அக்கா மகனுடன் கள்ள உறவு.. கண்டித்த கணவரைப் பிணமாக மாற்றிய மனைவி.. பதைபதைக்க வைக்கும் பின்னணி.. சிக்கிய ஆதாரங்கள்..!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், சித்யதாண்டா கிராமத்தைச் சேர்ந்த ரவி (34) என்பவர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவியின் மனைவி லட்சுமிக்கும், ரவியின் அக்கா மகனான கணேஷ் என்பவருக்கும் இடையே திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்துள்ளது.…

Read more

Other Story