நண்பர்களுடன் உற்சாக குளியல்…. 6-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏராளமான குளங்கள் நிரம்பியுள்ளது. பெரியநாயக்கன் பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெரிஜோஸ்வான்(11) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அந்த பகுதியில் இருக்கும்…
Read more