அம்மா மேல இருந்த கோபமா? இல்ல ஆத்திரமா?” தாயின் காதலனைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்.. நடுரோட்டில் நடந்த கொடூரம்.. சிசிடிவி வீடியோவால் மக்கள் கடும் அதிர்ச்சி..!!”

குஜராத் மாநிலம், ஜெத்பூர் நகரில் தனது தாயின் காதலனை, நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

“தூக்க மாத்திரையில் தீர்ந்த உயிர்!” கணவனைப் புதைத்துவிட்டு சாதாரணமாக வாழ்ந்த மனைவி.. போலீஸையே அதிரவைத்த கொடூரம்.. ஆக்ராவில் நடந்த திகில் சம்பவம்..!!”

ஆக்ராவில் சுரேந்திர சர்மா என்ற நபர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வீட்டின் குளியலறையிலேயே புதைக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கணவர் சுரேந்திர சர்மாவுக்கு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துக் கொன்றதாக, அவரது மனைவி ரூபி காவல்துறையிடம்…

Read more

“அண்ணி பேசின போன் கால்.. பலியான மனைவி.. “போனை வைக்க சொன்னது ஒரு குத்தமாயா?!” ஒரு நிமிடம் பொறுமை இல்லாததால் நேர்ந்த கொடூரம்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் குடைல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உஜ்ஜைனி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ராகுல் என்பவர் வீட்டிற்கு வந்தபோது, அங்கு இருந்த…

Read more

10,000 சதுர அடி நிலம் எனக்கு தான் வேணும்..! பஞ்சர் கடை நடத்திய தந்தையை துடிக்க துடிக்க கொன்ற மகன்… நெஞ்சை கதற வைக்கும் கொடூரம்…!

சேலம் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் தனபால், அந்த பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவருக்குச் சொந்தமான 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை தனது பெயருக்கு எழுதித் தருமாறு, சங்ககிரியில் காய்கறி கடையில் வேலை செய்து வரும்…

Read more

“78 வயசு பாட்டி மேல கை வைக்க எப்படி மனசு வந்துச்சு?” பக்கத்து வீட்டு சைக்கோ தம்பதி செய்த கொடூர காரியம்.. நடுங்க வைக்கும் கொலை பின்னணி.. 24 மணிநேரத்தில் போலீஸ் அதிரடி..!!

திருப்பதி அருகே 78 வயது மூதாட்டியை கொலை செய்து நகைகளைத் திருடிய தம்பதியினரை, போலீசார் 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். திருப்பதி ரூரல் காவல் எல்லைக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த பாப்பம்மா என்ற மூதாட்டி, தனது வீட்டில் சடலமாகக்…

Read more

சாமியார் சொன்ன ஒரு வார்த்தை.. பெற்ற மகளையே பலிகொடுத்த தாய்.. மகனின் நோய் குணமாக அரங்கேறிய கொடூரம்.. நள்ளிரவில் மூங்கில் காட்டில் நடந்த திக் திக் சம்பவம்.. வெளிவந்த பகீர் உண்மை..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில், தனது மகனின் நோயைக் குணப்படுத்துவதற்காக 13 வயது மகளையே நரபலி கொடுத்த தாயின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரேஷ்மி தேவி என்ற அந்தப் பெண், தனது மகனுக்கு நீண்ட நாட்களாக இருந்த உடல்நலக் குறைபாட்டைத்…

Read more

போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்.. தந்தையின் உயிரைப் பறித்துவிட்டு கருணை அடிப்படையில் வேலை.. 3 ஆண்டுகளுக்குப் பின் உண்மையை உடைத்த காதலன்.. வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரில், பெண் காவலர் ஒருவரே தனது காதலனுடன் சேர்ந்து சொந்தத் தந்தையை விஷம் கொடுத்துக் கொன்ற அதிர்ச்சித் தகவல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உயிரிழந்த ஜெயந்த் பல்லாவர் ஒரு காவல்துறை அதிகாரி ஆவார். அவரது மகள்…

