“ஓபிஎஸ் சென்ற இடம் ஆமை புகுந்த வீடு” “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி விடுத்த பகிரங்க சவால்..!!

ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்தார். அதிமுகவில் ஒரு சாதாரணத் தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும் என்றும், ஆனால் திமுகவில்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு ₹2,000, இலவச சிலிண்டர்.. மீண்டும் வருகிறதா அம்மா காலத்து திட்டங்கள்? மேடையில் இ.பி.எஸ் அள்ளி வீசிய மெகா வாக்குறுதிகள்.. அதிரும் தமிழக அரசியல்..!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடியாக…

Read more

ஆடிப்போன அரசியல் களம்!எடப்பாடி கோட்டையில் தளபதி ஆட்டம்! – அதிர்ச்சியில் அதிமுக…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சமீபகாலமாகத் தனது அரசியல் செயல்பாடுகளில் மிகுந்த வேகம் காட்டி வருகிறார். குறிப்பாக ஈரோடு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரைத் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து எனக் குறிப்பிட்டுப் பேசியது, அவர் அதிமுகவின் அரசியல்…

Read more

750 ஆண்டுகால அதிசயம்: ஈரோட்டின் ‘மஞ்சள்’ புரட்சிக்கு பின்னால் இருக்கும் அந்த ஒரு மனிதர்! – உலகையே வியக்க வைக்கும் காலிங்கராயன் கால்வாய் ரகசியம்

ஈரோடு மாவட்டத்தின் விவசாயச் செழுமைக்கு உயிர்நாடியாக விளங்குவது 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலிங்கராயன் அணை மற்றும் கால்வாய் ஆகும். பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் தளபதியாக இருந்து, பின்னர் கொங்கு நாட்டின் சிற்றரசராகப் பொறுப்பேற்ற லிங்கையன் என்ற காலிங்கராயன், தன் நாடு…

Read more

கரூர் சம்பவத்திற்கு விஜய் கொடுக்கப்போகும் பதிலடி என்ன? ஈரோட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட் – ஷாக்கில் அரசியல் கட்சிகள்..!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நடைபெறுகிறது. கரூரில் சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது என்பதால், அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில்…

Read more

விஜய் சொன்ன அந்த ‘நல்ல நாள்’! கரூர், புதுச்சேரிக்குப் பிறகு ஈரோட்டில் ஏன் கால் பதிக்கிறார்? செங்கோட்டையன் சொன்ன முழு விவரம் உள்ளே!

ஈரோட்டில் வரும் 18-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். திருச்செங்கோட்டில் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகளும் ஆம்புலன்ஸும்…

Read more

மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க திண்டாட்டம்…. கருவி இல்லையா? மருத்துவர் இல்லையா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை நிலமை….!!

சமீபத்தில் X சமூக வலைதளத்தில் வெளியான காணொளி ஒன்று, ஈரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிலவும் சுகாதாரத் துறை குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அந்தக் காணொளியில், ஸ்கேன் எடுப்பதற்காக ஏராளமான மக்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பதைக் காண முடிகிறது. அங்கிருந்த…

Read more

ஈரோட்டில் பரபரப்பு! விஜய் வருகைக்கு அனுமதி மறுப்பு? மாற்று ஏற்பாடு என்ன? நிர்வாகி செங்கோட்டையன் வெளியிட்ட தகவல்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின்  ஈரோடு நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், வரும் டிசம்பர் 16ஆம் தேதி விஜய் ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும், வாரி மஹால் அருகே பரப்புரைக்காக தாங்கள் கேட்ட அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வந்தாலும், காவல்துறை…

Read more

பெரும் சோகம்.. வாழைப்பழம் சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு… கதறும் பெற்றோர்…!!!

