அதிர்ச்சி! 8 குழந்தைகளின் தாய்.. 5 குழந்தைகளின் தந்தை.. மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார் – மருதாணி வைக்கப்போன இடத்தில் நடந்த விபரீதம்.. உறைந்து போன கணவர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உறவுமுறையையே கொச்சைப்படுத்தும் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அச்னேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 8 குழந்தைகளின் தாயான ஒரு பெண், தனது மருமகனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். அந்த மருமகனுக்கும் ஏற்கனவே 5…

Read more

“உன் மகன் பலியாவான்” திருமண ஆசைக்கு தடையாக இருந்த 11 வயது சிறுவன்.. மிரட்டியபடியே கழுத்தை அறுத்த கொடூரன்.. டிரம்முக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ரகசியம் என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், திருமண வரனைத் தாய் மறுத்த ஆத்திரத்தில் 11 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாம் வகுப்பு படித்து வந்த சிவராஜ் என்ற அந்தச் சிறுவன், திங்கட்கிழமை காலை வீட்டில்…

Read more

“வேலைக்கு போயிட்டு வர்றேன்னு போன பெண் ஊழியர்” – ஆபீஸுக்குள் புகுந்து பெண்ணை அடித்துக் கொன்ற மனைவி.. புனேவை உலுக்கிய கொடூரக் கொலை பின்னணி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகித்து, வழக்கறிஞரின் மனைவி ஒரு பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 35 வயதான பூனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

Read more

“துண்டு துண்டாக வெட்டி.. அதுக்கப்புறம்..” கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவருக்கு மனைவி செய்த கொடூரம்.. பிள்ளைகள் கொடுத்த ஒற்றை புகாரால் சிக்கிய உண்மை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே காதலனுடன் சேர்ந்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துதாகேடி கிராமத்தைச் சேர்ந்த தன்ராஜ் நாத் என்பவரது மனைவி தபுபாய், அதே ஊரைச் சேர்ந்த…

Read more

செல்போன் சண்டையில் தொடங்கிய பகை.. காதலனுக்காக கணவனைக் காவு வாங்கிய “கில்லாடி” மனைவி.. போலீஸ் விசாரணையில் அம்பலமான “நடிப்பு..!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மிளகாய் வியாபாரி தேவ்கிருஷ்ண புரோஹித் கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவியே சூத்திரதாரி என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா என்ற அந்தப் பெண், கம்லேஷ் என்பவருடன் நீண்ட நாட்களாகக் காதலில் இருந்துள்ளார். கணவரைத் தீர்த்துக்கட்ட…

Read more

தூரத்துல வேலை.. பக்கத்துல கள்ளக்காதல்.. “கொழுந்தன் கூட சேர்ந்து இப்படியா?” ஊருக்கு வந்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. பாம்பு கடித்ததாக நாடகம்.. கடைசியில் போலீஸ் வச்ச செக்.. அம்பலமானது எப்படி?

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியும் அவரது தம்பியும் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. சோனு என்ற இளைஞர் நிஷா என்பவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். வேலைக்காக…

Read more

“என் புருஷன் வேணுமா? காசு கொடு!” – கள்ள உறவை கஜானாவாக மாற்றிய மனைவி.. உலகையே அதிர வைத்த வினோத சம்பவம்..!!

தாய்லாந்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த தனது கணவரைத் திருத்த முடியாத விரக்தியில், ஒரு மனைவி வினோதமான முடிவெடுத்துள்ளார். பலமுறை எச்சரித்தும் கணவர் தனது கள்ள உறவைக் கைவிடாததால், குன் என்ற அந்தப் பெண் தனது கணவரை விவாகரத்து செய்வதற்குப் பதிலாக,…

Read more

“மாரடைப்புனு நினைச்சாங்க.. ஆனா நடந்தது வேற!” கணவர் அடக்கம்.. அடுத்த மாசமே கல்யாணம்.. மனைவியின் அவசர முடிவால் அம்பலமான நள்ளிரவு கொடூரம்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில், மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்ட கூலித் தொழிலாளி பரமேஷ், உண்மையில் அவரது மனைவியாலேயே படுகொலை செய்யப்பட்டது ஒரு மாதத்திற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பரமேஷ் இறந்தபோது, அவரது மனைவி ஆஷா அது மாரடைப்பு…

Read more

“கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணமெல்லாம் அவனுக்கா?” மனைவியின் ரகசிய உறவு.. வெளிநாட்டு கணவர் போட்ட சத்தம்.. காதலன் வீட்டில் பெண்ணின் சடலம் மீட்பு.. நள்ளிரவில் நடந்தது என்ன?