Read more

“மாரடைப்புனு நினைச்சாங்க.. ஆனா நடந்தது வேற!” கணவர் அடக்கம்.. அடுத்த மாசமே கல்யாணம்.. மனைவியின் அவசர முடிவால் அம்பலமான நள்ளிரவு கொடூரம்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில், மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்ட கூலித் தொழிலாளி பரமேஷ், உண்மையில் அவரது மனைவியாலேயே படுகொலை செய்யப்பட்டது ஒரு மாதத்திற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் பரமேஷ் இறந்தபோது, அவரது மனைவி ஆஷா அது மாரடைப்பு…

Read more

“அவன் மனுஷனே இல்லை!” பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. 16 வயது சிறுவனை அடித்துக்கொன்று ரத்தத்தை குடித்த சைக்கோ.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள சமன்னா கிராமத்தில், சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ‘பாய் தூஜ்’ பண்டிகை அன்று 16 வயது சிறுவன் பாரத் விஸ்வகர்மா கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரியைச் சந்திக்கச் சென்ற பாரத்தை,…

Read more

நண்பனே எமன்.. தங்க நகைக்காக உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம்.. போலீஸாரின் அதிரடி வேட்டை.. வெளியான திடுக்கிடும் பின்னணி..!!

டெல்லியின் துவாரகா பகுதியில் தங்க நகைகளுக்காகச் சொந்த நண்பரையே படுகொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்தீஸ்கர் பவன் உணவகத்தை நடத்தி வந்த அனுரூப் குப்தா என்பவர், அதிகப்படியான தங்க நகைகளை…

Read more

பேஸ்புக் காதலால் வந்த வினை! 5 ஆண்டு உறவு.. வீட்டிற்குள் நுழைந்து காதலியைச் சுட்டுக் கொன்ற காதலன்.. வீடு திரும்பிய மகளுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. நடந்தது என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகுல்கேடா கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான அனிதா என்ற பெண்ணிற்கும், 26 வயதான தேவா என்பவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கடந்த…

Read more

காதலித்து கைபிடித்த மனைவிக்குக் நேர்ந்த கதி.. 5 வயது குழந்தையைத் தவிக்க விட்டுச் சென்ற தாய்.. போலீஸ் பிடியில் கொடூரக் கணவன்..!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே கிருபா நகரைச் சேர்ந்த சதீஷ் (30) என்பவர், தனது மனைவி தமிழ்ச்செல்வியை (24) கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு…

Read more

வங்கி மேலாளரா? இல்லை கொடூர அரக்கனா? இளம்பெண்ணை மிரட்டி விஷம் குடிக்க வைத்த ஷாக் வீடியோ பின்னணி.. இறுதியில் நேர்ந்த துயரம்.. கர்நாடகாவில் நடந்த கொடூரம்..!!

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஒரு தனியார் வங்கி மேலாளர் ஷியாம் சுந்தர் என்பவர், தனது வங்கியில் பணிபுரிந்த ஹசீனா பேகம் என்ற பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, விஷம் குடிக்க வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹசீனா பேகத்தை…

Read more

“கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணமெல்லாம் அவனுக்கா?” மனைவியின் ரகசிய உறவு.. வெளிநாட்டு கணவர் போட்ட சத்தம்.. காதலன் வீட்டில் பெண்ணின் சடலம் மீட்பு.. நள்ளிரவில் நடந்தது என்ன?

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே, திருமணமான பெண் ஒருவர் தனது காதலன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்பவருக்கு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் செல்வத்துடன் திருமணமாகி 10 வயதில் பெண்…

Read more

நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.. 2 வயது குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற சொந்த சித்தி.. பூங்காவில் நடந்த பகீர் சம்பவம்.. பின்னணியில் இருக்கும் மர்மம்..!!

டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் அவனது சொந்த சித்தியாலேயே கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீலம்பூர் பகுதியைச் சேர்ந்த ஹாதி என்ற அந்த சிறுவன், தனது தாயுடன் முகர்ஜி நகரில்…

Read more

“கதவை உடைத்தபோது காத்திருந்த அதிர்ச்சி!”‌ மருமகளைக் கொன்றுவிட்டு மாமனார் ஆடிய மரண நாடகம்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை..!!