ஈரோடு மாநகரப் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சாய்சரண்(5) என்ற சிறுவன், தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வாழைப்பழத்தின் ஒரு துண்டு தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறலுக்கு உள்ளானார். சிறுவன் சாய்சரணுக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறலைக் கண்ட பெற்றோர்…

Read more

“யார் யாரோ கண்ட கனவை நொறுக்கிவிட்டீர்கள்!” – கோபிசெட்டிபாளையம் கூட்டத்தில் விஜய், செங்கோட்டையனை மறைமுகமாகச் சாடிய இபிஎஸ்..!!!

நேற்று  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசும்போது, கோபிசெட்டிபாளையமே அதிரும் அளவுக்கு மக்கள் கூட்டம் கடல் போல காட்சியளிக்கிறது என்று குறிப்பிட்டார். இந்தச் சூழலில், “யார் யாரோ கனவு கண்டுகொண்டு…

Read more

துக்க நிகழ்ச்சியில் வெளியான கொலையின் ரகசியம்! மனைவி பரிமளா கொடுத்த வாக்குமூலம்! கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா, பெருங்கடம்பனூரைச் சேர்ந்த ஸ்ரீதர் (36), பட்டதாரியான பரிமளா (34) என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் வேலை தேடி ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள காசிபிள்ளாம்பாளையத்திற்கு…

Read more

“மனு அளித்த பத்தே நாளில்” சிறுவனுக்கு கிடைத்த வீடு…!! குடும்பத்தினருடன் நன்றி தெரிவித்து மகிழ்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானியில் மலேஷ் – ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இதில் மகனின் மருத்துவ செலவு அதிகமாக உள்ள நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தம்பதியினர்…

Read more

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்… சோகத்தில் விவசாயிகள்…!!

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை நிலவுகிறது. அதன் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக…

Read more

தாய் மாமன்னா சும்மாவா… தங்கை மகளுக்கு லாரி நிறைய சீர்… ஆச்சரியத்தில் ஊர் மக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகே தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக 8 தாய்மாமன்கள் இணைந்து லாரி நிறைய சீர்வரிசை எடுத்து வந்தனர் நெருஞ்சிப்பேட்டையில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். செந்தில்குமார் சித்ரா…

Read more

ரொம்ப ஆசையா வாங்கினேன்…. வங்கி முன்பு கதறி அழுத வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!

ஈரோட்டைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு அவரது குடும்பத்தினர் அவர் ஆசைப்பட்டார் என்பதற்காக இரு சக்கர வாகனத்தை தவணை முறையில் வாங்கி கொடுத்துள்ளனர். முதலில் ஐந்தாயிரம் ரூபாய் முன் பணம் செலுத்தி வாகனத்தை எடுத்தனர். ஆனால் இரண்டு தவணைகளை கட்டாததால் தனியார் வங்கி…

Read more

தனிமையின் கொடுமை : “தனியார் விடுதியில் இளம்பெண் செய்த செயல்” ஈரோடு அருகே சோகம்…!!

ஈரோடு மாவட்டம், பவானி, கூடுதுறை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோகிலவாணி என்ற 25 வயது பெண் செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், கோகிலவாணியின் கணவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்துவிட்டதாகவும், அவர் தனிமையில் அவதிப்பட்டு வந்ததும்…

Read more

ஓட ஓட விரட்டி சென்ற மர்ம கும்பல்…. மீன் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மண்டப வீதியில் மீன் வியாபாரியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். நேற்று வழக்கம் போல சத்தியமூர்த்தி கொல்லம்பாளையம் பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

பள்ளி மாணவி கடத்தல் வழக்கு…. முதியவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பாளையம் சுப்பையன் வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காளி பிரதீப்(10) என்ற மகனும், கனிஷ்கா(6) என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஐந்தாம் தேதி மாலை கனிஷ்கா…

Read more

சாலையில் நடந்து சென்ற டாஸ்மாக் விற்பனையாளர்… வாலிபர் செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி காமராஜர் நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் பவானியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுரேஷ் அந்தியூர்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி… கணவர் கண்முன்னே பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்கொத்துக்காடு பகுதியில் சுவாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கோபி-சக்தி சாலையில் காசிபாளையம் வாய்க்கால் மேடு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து… கல்லூரி மாணவி பலி; 40 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சனாபுரம் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் 50 மாணவ மாணவிகள் கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா செல்ல…