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, திருமணமான பெண் ஒருவர் தனது காதலன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் செல்வத்துடன் திருமணமாகி 10 வயதில் பெண்…

Read more

பரபரப்பான வீடியோ.. ஆசிரியை தோழியுடன் ஜாலி டூர்.. கணவரின் கள்ளக்காதலை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய மனைவி.. புர்காவுக்குப் பின்னால் மறைந்திருந்த ரகசியம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில், ஆசிரியை ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, தனது கணவரை நடுரோட்டில் மனைவி சரமாரியாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் நாகர் என்ற அந்த நபர் ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவர்…

Read more

“இது என் புருஷன் உடம்பே இல்லை!” – போலீசையே குழப்பிய மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த வெறிச்செயல்.. பகீர் பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் பஜன்லால் என்ற 32 வயது இளைஞர், அவரது மனைவி இந்திரா தேவி மற்றும் கள்ளக்காதலன் பிரபுதயாள் ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட…

Read more

13 ஆண்டுகால காதல்… 3 குழந்தைகள்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. நண்பனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி.. விசாரணை வெளிவந்து திடுக்கிடும் உண்மைகள்..!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் லம்புவா பகுதியில், 13 ஆண்டுகால காதல் திருமண வாழ்க்கை ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. மூன்று குழந்தைகளின் தாயான ஷில்பி சிங் என்பவருக்கும், லாரி டிரைவரான தீபக் சிங் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதலே இந்த…

Read more

“எச்சரித்தும் கேட்கல..” மனைவியின் கண்முன்னே துடிதுடித்த காதலன்.. கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்.. பகீர் பின்னணி..!!

தெலங்கானா மாநிலம் ஜக்தியாலாவில், மனைவியின் கள்ளக்காதலரைக் கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த கங்காதர் என்பவர், தனது மனைவிக்கு விஸ்வநாத் என்பவருடன் தொடர்பு இருப்பதை அறிந்து ஊருக்கு வந்துள்ளார். பலமுறை…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு.. வாய்க்காலில் பிணமாகக் கிடந்த கணவன்.. மனைவியே போட்ட மாஸ்டர் பிளான்.. சிசிடிவி-யால் சிக்கிய உண்மை..!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீழாந்தி வடிகால் வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க சுப்பிரமணியன் என்பவர் தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் மோப்ப நாய் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர்.…

Read more

ஜோதிடருடன் கள்ளக்காதல்.. மகளை மீட்ட கணவன்.. ஆத்திரத்தில் வீடு புகுந்து அடியாட்கள் செய்த வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் கொலை..!!

கர்நாடக மாநிலம் வடகன்னடா மாவட்டம் சித்தாபுராவில், ஜோதிடர் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரு நபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ் நாயக் என்பவரது மனைவி சுசித்ரா, குடும்பப் பிரச்சினைகளுக்காக ஜோதிடர் கமலாகர் பட் என்பவரை…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு.. பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலி.. துடிதுடித்து இறந்த மனைவி.. 6 மாத குழந்தையை காப்பாற்ற தாய் செய்த தியாகம்..!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவருக்கும், சுஜாதா என்ற பெண்ணுக்கும் திருமணத்தைத் தாண்டிய தொடர்பு இருந்து வந்தது. இவர்களது உறவுக்கு நாகேஷின் மனைவி மம்தா தடையாக இருப்பதாகக் கருதிய சுஜாதா, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். இதற்காக மறைமுகமாகத்…

Read more

கணவனுக்கு விஷம் கொடுத்துவிட்டு நாடகமாடிய மனைவி.. குழந்தைகள் சொன்ன வாக்குமூலத்தால் அலறிய போலீஸ்.. பகீர் பின்னணி..!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவியின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராய்கார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் நீண்ட நாட்களாகத் தொடர்பில் இருந்த அந்தப் பெண், தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத்…

Read more

அக்கா மகனுடன் கள்ள உறவு.. கண்டித்த கணவரைப் பிணமாக மாற்றிய மனைவி.. பதைபதைக்க வைக்கும் பின்னணி.. சிக்கிய ஆதாரங்கள்..!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், சித்யதாண்டா கிராமத்தைச் சேர்ந்த ரவி (34) என்பவர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவியின் மனைவி லட்சுமிக்கும், ரவியின் அக்கா மகனான கணேஷ் என்பவருக்கும் இடையே திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்துள்ளது.…

Read more

ரகசிய உறவுக்கு தடையாக இருந்த கணவன்.. காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு கொடுத்த “விஷ” விருந்து.. கான்பூர் மனைவியின் பகீர் திட்டம் அம்பலம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரதீக் குமார் சர்மா என்ற மருந்துக் கடை உரிமையாளர், கடந்த 2017-ஆம் ஆண்டு நேஹா சர்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு…

Read more

மின்சாரம் தாக்கியதாக பொய்..கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்ற கல்நெஞ்சக்கார மனைவி..ரத்தத்தை துடைத்துவிட்டு ஆடிய பயங்கர நாடகம்..அம்பலமான ரகசியம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவரை மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜான்பூரைச் சேர்ந்த சதாம் அலி என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சவிதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, மிர்சாபூரில் உள்ள…

Read more

Other Story