ஷாம்லி அருகே உள்ள மல்காபூர் கிராமத்தில் மஷ்குரா என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மாமனார் அப்பாஸ் மற்றும் கணவர் சல்மான் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். லூதியானாவில் வேலை பார்த்து வந்த கணவர் இல்லாத நேரத்தில், மாமனார் அப்பாஸ் தனது…

Read more

அம்மா ரத்த வெள்ளத்தில்… அப்பா மரத்தில் சடலமாக… 16 வயது மகனை அனாதையாக்கிய கொடூர சம்பவம்.. அதிர்ச்சியில் உறவினர்கள்.. பதறவைக்கும் பின்னணி..!!

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோத்தல் கிராமத்தைச் சேர்ந்த சர்வன் குமார் என்ற நபர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி தன் மனைவி…

Read more

“இது என் புருஷன் உடம்பே இல்லை!” – போலீசையே குழப்பிய மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த வெறிச்செயல்.. பகீர் பின்னணி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் பஜன்லால் என்ற 32 வயது இளைஞர், அவரது மனைவி இந்திரா தேவி மற்றும் கள்ளக்காதலன் பிரபுதயாள் ஆகியோரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட…

Read more

“நடந்தது நடந்துடுச்சு.. விடுங்க!” காதலி உடல் அருகே மது விருந்து… ஆவியுடன் பேச மாந்திரீக சடங்கு.. கைதான காதலனின் திமிரான பதில்.. அதிரவைக்கும் எம்பிஏ மாணவி கொலை வழக்கு..!!

இந்தூரில் 24 வயது எம்பிஏ மாணவி தனது காதலன் பியூஷ் தமனோடியாவால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், பியூஷ் அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரது உடலுக்குப் பாலியல்…

Read more

13 ஆண்டுகால காதல்… 3 குழந்தைகள்.. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. நண்பனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி.. விசாரணை வெளிவந்து திடுக்கிடும் உண்மைகள்..!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் லம்புவா பகுதியில், 13 ஆண்டுகால காதல் திருமண வாழ்க்கை ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. மூன்று குழந்தைகளின் தாயான ஷில்பி சிங் என்பவருக்கும், லாரி டிரைவரான தீபக் சிங் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதலே இந்த…

Read more

“எச்சரித்தும் கேட்கல..” மனைவியின் கண்முன்னே துடிதுடித்த காதலன்.. கட்டையால் அடித்துக் கொன்ற கணவன்.. பகீர் பின்னணி..!!

தெலங்கானா மாநிலம் ஜக்தியாலாவில், மனைவியின் கள்ளக்காதலரைக் கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த கங்காதர் என்பவர், தனது மனைவிக்கு விஸ்வநாத் என்பவருடன் தொடர்பு இருப்பதை அறிந்து ஊருக்கு வந்துள்ளார். பலமுறை…

Read more

மாரடைப்பு என நம்பிய உறவினர்கள்.. பெற்ற தாய்க்கு நேர்ந்த கதி.. பாதியில் நின்ற இறுதிச்சடங்கு.. 40 லட்சத்திற்காக மகள் போட்ட ஸ்கெட்ச்.. சிக்கியது எப்படி?”

கர்நாடக மாநிலம் துமகுருவில், புஷ்பாவதி (52) என்ற பெண் மாரடைப்பால் இறந்ததாகக் கூறி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சகோதரர் அனில் குமார், புஷ்பாவதியின் மூக்கு மற்றும் முகத்தில் இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு…

Read more

துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்!” கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்.. காதலுக்கு இடையூறாக இருந்தாரா?பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மைகள்..!!