Read more

நடந்து சென்ற முதியவர்…. திடீரென முட்டி தூக்கி வீசிய மாடு…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தவிட்டுப்பாளையத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த வேலைக்காக பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த மாடு திடீரென வந்து குருசாமியை முட்டி தூக்கி வீசியது. இதனால் குருசாமி காயமடைந்தார்.…

Read more

நிறம் மாறிய கிணற்றுத் தண்ணீர்…. அச்சத்தில் மக்கள்…. நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கிணற்றில் இருக்கும் நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். தண்ணீரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அருகே எந்த தொழிற்சாலைகளும்…

Read more

கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த நபர்…. 1/2 மணி நேர போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பயண முன்பதிவு அலுவலகம் அருகே 80 அடி உயரமுள்ள கண்காணிப்பு கோபுரம் அமைந்துள்ளது. கடந்த 18-ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க நபர் கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக…

Read more

டாஸ்மாக் முன்பு நின்று தகராறு செய்த மர்ம நபர்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஓடக்காட்டில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நேற்று காலை சித்தோடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ராஜ்குமார் என்பவர் டாஸ்மாக் கடை முன்பு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் ராஜ்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும்…

Read more

மனைவி சுத்தியலால் அடித்து கொலை…. கணவன் கழுத்தை அறுத்து தற்கொலை…. காரணம் என்ன….?

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் – கனிமொழி தம்பதி. இந்த தம்பதியின் 27 வயது மகன் கார்த்தி அசாம் மாநிலத்தில் பைலட்டாக பணிபுரிந்து வருகிறார். ஈஸ்வரன் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பெட்ரோல் பங்குக்கு…

Read more

3 வாரங்களாக நீடிக்கும் நிலை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பச்சைபாளிமேடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர்…

Read more

தோட்டத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஏளூர் மேடு பகுதியில் ரத்தினம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மகன் பிரவீன் மருமகள் மற்றும் பேரனுடன் வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி வீட்டை பூட்டி விட்டு அனைவரும் வெளியே சென்றனர். மறுநாள் காலை வந்து…

Read more

தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் விடுதியில் படிக்கும் ஒரு மாணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

மூச்சு திணறி இறந்த பெண்…. கொன்று நாடகமாடிய கணவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன் சத்திரம் பகுதியில் லீலா கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். மது குடிக்கும் பழக்கத்திற்கு…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. நண்பர்களிடம் ரூ.2 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கம்பாளையம் நஞ்சப்பன் நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுலும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு தெற்கு…

Read more

மென் பொருள் நிறுவனத்தில் வேலை…. கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்…. கல்லூரி நிர்வாகத்தின் பரிசு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆர்டி கல்லூரி வளாகத்தில் ஆர்.டி ஸ்கைநெட் என்ற மென்பொருள் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த மென்பொருள் நிறுவனத்தில் ஆர்.டி கல்லூரி மாணவ, மாணவிகளும் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சுயமாக உருவாக்கிய மென்பொருளை சந்தைப்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனர். மேலும்…

Read more

வேன் மீது மோதிய கார்…. வாலிபர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குறிச்சி நகர் பகுதியில் வேன் டிரைவரான சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் வேனில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அதே பகுதியில் வசிக்கும் மச்சேந்திரன், ராகுல் ஆகியோரும் வேனில் இருந்தனர். இந்நிலையில் ஓலப்பாளையம் பிரிவு அருகே…

Read more

வைகுண்ட ஏகாதசி…. புகழ்பெற்ற கோவிலில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 13-ஆம் தேதி சிறப்பாக தொடங்கியது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதரின் உற்சவர் சிலைக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அதற்காக இளநீர், பால், தயிர்…

