மரத்தில் மோதிய தனியார் பேருந்து…. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அன்னூர் எல்லப்பாளையம் பிரிவு அருகே வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் திடீரென சாலையை கடக்க முயற்சி செய்தார். உடனே…
Read more