போலியான நகையை அடகு வைத்து… ரூ.2.45 லட்சம் மோசடி செய்த பெண்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிக்கோனம்பாளையம் ஆர் கே கே நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி…

திருமணம் நிச்சயமான நிலையில்…. காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபுதூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியும்…

மக்களே உஷார்…! தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்பீல்டு பகுதியில் சாய் ஹரிகிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து…

கர்ப்பமான 17 வயது சிறுமி…. காதல் கணவர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 11-ஆம் வகுப்பு வரை…

சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளி…. சரமாரியாக அடித்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் உள்ள கோவில் மேடு நல்லம்மாள் வீதியில் மிதிலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ராம் என்பவரிடம்…

தண்ணீர் தொட்டியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையம் காவிரி வீதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து…

தேசியக் கொடியில் மாற்றம்…. முகநூலில் பதிவிட்ட நபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள் முகநூலில் யாராவது அவதூறு பதிவு செய்கிறார்களா என்று ஆய்வு செய்து வந்துள்ளார்.…

குளித்துக் கொண்டிருந்த பெண்…. வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடையில் 30 வயதுடைய பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்…

குறுஞ்செய்தி அனுப்பிய மனைவி…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நவாவூர் ஐயப்பன் கோவில் வீதியில் நிர்மல் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு…

தற்கொலை மிரட்டல் விடுத்த போது…. வட மாநில தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ஆர்வி ரவுண்டானா பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க…

திருமணமான 11 மாதங்களில்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 11 மாதத்திற்கு முன்பு தமிழ்வாணனுக்கு இலக்கியா என்ற…

காதல் மனைவி கத்தியால் குத்தி கொலை…. தொழிலாளியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி புது காலனியில் ஆறுமுகம்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம்(33)…

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணம்…. ரூ.7 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பிரிவு லட்சுமி நகரில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி…

“பணம் கொடுத்தால் துபாயில் வேலை”…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சாரமேடு பகுதியில் கயூப்கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.…

மக்களே உஷார்…! இளம்பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பகுதியில் 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார்.…

குழந்தைக்கு பால் கொடுத்த தாய்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம் பாளையம் ஆர்.கே நகரில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு…

தொழிலதிபரிடம் ரூ.18 1/2 லட்சம் மோசடி…. நூல் வியாபாரிகள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான பாரீக் பல இடங்களில் துணி நூல்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். தொழில் ரீதியாக அவருக்கு கோயம்புத்தூர்…

சாப்பாடு வாங்கி வர சொன்ன கணவர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலமநல்லூரில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான சாதிக் பாட்ஷா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு…

தலைக்கேறிய போதை…. உருட்டு கட்டையால் கணவரை கொன்ற மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பைபாஸ் ரோடு தியாகி சிவராம் நகரில் லோகநாதன்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தெய்வானை(65) என்ற…

பரிதவித்த பள்ளி மாணவர்கள்…. போதை தலைக்கேறி டிரைவர் ஸ்டியரிங் மீது படுத்து தூங்கியதால் பரபரப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் பகுதியில் இருக்கும் சி.எஸ் அகாடமி பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவ…

உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் உடல் நலம்…

தற்கொலைக்கு முயன்ற ஹோட்டல் ஊழியர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம்-ஊட்டி ரோட்டில் தனியார் ஹோட்டல் அமைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக குன்னூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர்…

5 வருடங்களாக காதலித்த வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வருண்பிரகாஷ் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில்…

கிரைண்டர் நிறுவனத்தில் ரூ.25 லட்சம் மோசடி…. 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூரைச் சேர்ந்த குமார் என்பவர் திருச்சி ரோடு ஐயர் லேஅவுட் அருகே கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி…

விடுதியில் சாப்பிட்டு வாந்தி-மயக்கம்…. மாணவர்களின் அடுத்தடுத்த குற்றச்சாட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூரில் ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மாணவர் விடுதி அமைந்துள்ளது இங்கு அரசு பள்ளிகளில் படிக்கும் 34 மாணவர்கள்…

