அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகில் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஏலாக்குறிச்சி பகுதியில் இருக்கும் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் நடத்தப்பட்ட 5 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதோடு சுகாதார துறை ஆய்வாளர்கள் இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து 5 கடைகளுக்கு 1100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
சுகாதாரமற்ற இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!
Related Posts
“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…
Read more