“என் வீட்டுக்குள்ளேயே வந்தான்… ரகசியமா ரெக்கார்ட் பண்ணி ஆதாரத்தை சிக்க வச்சேன்!” – மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவர்.. லாக்கரை முடக்க நீதிமன்றம் சென்ற தொழிலதிபர்..!!”

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து, வீட்டிலேயே ரகசிய ஒலிப்பதிவுக் கருவியைப் பொருத்தி ஆதாரங்களைத் திரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்முக்குச் செல்லும் தனது மனைவி, அங்கு அறிமுகமான ஒருவருடன் நெருக்கமாகப்…

Read more

“20 வருஷ கல்யாணம்.. குழந்தைகளை விட்டுட்டு காதலனுடன் ஓட்டம்.. நடுரோட்டில் நின்ற கணவன்.. மனைவி செய்த துரோகம்.. நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை..!!”

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பவரின் மனைவி ரேகா, திருமணமான இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளை விட்டுவிட்டு, சதிஷ் என்ற நபருடன் வீட்டை விட்டு வெளியேறி வேறொரு திருமணம் செய்துகொண்ட சம்பவம்…

Read more

“கணவர் முன்னாடியே காதலனுடன் உலா!” கையும் களவுமாகப் சிக்கிய மனைவி.. நடுரோட்டில் நடந்த பகிரங்கத் தமாஷா.. இணையத்தையே அதிர வைத்த பீகார் சம்பவம்..!!”

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில், திருமணத்தை மீறிய உறவு தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு பெண் தனது கணவருக்குத் தெரியாமல், அவரது உறவினரான  மாமியார் வீட்டுப் பக்கத்து உறவு ஒருவருடன் இருசக்கர…

Read more

“அதிகாரிகளை மீறிய உறவு!” இடமாற்றம் செய்தும் அடங்காத காதல்.. மனைவியின் அதிரடி என்ட்ரி.. கையும் களவுமாக சிக்கிய காவலர் ஜோடி.. வீதியில் நடந்த அடிதடி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரில், பெண் காவலர் ஒருவருடன் திருமணமான காவலர் ஒருவர் கணவன்-மனைவியாக வசித்து வந்த நிலையில், அவரது உண்மையான மனைவி அதிரடியாக நேரில் வந்து பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதாப்கடில் பணிபுரிந்தபோது அறிமுகமான இவர்கள், அங்கு…

Read more

“உலகமே காறித் துப்பும்னு தெரிஞ்சுதான்..!” – 40 வயது மாற்றாந்தாய், 21 வயது மகனுடன் ஓட்டம்.. தெலுங்கானாவில் சிக்கிய ஜோடி.. போலீசார் மீட்டதும் நடந்த கொடூரம்..!!”

மகாராஷ்டிரா பகுதியில், சமூகக் கட்டுப்பாடுகளை மீறி காதல் உறவில் இருந்த மாற்றாந்தாய் மற்றும் மகன் ஆகிய இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேஜ் தாலுகாவைச் சேர்ந்த சாஹேப்ராவ் பவார் என்பவரின் 21 வயது மகன்…

Read more

“அப்பா.. அப்பான்னு கூப்பிட்டாளே!” – 19 வயது வளர்ப்பு மகளுடன் எஸ்கேப்பான 45 வயது நபர்.. கதறும் தாய்.. நெஞ்சை உறையவைக்கும் துரோகம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், நான்கு ஆண்டுகளாகத் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நபர், தனது 19 வயது வளர்ப்பு மகளை ஆசை வார்த்தை கூறி கூட்டிட்டுத் தப்பியோடிவிட்டதாக ஒரு தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்,…

Read more

புருஷன் இருக்கும்போதே ‘I Love You Jaan’! – ஃபேஸ்புக்ல ‘அன்மேரிட்’னு போட்ட மனைவி.. அன்னிய நபருடன் நெருக்கமான போட்டோ.. கடைசியில் நீதிமன்றம் கொடுத்த ஷாக்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றம், திருமண உறவு மற்றும் சமூக வலைதளப் பயன்பாடு குறித்து மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஒரு பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் இன்னும் திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டுள்ளதுடன், வேறு…

Read more

அதிர்ச்சி! 8 குழந்தைகளின் தாய்.. 5 குழந்தைகளின் தந்தை.. மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார் – மருதாணி வைக்கப்போன இடத்தில் நடந்த விபரீதம்.. உறைந்து போன கணவர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உறவுமுறையையே கொச்சைப்படுத்தும் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அச்னேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 8 குழந்தைகளின் தாயான ஒரு பெண், தனது மருமகனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். அந்த மருமகனுக்கும் ஏற்கனவே 5…

Read more

“போலீஸ் வந்தால், திருடன் அம்மாவை கொன்றுவிட்டான் என்று அவர்களிடம் சொல்லுங்கள்”.. பெத்த மகள்களையே பொய் சொல்ல வச்ச தந்தை.. ஆனால் பிஞ்சு குழந்தைகள் கொடுத்த மரண வாக்குமூலம்..!!

மீரட்டில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, அதைத் திருட்டு நாடகமாக மாற்ற முயன்ற கணவனைப் போலீசார் வெறும் 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். சாகிப் என்பவனுக்கும் அவனது மனைவி கௌசருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சண்டை இருந்து…

Read more

“என் புருஷனை நீ வச்சுக்கோ.. உன் புருஷனை எனக்கு குடு..” கணவர்களை மாற்றிக்கொண்ட சொந்த சகோதரிகள்.. நீதிமன்றமே அதிர்ந்து போன விசித்திர வழக்கு.. கோர்ட் சொன்ன அதிரடி தீர்ப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் உயர்நீதிமன்ற கிளையில், இரு சகோதரிகள் தங்கள் கணவன்மார்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவித்த விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. தட்டியா பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியையும் மகளையும் தனது மைத்துனர் மாயாராம் கடத்திச் சென்றுவிட்டதாகக்…

Read more

“காதலனுடன் செல்ல அடம் பிடித்த 3 குழந்தைகளின் தாய்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.. உறைந்து போன கணவன்! – 8 ஆண்டு பந்தம் ஒரு நொடியில் முடிந்தது..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் உயர்நீதிமன்றத்தில், ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நெகிழ்ச்சியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், தனது கணவர் அளித்த சித்திரவதைகளைத் தாங்க…

Read more

“உன் மகன் பலியாவான்” திருமண ஆசைக்கு தடையாக இருந்த 11 வயது சிறுவன்.. மிரட்டியபடியே கழுத்தை அறுத்த கொடூரன்.. டிரம்முக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ரகசியம் என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், திருமண வரனைத் தாய் மறுத்த ஆத்திரத்தில் 11 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிவராஜ் என்ற அந்தச் சிறுவன், திங்கட்கிழமை காலை வீட்டில்…

Read more

Other Story