பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வளையம் மேல தெருவில் சாமி கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவேரி என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவேரி திருச்சி-சிதம்பரம் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த…

Read more

பெற்றோர் வீட்டிற்கு சென்ற இளம் பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்னலட்சுமி கடாரம் கொண்டானில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மோபட்டில் வீட்டிற்கு வந்து…

Read more

தற்கொலைக்கு முயன்ற போலீஸ் ஏட்டு…. காரணம் என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிளாக்குறிச்சி கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாப்பலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரக்ஷனா, திலீபன் ராஜ், அகிலேஸ்வரன் என்ற மூன்று…

Read more

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை சனிக்கிழமை அன்று ஜெயம்கொண்டம் க.சொ.க பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.…

Read more

டாஸ்மாக் கடையில் திருட்டு…. வாலிபர்கள் அதிரடி கைது…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள விரகாலூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரமேஷ் என்பவர் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நக்கம்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே இருக்கும் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

ஆசை வார்த்தை கூறிய வாலிபர்…. கர்ப்பமான சிறுமி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

அரியலூர் மாவட்டம் மேல சம்போடை கிராமத்தை சேர்ந்த துரை என்பவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் ஆகிய நிலையில் ஜாதியை காரணம்…

Read more

கழுத்து அறுக்கப்பட்டு பெண் கொலை… வாலிபர் அதிரடி கைது… விசாரணையில் தெரிந்த உண்மை..!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பார்ப்பனரி கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னபட்டு என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது கணவரை பிரிந்து மகன் விக்னேஷுடன் வசித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அன்னபட்டு சடலமாக கிடந்தார்.…

Read more

விபத்தில் சிக்கிய இரு சக்கர வாகனம்… லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாத நல்லூர் கிராமத்தில் கண்ணையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேல்முருகன் மாலை பில்லாக்குறிச்சியில்…

Read more

பெற்றோருக்கு தெரிந்தே பலாத்காரம் செய்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே சீனிவாசன்- ஜெயராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜு என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள்…

Read more

முந்திரி காட்டில் அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வளையம் கிராமத்தில் அரசு சொந்தமான முந்திரி காடு அமைந்துள்ளது. இந்த காட்டில் இருக்கும் மரத்தில் அடையாளம் தெரியாத நபர் தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

விடிய, விடிய பெய்த மழை…. அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் கடத்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்தது. இதனையடுத்து இரவு ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

பொது மக்களின் அமைதிக்கு பாதகம்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெட்டலக்குறிச்சி கிராமத்தில் சுசில்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சுசில் ராஜ் வெளியே வந்தால் பொதுமக்களை அமைதிக்கு பாதகமான சூழல் ஏற்படும்.…

Read more

தந்தையை பார்க்க சென்ற மகன்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை காரணமாக கும்பகோணத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில் தனது தந்தையை பார்ப்பதற்காக செல்வம் கும்பகோணத்தில் இருந்து சாத்தம்பாடி நோக்கி மொபட்டில் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீபுரந்தான்…

Read more

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பெண் உரிமையாளர்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கமலி கண்ணுக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை ஒப்பந்தத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. அதன் அருகே இருக்கும் தனக்கு…

Read more

100 பேருக்கு விருது…. ஆட்சியர் தகவல்….!!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் வனத்துறை பாதுகாப்பு போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த 100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது வழங்குவதோடு தல ஒரு லட்சம் ரூபாய் வீதம் பணம் முடிப்பும் கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கு தகுதி…

Read more

வாய்க்கால் ஓரம் படுத்து கிடந்த முதலை…. மீட்டு சென்ற வனத்துறையினர்….!!

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள வாய்க்கால் ஒன்றின் ஓரமாக முதலை ஒன்று படுத்து கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனக்காப்பாளர் விக்னேஸ்வரன் மற்றும் வன அலுவலர்கள் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களின்…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணன்காரன் பேட்டை கிராமத்தில் குலோத்துங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் இவரது உறவினரான இளஞ்சேரன் என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குலோத்துங்கன், இளஞ்சேரன் உள்ளிட்ட உறவினர்கள் சிலர் கடந்த இரண்டு நாட்களுக்கு உறவினர் வீட்டு துக்க…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

தடையை மீறி புகையிலை விற்பனை…. பெண் உட்பட இருவர் கைது….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமா தேவியின் தலைமையில் போலீசார் மலங்கன்குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தென்வடல் தெருவை…

Read more

மின்வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்….!!

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலர் அருண்பாண்டியன் தலைமை வகிக்க…

Read more

சிறுமி குறித்து அவதூறு பதிவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரகுடி கிராமத்தில் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி குறித்து அவதூறாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் ஏற்கனவே சிறுமிக்கு பல்வேறு வகையில் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

மர்மமாக இறந்து கிடந்த துப்புரவு தொழிலாளி…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அன்னாசி மலை அருகே ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கு முன்பு முதியவர் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

குடிக்க கூட தண்ணீர் இல்ல…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திலும் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன்…

Read more

சுகாதாரமற்ற இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகில் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஏலாக்குறிச்சி பகுதியில் இருக்கும் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் நடத்தப்பட்ட 5 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதோடு சுகாதார துறை ஆய்வாளர்கள்…

Read more

சைக்கிள், கார் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. 2 பேர் பலி…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே ஆமணக்குதோண்டி என்ற பகுதியில் வீரபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்கு சைக்கிளில் சென்றார். இந்நிலையில் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வசந்த் என்பவர் ஓட்டி வந்த…