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பதுரியா பகுதியில், ஐந்து நாட்களாகக் காணாமல் போன திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் நசீர் அலி என்பவர் துண்டு துண்டாகக் கொலை செய்யப்பட்டுக் கால்வாயில் வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த…

Read more

திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் கொடூரம்.. மாப்பிள்ளையை மின்சார கம்பியால் கழுத்தை நெரித்து கொன்ற வருங்கால மனைவி.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் காரணம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில், திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், இளைஞர் ஒருவரை அவரது வருங்கால மனைவியே கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜயராகவ்கர் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுனில், கடந்த புதன்கிழமை…

Read more

விஷம் கலந்த லட்டு.. பலியான உயிர்கள்.. பண ஆசைகாட்டி 3 பேரை கொன்ற ‘பாபா’ – வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

டெல்லியின் பீராகர்ஹி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘பாபா’ என்று அழைக்கப்படும் கம்ருதீன் என்ற போலிச் சாமியார், புதையல் எடுத்துத் தருவதாகவும் பண மழை பொழிய வைப்பதாகவும் கூறி…

Read more

குடி, கள்ளத்தொடர்பு, கொடுமை.. நிம்மதி இழந்த மகள்.. ஆத்திரமடைந்த தந்தை செய்த பயங்கரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்‌.. வேலூரில் பரபரப்பு.‌.!!

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள கொல்லமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராகவன், செவிலியராகப் பணியாற்றிய சுவேதாவை காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராகவன், வேலைக்குச் செல்லாமல்…

Read more

உயிரைப் பறித்த ‘கேஸ் கீசர்’ கணவன் இறந்த சில நிமிடங்களில் மனைவியும் பலி.. அனாதையாக நின்ற 19 வயது மகன்.. பெங்களூருவில் நடந்த திக் திக் சம்பவம்..!!

பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் ஒரே நாளில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. டிரைவராகப் பணியாற்றி வந்த 48 வயது ராஜு, தனது வீட்டில் குளிப்பதற்காக ‘கேஸ் கீசரை’ பயன்படுத்தியுள்ளார். அப்போது அதிலிருந்து கசிந்த நச்சு…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு.. வாய்க்காலில் பிணமாகக் கிடந்த கணவன்.. மனைவியே போட்ட மாஸ்டர் பிளான்.. சிசிடிவி-யால் சிக்கிய உண்மை..!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கீழாந்தி வடிகால் வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க சுப்பிரமணியன் என்பவர் தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் மோப்ப நாய் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர்.…

Read more

“வேலைக்குப் போடா” எனச் சொன்ன தாய்.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்.. கதவைத் தட்டிய நண்பனுக்கு காத்திருந்த கோரக் காட்சி.. !!

சென்னை நொளம்பூரில், வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்திய தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆக்ஸிலியா, பெங்களூரில் வேலையை விட்டுவிட்டுச் சென்னை திரும்பிய தனது மகன் நிக்கிலை கடந்த ஒரு…

Read more

ஜோதிடருடன் கள்ளக்காதல்.. மகளை மீட்ட கணவன்.. ஆத்திரத்தில் வீடு புகுந்து அடியாட்கள் செய்த வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் கொலை..!!

கர்நாடக மாநிலம் வடகன்னடா மாவட்டம் சித்தாபுராவில், ஜோதிடர் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரு நபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ் நாயக் என்பவரது மனைவி சுசித்ரா, குடும்பப் பிரச்சினைகளுக்காக ஜோதிடர் கமலாகர் பட் என்பவரை…

Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு.. பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலி.. துடிதுடித்து இறந்த மனைவி.. 6 மாத குழந்தையை காப்பாற்ற தாய் செய்த தியாகம்..!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவருக்கும், சுஜாதா என்ற பெண்ணுக்கும் திருமணத்தைத் தாண்டிய தொடர்பு இருந்து வந்தது. இவர்களது உறவுக்கு நாகேஷின் மனைவி மம்தா தடையாக இருப்பதாகக் கருதிய சுஜாதா, அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். இதற்காக மறைமுகமாகத்…

Read more

கொடூரத்தின் உச்சம்.. 1.2 கோடி சொத்துக்காக பெற்றோரையும் தங்கையையும் கொன்று வீட்டில் புதைத்த மகன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கொட்டூர் பகுதியில், சொத்துக்காகச் சொந்தப் பெற்றோர்களையும் சகோதரியையும் கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான அக்ஷய் என்ற இளைஞன், தனது தந்தை பீம்ராஜ், தாய் ஜெயலட்சுமி மற்றும் 18 வயது தங்கை…

