திடீர் திருப்பம்! கோவை மாணவி வழக்கில் கைதானவர் ஜாமீனில் வெளிவந்த கும்பலின் அடுத்தடுத்த அட்டூழியங்கள்! குற்றவாளிகளின் பயங்கர முகம்!

கோயம்புத்தூர் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மூவர், அதே நாளில் மேலும் ஒரு கொலையைச் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த நவம்பர் 2, 2025 அன்று கோயம்புத்தூர் விமான நிலையத்தின் பின்புறம் நடந்த மாணவி பாலியல்…

Read more

“கிணற்றில் கடும் துர்நாற்றம்”… ஒரு சாக்கில் தலை, இன்னொரு சாக்கில் உடம்பு… 2 துண்டுகளாக வெட்டி… மர்மம் நீங்காத பெண்ணின் கொடூர கொலை… மீதமுள்ள உடல் பாகங்களை தேடும் பணி தீவிரம்..!!!

உத்தரபிரதேசம் ஜான்சியில் நடந்த கொடூர சம்பவம் மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. டோடி ஃபதேபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிஷோர்புரா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து தலையில்லாத பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடல் துண்டுகளாக வெட்டி இரண்டு சாக்குகளில் நிரப்பப்பட்டு…

Read more

“வேலையும் பார்த்தார்… வீட்டையும் பார்த்து கொண்டார்… ஓய்வுக்கு ரீல்ஸ் பார்த்ததுதான் குற்றமா?” – கேள்விகளை கிளப்பும் கொடூர சம்பவம்..!!

உடுப்பி மாவட்டம் ஹீலிகானா கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் பூஜாரி (42), பெயிண்டராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி ரேகா (27), சங்கர நாராயணாவில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். கடந்த 20ஆம் தேதி வியாழக்கிழமை இரவு, வீட்டுக்கு தாமதமாக…

Read more

“NEET மதிப்பெண்கள் குறைவா? பெற்ற மகளை அடித்து கொன்ற தந்தையின் கொடூரம் – “கனவுகள் சிதைந்ததால் பரிதாபமாக உயிரிழந்த”… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தனது மகளை அடித்து கொன்ற தந்தையின் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்பாடி தாலுகாவில் உள்ள நெல்கரஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தோண்டிராம் போசலே (45), ஒரு…

Read more

என்னடா இது… 100 ரூபாய் பட்டனை அழுத்தினா? 500 ரூபாய் வெளியே வருது..! டெல்லியில் ₹8 லட்சம் ATM மோசடி.! அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி நகரில் அதிர்ச்சியூட்டும் ஏடிஎம் மோசடி சம்பவம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். வடகிழக்கு டெல்லி ஹர்ஷ் விஹார் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணத்தை நிரப்பும் பொழுது, இரண்டு ஊழியர்கள் திட்டமிட்டபடி மோசடி செய்துள்ளனர். ரூ.100 நோட்டு தட்டில் ரூ.500 மற்றும்…

Read more

“தாயே காதலனுடன் சேர்ந்து 15 வயது மகளை பலாத்காரம் செய்து கொலை!” சாலையில் வீசி விபத்து போல நாடகம்… மகளின் கடைசி சுவாசம் சொன்ன கொடுமை..!! மனதை கலங்க வைத்த சம்பவம்..!!

ஹரியானா மாநிலம் கைதாலில் நடந்து மனதை  கலங்கவைத்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது . கடந்த மே 21ஆம் தேதி, கைதாலில் உள்ள ராடூர் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற 15 வயது சிறுமி ஒருவர், லாரி மோதியதில் உயிரிழந்ததாக…

Read more

“மாலை 4 மணியளவில்”… திடீரென காணாமல் போன மகன்..! 6 மணி நேரத்தில் கூண்டோடு தூக்கிய காவல்துறை..! பரபரப்பான சம்பவம்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் தனது 12 வயது மகன் காணவில்லை என…

Read more

துரோகம்..! கணவனுக்கு வேலை வாங்கி கொடுத்து காய் நகர்த்திய பெண் ! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு லாரி கிளீனரின் மரணம் தொடர்பான சந்தேகமான சம்பவம் ஒன்று அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதலில் விபத்து என்று கருதப்பட்ட இந்த சம்பவம், போலீசின் ஆய்வில் கொலையாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில், இறந்த நபரின் மனைவி கடந்த…

Read more

மிளகாய் பொடி தூவி…. மதுரையில் இரட்டை கொலை…. அக்காவை கொலை செய்த தம்பி….. அதிர்ச்சி சம்பவம்.!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரட்டை கொலை சம்பவம அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே கூடக்கோவில் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கொம்பாடி கிராமத்தை சேர்ந்த நந்தினி – பெருமாள் மகன் சதீஷ்குமார். இவர் கட்டட வேலை செய்து…

Read more

“இனி ஒழுங்கா போகணும் வரணும்” இல்லைனா டிஸ்மிஸ்…. கல்லூரியுடன் ரயில்வே போலீஸ் டீல்…!!

சென்னையில், உள்ளூர் ரயில்களில் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஓடும் ரயில் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்குவது, பிளாட்பாரங்களில் கத்தியைக் காட்டி மிரட்டுவது, பயணிகளை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண,…

Read more

Other Story