சுகாதாரமற்ற இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகில் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஏலாக்குறிச்சி பகுதியில் இருக்கும் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் நடத்தப்பட்ட 5 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதோடு சுகாதார துறை ஆய்வாளர்கள்…

Read more

“ரசாயன முறையில் பழுக்க வைக்க கூடாது”…. 25 டன் பழங்கள் பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடை வீதி, கருப்பண கவுண்டர் வீதி, தர்மராஜா கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் தமிழரசன் தலைமையில் குழுவினர் மொத்தம் 45 கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு…

Read more

Other Story