Read more

வெடி விபத்தில் பலியான 13 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…. ஜெயங்கொண்டம் கடைவீதி வியாபாரிகளின் கோரிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொது மக்கள் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் திருமானூர் அருகே பெரிய வெடி விபத்தில் நடந்த 13 பேர் உயிரிழந்தனர்.…

Read more

மக்களே உஷார்…! பகுதி நேர வேலையை நம்பி 12 லட்சத்தை இழந்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜே.ஜே நகரில் முகமது தன்வீர் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால்…

Read more

கருவை கலைக்க மாத்திரை…. 7 மாத கர்ப்பிணி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கரைமேட்டு பகுதியில் வீரமணி என்பவர் ரசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரமணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி என்ற மகளும், ஹரி பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர்.…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் இருக்கும் கடைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தா.பலூர் மற்றும் சிலால் ஆகிய பகுதிகளில் 32 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை…

Read more

வேட்டைக்கு புறப்பட்ட மூவர்…. திருடர்கள் என்று தாக்கிய மக்கள்… போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியில் நரிக்குறவர்கள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களில் சிவா,  புகழேந்தி, ராமன் ஆகிய மூவரும் நேற்று இரவு வவ்வால் வேட்டைக்காக சென்றுள்ளனர். அப்போது பூவாயி கிராமத்தை சேர்ந்தவர்கள் மூன்று பேரையும் திருடர்கள் என்று நினைத்து கட்டி வைத்து…

Read more

வரதட்சணை கேட்டு கொடுமை…. மனைவியை தாக்கியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குளம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருமணத்தின்போது ஆனந்தியின் பெற்றோர் 11 பவுன் தங்கநகை, ஒன்றரை லட்ச…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் அலையிலிருந்து கிளிஞ்சல்களை ஏற்றிக்கொண்டு சாத்தூர் நோக்கி ஒரு லாரி சென்றது. அந்த லாரியை துரைசிங்கம் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கீழையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து…

Read more

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. 12-ஆம் வகுப்பு மாணவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் வசித்து வருகிறார். அந்த மாணவர் அதே பகுதியில் வசிக்கும் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த…

Read more

பள்ளிக்கு சென்ற ஆசிரியை… தங்க நகையை அபேஸ் செய்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதி குபேரன் நகர் பகுதியில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுபாஷினி ராமலிங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சுபாஷினி பள்ளிக்கு இரு சக்கர…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு பின்புறம் பெண் ஒருவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அங்கு…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்… குழந்தை உள்பட ஐந்து பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வளையம் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இலையூர் நோக்கி சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷ் ஒட்டி சென்ற மோட்டார்…

Read more

வாகன கடன் வாங்கிய நபர்… தனியார் வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரவான் குடி கிராமத்தில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ரத்தினசாமி பெரம்பலூரில் இருக்கும் தனியார் வங்கி கிளையில் 53 ஆயிரம் ரூபாய்க்கு வாகன கடன் வாங்கினார். இதனையடுத்து மாதம் 2800 ரூபாய் வீதம்…

Read more

நிச்சயம் ஆனதை மறைத்த வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகர் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜவர்மன் என்ற மகன் இருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக ராஜவர்மனும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இளம்பெண் தன்னை திருமணம்…

Read more

30-க்கும் மேற்பட்ட மாத்திரைகள்…. மனநலம் பாதிக்கப்பட்டவர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தராயன் கோட்டை நடுத்தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது அண்ணன் மகன் ராஜ்குமாரின் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் ஒரே நேரத்தில் 30 மாத்திரைகளை சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் மயங்கி…

Read more

ஏன் உடம்பை கெடுத்து கொள்கிறீர்கள்….? தந்தையை திட்டிய மகன்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருங்கால் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கணேசனின் மகன் ஏன் தினமும் மது குடித்து உடம்பை கெடுத்து கொள்கிறீர்கள் என கூறி தனது தந்தையை திட்டியதாக…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் அருளப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த எட்டாம் தேதி கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக…

Read more

காதலியை ஏமாற்றிய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா. பலூர் கீழ சிந்தாமணி பகுதியில் கார்த்திக் என்பவர் விசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் உடையார்பாளையத்தில் இருக்கும் தனது நண்பர் வீட்டில்…

Read more

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. பிறந்த குழந்தையின் உடலை புதைத்து சிறுமி நாடகமாடியதால் பரபரப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் 21 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளார். வருகிற தை மாதம் இருவருக்கும் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது. கடந்த 5-ஆம் தேதி வயிறு வலிப்பதாக கூறி ஊசி…

Read more

முதியவர் செய்கிற வேலையா இது….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளியான காந்தி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என காந்தி மிரட்டியுள்ளார்.…

Read more

3 குழந்தைகளின் தந்தை…. நர்சிங் மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சவுர்வெளி கிராமத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குமரேசன் 18 வயதுடைய நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை…

Read more

இளம்பெண் சாவில் சந்தேகம்….? கணவர் வீட்டை சூறையாடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் கௌசல்யா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யாவுக்கு கடலூரைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 2-…

Read more

டீக்கடை நடத்திய தம்பதி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் அன்புச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரேம்ராஜ் என்பவர் டீக்கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார்.…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி சிவன் கோவில் தெருவில் தில்லையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்துமதி(23) என்ற மகள் உள்ளார். இவர் கும்பகோணத்தில் இருக்கும் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 17-ஆம் தேதி வேலைக்கு சென்ற இந்துமதி…

Read more

காதல் திருமணம் செய்ததால்…. இருதரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி காலனி தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆசியா என்ற பெண்ணும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.…

Read more

Other Story