Read more

சூதாட்டத்தால் வந்த வினை.. காதல் கணவனை கொன்று ஜன்னலில் தொங்கவிட்ட மனைவி.. 9 ஆண்டு காதலை இரத்தத்தில் முடித்த குடும்பம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண், திருமணமான இரண்டே மாதங்களில் பெற்றோருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச்ம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜிதேந்திர குமார் யாதவ் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் கடந்த நவம்பர்…

Read more

கணவனுக்கு விஷம் கொடுத்துவிட்டு நாடகமாடிய மனைவி.. குழந்தைகள் சொன்ன வாக்குமூலத்தால் அலறிய போலீஸ்.. பகீர் பின்னணி..!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவியின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராய்கார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் நீண்ட நாட்களாகத் தொடர்பில் இருந்த அந்தப் பெண், தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத்…

Read more

அன்பு மனைவிக்கு தீராத உடல்நலக்குறைவு.. ஆத்திரத்தில் பெற்ற தாயையே குறிவைத்த மகன்.. பகீர் பின்னணி..!!

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கோலராபூலியா கிராமத்தைச் சேர்ந்தவர் தபன் சிங் (35). இவர் தனது தாய் ராய்மணி சிங் மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். தபன் சிங் தனது மனைவி மீது அதீத பாசம் வைத்திருந்த…

Read more

அக்கா மகனுடன் கள்ள உறவு.. கண்டித்த கணவரைப் பிணமாக மாற்றிய மனைவி.. பதைபதைக்க வைக்கும் பின்னணி.. சிக்கிய ஆதாரங்கள்..!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், சித்யதாண்டா கிராமத்தைச் சேர்ந்த ரவி (34) என்பவர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவியின் மனைவி லட்சுமிக்கும், ரவியின் அக்கா மகனான கணேஷ் என்பவருக்கும் இடையே திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்துள்ளது.…

Read more

வாடகை வீட்டில் கழிவுநீர் பிரச்சனை.. மனைவியை மீன் வெட்டும் கத்தியால் வெட்டிய கணவன்.. தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரருக்கும் நேர்ந்த கதி.. அதிரடி கைது..!!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது வீட்டில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகக் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவரது மனைவி வினிதா, வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்குச் செல்லலாம் என்று மணிமாறனிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.…

Read more

“ஒண்ணா சாகலாம் வா” ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய ‘சைக்கோ’ காதலன்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூரில், கடந்த ஜனவரி 24-ம் தேதி பட்டறை ஒன்றில் இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தொடக்கத்தில் இது தற்கொலை என்று கருதப்பட்டாலும், அந்தப் பட்டறையின் உரிமையாளர் வைஷாகன் அளித்த முன்னுக்குப் பின் முரணான பதில்களால்…

Read more

கணவன் லேட்டாக வந்ததால் ஆத்திரம்.. பெற்ற மகளை துண்டு துண்டாக வெட்டி கொன்ற தாய்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு தாய் தனது ஒரு வயது பெண் குழந்தையை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு தாமதமாக வந்ததால் தம்பதிக்குள் கடும் வாக்குவாதம்…

Read more

4 சவரன் நகைக்கு ஆசைப்பட்டு நடந்த கொலை.. ஆன்லைன் கடன் ஒரு உயிரைப் பறித்த சோகம்.. இளைஞர் கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு மிரண்டு போன போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, செல்போன் கடன் செயலி மூலம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மூதாட்டியை இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெத்தகல்லுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பவுனம்மாள் (65) என்ற மூதாட்டி, கடந்த 6-ஆம் தேதி…

Read more

விளையாட்டுப் போட்டியில் விபரீதம்.. கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபர் அதே கத்தியால் குத்திக் கொலை.. மன்னார்குடியில் பதற்றம்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலமரவாக்காடு கிராமத்தில், காணும் பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், மதுபோதையில் தனது நண்பர்களுடன் வந்து போட்டியில் இருந்தவர்களிடம்…