Read more

பிரியாணி வாங்கி சாப்பிட்ட வாலிபர்கள்…. ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெண்டிபாளையம் பகுதியில் தனியார் ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்று மதியம் 4 பேர் குடிபோதையில் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா மற்றும் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்ற நான்கு பேரிடமும் உரிமையாளர் பணம்…

Read more

நீதிமன்ற வழக்கு…. மனைவி, மகள் மீது தாக்குதல் நடத்திய நபர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பு ஓடை பகுதியில் கருப்பண்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்…

Read more

கர்ப்பமான பள்ளி மாணவி…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காரப்பாடி புது மாரியம்மன் கோவில் பகுதியில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு புவனேஸ்வரன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு புவனேஸ்வரன் தனது மனைவியின் உறவினரான 12-ஆம்…

Read more

ஜெர்மனியில் வேலை வாங்கி தருவதாக கூறி…. வாலிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் அறிவிச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சார்ஜாவில் தங்கி எம்.பி.பி.எஸ் படித்தார். அவருடன் கதிர் காமம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த அபினேஷ் என்பவரும் படித்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு…

Read more

கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் பைனபுரம் கிராமத்திற்குள் கூட்டமாக காட்டு யானைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தற்போது யானைகள் பகல் நேரத்தில்…

Read more

பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை…. மும்முரமாக தொடங்கிய பணி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓலப்பாளையம் முதல் குட்ட பாளையம் பிரிவு வரை நபார்டு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள தார் சாலை பணிகள் தொடக்க விழா…

Read more

செல்போனில் பேசிய வட மாநில வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் நல்லம்மாள் நகரில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹரிச்சந்திரா பத்ரிக்கா, அவரது தம்பி உட்பட சிலர் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மதுபோதையில் அரிச்சந்திர பத்ரிக்கா செல்போனில் யாரிடமோ நீண்ட…

Read more

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு …. தொழிலாளி கல்லால் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதி அருகே இந்திரா நகரில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியூரில் போர் போடும் வண்டியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ராமரிடம் நானும் உன்னுடன் வேலைக்கு…

Read more

தகராறு செய்த கும்பல்…. படுகாயமடைந்த பரோட்டா மாஸ்டர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டி நால்ரோட்டில் இருக்கும் ஹோட்டலில் தேதுராமன் என்பவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது நேரம் முடிந்து விட்டதால் பார்சல் உணவு…

Read more

பொண்ணு இறந்து 1 மாசம் ஆச்சு… தப்பியோடிய மாப்பிளை வீட்டார்…. எஸ்.பி அலுவலகம் முன் பெற்றோர்கள் கதறல்…!!

ஈரோடு மாவட்டம் பூமாண்ட கவுண்டனூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநரான 29 வயதான பூரணி, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து வந்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின் பெண்…

Read more

50 ஆண்டுகளாக இடையூறு…. சாலையின் நடுவே இருந்த மின் கம்பம் அகற்றம்…. மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பேரூராட்சி 12-வது வார்டில் 50 ஆண்டுகளாக சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் இருந்தது. இதனால் அந்த சாலை வழியாக 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள்…

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்…. ஈரோட்டில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டம் வெள்ளத்தால் சூழ்ந்தது. இதனால் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலிருந்து ஆறு மற்றும் ஏழாம் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி…

Read more

அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை…. விளை நிலங்கள் சேதம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இரவு நேரம் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் கொம்ப நாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை…

Read more

தண்ணீர் கொஞ்சம் கூட இல்ல…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள முடுக்கன்துறை பகுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் புளியம்பட்டியில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

சாலையில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து…. 17 பேர் காயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கல்லூரி பேருந்து கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேட்டுபுதூர் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப…

Read more

மேளதாளங்கள் முழங்க கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திட்டமாலை பெரிய நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 26-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், விக்னேஸ்வரா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. விழாவின்…

Read more

Other Story