண்.. முதலாளி வீட்டில் கைவரிசை.. 1 வருஷம் கழிச்சு போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?

டேராடூனைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வேலை செய்த வீட்டில் ஒரு வருடத்திற்கு முன்பு திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதால் சிக்கியுள்ளார். அந்தப் பெண், தனது முன்னாள் முதலாளியின் வீட்டில் இருந்த லாக்கரை நோட்டமிட்டு, அங்கிருந்து வைர…

Read more

“15 லட்சத்துல லஸ்ஸியா?” நிதி எங்கிருந்து வருதுன்னு கேட்ட ரிப்போர்ட்டர்.. நக்கலாகப் பதில் சொல்லித் தெறிக்கவிட்ட தன்னார்வலர்.. நீட் போராட்டக் களத்தில் நடந்த சம்பவம்..!!”

தேசிய அளவில் நீட் மற்றும் பிற அரசுப் பணித் தேர்வுகள் நடைபெறும்போது, அதில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு நடப்பதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜூன் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர்…

Read more

“சாக்கடை நீரா? இதுதான் நாம் சாப்பிடும் காய்கறியா?” சந்தையில் நடக்கும் அந்தச் சதி இதுதான்.. கடும் கோபத்தில் பொதுமக்கள்.. வைரலாகும் வீடியோ..!!”

மும்பை புறநகர் பகுதியான விராரில் உள்ள சந்தன்சார் சந்தையில், காய்கறிகளைச் சுத்தம் செய்ய சாக்கடை நீரைப் பயன்படுத்தும் அதிர்ச்சிகரமான செயல் வீடியோவாக வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்தையில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை…

Read more

“5 வருஷம் உழைச்ச கம்பெனி.. திடீர்னு ‘நீங்க தேவையில்லை’னு சொல்லிட்டாங்க!” வேலையை இழந்ததும் அடுத்தது என்ன? கண்ணீர் விடும் இளம் பெண்..!!”

டெல்லியைச் சேர்ந்த அனுக்ருதி வித்யார்த்தி என்ற பெண், தான் பணியாற்றி வந்த நிறுவனத்திலிருந்து திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதை இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், தனது பணிப்பொறுப்பு ‘தேவையற்றது’ என்று கூறி நிர்வாகம்…

Read more

“கண்டென்ட் முக்கியமா? உயிர் முக்கியமா?” ஆற்றுல மிதக்கும்போது போனைப் பார்த்து ரசிக்கும் இளம்பெண்.. வைரலாகும் அந்த ஷாக்கிங் காட்சி..!!”

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் ஆற்றில் நீந்திக்கொண்டே செல்போனில் மூழ்கியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பெண் லைஃப் ஜாக்கெட் அணிந்து, ஆற்று நீரோட்டத்துடன் தனது முதுகைப் படிய வைத்து மிதந்தபடி, செல்போனைப் பார்த்து ரசித்துக்கொண்டே செல்கிறார். தண்ணீருக்குள்…

Read more

“உறவுகளின் கண்ணியத்தைச் சிதைத்த வன்முறை!” தட்டிக்கேட்க ஆளில்லை.. சொத்துப் பிரச்சனைக்காக மனைவியின் அண்ணன் மருமகளைச் செருப்பால் தாக்கிய வீடியோவால் பரபரப்பு..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், சொத்துப் பங்கீடு தொடர்பாக வீட்டில் உள்ளவர்கள் முன்னிலையிலேயே பெண்ணொருவரை அவரது கணவரின் அண்ணன் (ஜேஷ்ட்) செருப்பால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவுகளின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையில் நடந்த…

Read more

“ஐரோப்பியப் பெண்ணை வியக்க வைத்த இந்தியர்களின் குணம்!” சின்ன சந்தோஷத்தைக் கூட கொண்டாடும் நம்ம ஊரு கலாச்சாரம்.. வைரலாகும் வீடியோ..!!”

இந்தியாவில் வசிக்கும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த காபி என்ற பெண், இந்தியர்களின் மகிழ்ச்சியான கலாச்சாரம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐரோப்பாவில் இல்லாத ஒரு சிறப்பம்சமாக, இந்தியாவில் ஒரு புதிய செல்போன், ஸ்கூட்டி அல்லது கார்…

Read more

“மக்கள் கண்ணுல மண்ணைத் தூவும் வித்தை!” கால்ல மிதிச்சு எடை போடுறாரா? சாக்கு மூட்டையை வெச்சு வியாபாரி பண்ணுற திருட்டுத்தனம்.. வைரல் வீடியோ..!!”

இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இருப்பதால், விசித்திரமான அல்லது தவறான செயல்களை மக்கள் உடனே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு வியாபாரி தானிய மூட்டையை…

Read more

“1,420 மருத்துவர்கள் பணிநீக்கமா?” தமிழக அரசு அதிரடி.. படிப்பு முடிஞ்சும் வேலையில் சேராத டாக்டர்களுக்கு வந்த சோதனை.. மருத்துவ உலகமே பரபரப்பு..!!”

தமிழகத்தில் அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்கள், முதுகலை மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் படித்துவிட்டு, மீண்டும் அரசுப் பணியில் சேராதவர்கள் மீது தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. சேவை ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்று, படிப்பை முடித்த…

Read more

“விபத்து அல்ல.. திட்டம் தீட்டிய படுகொலை!” கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய காதல்.. முடிவில் நடந்த கோர சம்பவம்.. லீக்கான வைரல் வீடியோவால் போலீஸ் அதிரடி..!!”

புனே அருகே லோஹாகட் கோட்டையில் தன் வருங்கால கணவர் கேதன் அகர்வாலைத் திட்டமிட்டு கொலை செய்த வழக்கில், சேத்தன் சௌத்ரி மற்றும் சியா கோயல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து என்று முதலில் கூறப்பட்ட இந்தச் சம்பவம், விசாரணையில் முன்னரே…

Read more

“விதிமுறைகளை மீறும் வேன்கள்!” உயிருடன் விளையாடும் பொறுப்பற்ற செயல்.. இந்த அவலத்திற்கு முடிவு எப்போது? வாகனங்களில் நடக்கும் பகீர் உண்மை..!!”

பெங்களூரு சாலைகளில் பள்ளிச் சிறுவர்களை வாகனங்களில் மூட்டைப் போலத் திணித்து அழைத்துச் செல்லும் காட்சிகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன; இது ஒரு குறிப்பிட்ட இடத்திலான பிரச்சனை மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள பல பெருநகரங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறும் ஒரு ஆபத்தான…

Read more

“எல்லோரும் எச்சரித்தும் கேட்காமல் போனது ஏன்?” வெள்ளத்தில் சிக்கிய இளைஞன்.. கண் முன்னே அடித்துச் செல்லப்பட்ட பைக்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

வெள்ளத்தில் சிக்கித் தப்பித்தது மரணத்தின் விளிம்பிலிருந்து திரும்பி வந்தது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது! வெள்ளநீரை ஒருபோதும் சாதாரணமாக நினைக்கக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி; அந்த இளைஞன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும், அவனது இருசக்கர வாகனம் ஆக்ரோஷமான வெள்ளத்தில் அடித்துச்…

Read more

Other Story