போலீஸ்காரர் மீது தாக்குதல்…. ஐ.டி ஊழியர் உள்பட இருவர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரம் காவல் நிலையத்தில் பத்திரகாளி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பத்ரகாளி இரவு…

மீண்டும் வந்த “பாகுபலி யானை”…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் காட்டு யானை அடிக்கடி உலா வருகிறது. நேற்று காலை கல்லாறு வனப்பகுதியில்…

50 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த கார்…. 6 வயது சிறுவன் பலி…. கோர விபத்து….!!!

டெல்லி ஜாகிர் நகர் பகுதியில் பைசன் அகமது-சகானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு வயதில் அகமது அலி என்ற மகனும்,…

கடைகளில் திடீர் சோதனை…. ஒரே நாளில் கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.…

லஞ்சம் கொடுத்தால் தான் அனுமதி….. கையும், களவுமாக சிக்கிய பேரூராட்சி ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி மணியம்மை வீதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 1200 சதுர அடி ஓட்டு…

வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை…. வனத்துறையினரின் முக்கிய அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி…

விடிய, விடிய ரகளை…. மின்கம்பத்தில் ஏறி அடம்பிடித்த போதை ஆசாமி…. அவதிப்பட்ட பொதுமக்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாளியூர் பகுதியில் மரம் ஏறும் தொழிலாளியான பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள்…

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. புதுப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இளம் பெண்ணுக்கு…

வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. சமூக அலுவலர்களின் கோரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.…

வயலுக்குள் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி…. ஓட்டுனரின் நிலை என்ன….? கோர விபத்து….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கால்நடை தீவனங்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாலகிருஷ்ணன்…

வால்பாறைக்கு சுற்றுலா சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் அஸ்வால்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று…

“பணம் அனுப்பி வை நண்பா”…. முதியவரிடம் ரூ.1 1/2 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்து கோவை மாநகர சபை போலீசார் கூறியதாவது,…

“தற்கொலை செய்து கொள்வேன்”…. சிறுமியை மிரட்டி டார்ச்சர் செய்த தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் கருணாநிதி நகரில் குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்…

சாக்லேட் வாங்கி தருவதாக கூறிய தொழிலாளி…. 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு செல்வராஜ் விளையாடிக்…

சக மாணவருடன் காதல்…. பிளஸ்-2 மாணவி 8 மாத கர்ப்பம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும்…

மனைவியை கொன்று கணவர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் ஒரு…

மகளை மீட்டு வந்த பெற்றோர்…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபுதூரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யாஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும்…

அரை நிர்வாண கோலத்தில்…. பொதுமக்களிடம் ரகளை செய்த தொழிலாளி…. போலீஸ் நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வின்சென்ட்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.…

தங்க நகை பரிசாக அனுப்புவதாக கூறி…. ஆசிரியையிடம் ரூ.15 1/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளப்பட்டி திருமுருகன் நகரில் மாலதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து…

கர்ப்பிணியை பார்க்க சென்ற தாய்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் விவசாயியான குமாரசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். குடிப்பழக்கத்திற்கு…

மணப்பெண்ணின் பேச்சை கேட்ட மாப்பிள்ளை…. திருமணத்தை நிறுத்திய தொழிலதிபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தொழிலதிபர் ஒருவர் தனது மகனுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெரிய இடத்தில் பெண்…

தனியாக இருந்த சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பழையூரில் 41 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவர் திருமணமாகி கணவரை பிரிந்த 39 வயது பெண்ணை…

பிஸ்கட் வாங்கி சாப்பிட்ட நபர்…. கடை உரிமையாளர் மீது தாக்குதல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை சாலை நவாவூர் அருகே பாலாஜி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரே…

நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. அரசு பள்ளி ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சிபாளையத்தில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி(48) அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து…

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளட்டியூரில் தீபக் ஈஸ்வரர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.…