Read more

துர்நாற்றம் வீசிய பெட்டி.. காதலியை துண்டு துண்டாக வெட்டி எரித்த கொடூரன்.. ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரில் சிக்கிய சைக்கோ கொலைகாரன்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை அவரது துணையே படுகொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி எரித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான பிரிஜ்பான் என்பவர், தன்னுடன் வசித்து வந்த பிரீதி…

Read more

ரகசிய உறவுக்கு தடையாக இருந்த கணவன்.. காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு கொடுத்த “விஷ” விருந்து.. கான்பூர் மனைவியின் பகீர் திட்டம் அம்பலம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரதீக் குமார் சர்மா என்ற மருந்துக் கடை உரிமையாளர், கடந்த 2017-ஆம் ஆண்டு நேஹா சர்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு…

Read more

“முடிந்தால் தீயை வைத்துக்கொள்” மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன்..காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரன்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 31 வயது பெண் பிரதிமாதேவி, குடும்பத் தகராறு காரணமாகத் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட சிறு சண்டையின் போது, கணவர் ரஞ்சித் சாகா தனது மனைவியைத்…

Read more

ஆசை வார்த்தை கூறி வரவழைத்த தோழிகள்.. மர்ம உறுப்பை சிதைத்து கொடூரக் கொலை.. நாடகமாடி சிக்கிய இளம்பெண்கள்..‌பகீர் பின்னணி..!!

சென்னை பல்லாவரம் அருகே, தவறான உறவால் ஏற்பட்ட மோதலால் இளைஞர் ஒருவர் இளம்பெண்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (22) என்பவருக்கும், ரீனா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

பரிதாபமாகப் பறிபோன பிஞ்சுயிர்கள்..பெற்ற மகன்களுக்கே எமனான இந்திய வம்சாவளி தாய்.. நியூ ஜெர்சியை உலுக்கிய கொடூரம்..!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில், தனது 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகன்களைக் கொலை செய்ததாக 35 வயதான இந்திய வம்சாவளிப் பெண் பிரியதர்சினி நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய தந்தை,…

Read more

அதிர்ச்சி.. வீட்டிற்கு வந்தவரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய தம்பதி.. மும்பை வாலிபருக்கு நேர்ந்த கதி.. பகீர் பின்னணி..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பணத்தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தேவிந்தர் சிங் என்பவர், அச்சு இயந்திரம் வாங்குவதற்காகத் தச்சர் சம்ஷேர் சிங்கின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட…

Read more

6 துண்டுகளாக சிதறிய உடல்.. நண்பன் என்றும் பாராமல் கொடூரம்.. ரம்பத்தால் அறுத்து மூட்டையில் கட்டி வீசிய தம்பதி.. நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சேலம் தப்ரி பகுதியில், 35 வயதான தவிந்தர் குமார் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் வேலை பார்த்து வந்த தவிந்தர் குமார், கடந்த செவ்வாய்க்கிழமை லூதியானா திரும்பிய 15…

Read more

வீட்டில் தனியாக இருந்த 18 வயது இளம்பெண்.‌! “50 வயது காமக்கொடூரனை கோடாரியால் வெட்டி கொன்ற கொடூரம்”… தற்காப்புக்காக நடந்த கொலை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 50 வயது நபரைத் தற்காப்பிற்காகக் கொலை செய்த 18 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். முர்வால் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், நேற்று பிற்பகல் வீட்டில் தனியாக…

Read more

பள்ளியில் பாடம்.. வீட்டில் பாவை…கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி..தூக்கத்தில் மது ஊற்றி ஆசிரியை செய்த பயங்கரம்..!!

நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை பத்மா, கோபி என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக தனது கணவர் லட்சுமன் நாயக்கை கொலை செய்துள்ளார். இவர்களது தொடர்பை கணவர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த பத்மா, தனது காதலன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து…

Read more

Other Story