மரத்தில் மோதிய தனியார் பேருந்து…. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அன்னூர் எல்லப்பாளையம் பிரிவு அருகே வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் திடீரென சாலையை கடக்க முயற்சி செய்தார். உடனே…

Read more

வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரோஷன் ரங்கம்பாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி முடிந்ததும் ரோஷன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு…

Read more

குட்டியுடன் இறந்து கிடந்த பெண் யானை…. இதுதான் காரணமா….? வனத்துறையினரின் தகவல்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முரளி பிரிவு தாளக்கரை தென் பர்கூர் காப்புகாட்டில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பெண் யானையும், அதன் அருகே…

Read more

ஆதரவற்ற நிலையில்…. 12 நாட்களாக பேருந்து நிழற்குடையில் தங்கியிருக்கும் மூதாட்டி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைக் கோளபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. கடந்த 12 நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி நிழற்குடையில் படுத்து கிடந்தார். இதனை பார்த்த சிலர் மூதாட்டிக்கு உணவு கொடுத்து உதவினார்கள். மேலும் அந்த பகுதியை…

Read more

நடுரோட்டில் நின்ற காட்டு யானை…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி வழியாக தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை அமைந்துள்ளது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் வனவிலங்குகள் அடிக்கடி சாலைக்கு வந்து செல்கிறது. நேற்று காட்டை விட்டு வெளியேறிய ஒரு யானை பண்ணாரி சோதனை…

Read more

சாலையை கடக்க ஓடி வந்த யானை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று பண்ணாரி அம்மன் கோவில் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காட்டு யானை சாலையை கடப்பதற்காக வேகமாக ஓடி வந்தது.…

Read more

ஆலையில் திடீர் தீ விபத்து…. பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நரிப்பள்ளம் பகுதியில் குமரேசன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சிக்கு தயார் செய்து அனுப்பும் பணி நடைபெறுகிறது. நேற்று மதியம் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்…. வங்கி உதவி மேலாளர் பலி…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோடு பெரிய தொட்டி பாளையத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் தனது மோட்டார் சைக்கிளில்…

Read more

பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு பதவியேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டாக வேலை பார்த்த கெளதம் கோயல் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்றார். அவருக்கு பதிலாக மயிலாடுதுறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த எம்.ஜெயபாலன் பெருந்துறை ரூரல் போலீஸ்…

Read more

திக்… திக்… நிமிடங்கள்…. நொடியில் யானையிடமிருந்து உயிர் தப்பிய நபர்…. வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலமலையிலிருந்து திம்பம் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை அங்கும் இங்கும் நடந்து சென்றது. இந்நிலையில் நெய்தாளபுரத்தில் வசிக்கும் ராமசாமி என்பவர் மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் இருந்து நெய்தாளபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் வனச்சாலையில் இருக்கும்…

Read more

நாயை கொன்று முகநூலில் பதிவிட்ட விவகாரம்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பழைய பாளையம் சுதானந்தன் நகரில் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி முகநூலில் ஒருவர் நாயை கொன்று அதன் புகைப்படத்தை பதிவிட்டார். இதனை பார்த்த பிரேம்குமார் அவர் மீது நடவடிக்கை…

Read more

நள்ளிரவில் புகுந்த மர்ம விலங்கு…. குடல் சரிந்து இறந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நேரத்தில் தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம விலங்கு சக்திவேலுக்கு சொந்தமான 8 செம்மறி ஆடுகளை…

Read more

வனப்பகுதியில் காட்டு தீ…. வாகனங்கள் செல்ல முடியாத இடம்…. வனத்துறையினரின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனச்சரங்கங்களுக்கும் உட்பட்ட பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வறட்சி காரணமாக வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்படுகிறது. கடந்த வாரம் பாலப்படுகை என்ற இடத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. அந்த பகுதிக்கு வாகனங்கள் செல்ல…

Read more

புது செருப்பின் மீது இயற்கை உபாதை கழித்த நாய்…. கொன்று புகைப்படத்தை பதிவிட்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பழையபாளையம் சுத்தானந்தன் நகரில் விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் “தான் வாங்கி வைத்த புது செருப்பில் இயற்கை உபாதை கழித்து அசிங்கம் செய்து…

Read more

குட்டியுடன் உலா வந்த யானைகள்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. போக்குவரத்து பாதிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் 2 காட்டு யானைகள் வெளியேறியது. இந்த காட்டு யானைகள் நேற்று மாலை வரட்டுபள்ளம் அனை அருகே இருக்கும் சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திலேயே வாகனத்தை நிறுத்தி விட்டனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த டிராக்டர்…. விபத்தில் சிக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசாலட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் வேலுமணி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை கடம்பூரில் இருந்து கே.என் பாளையம் நோக்கி சென்ற டிராக்டரில் வேலுமணியும் கார்த்தி என்பவரும் பயணித்தனர்.…

Read more

வனப்பகுதியில் திடீர் தீ விபத்து…. இதுதான் காரணமா…? தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோட்டில் மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கு வறண்டு கிடந்த புல், செடி கொடிகளில் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி…. துணிச்சலாக காப்பாற்றிய அரசு பேருந்து டிரைவர்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்காடு பகுதியில் சரஸ்வதி(82) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் சம்பூரணத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் சம்பூர்ணம் கூலி வேலைக்கு சென்ற பிறகு சரஸ்வதி சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது…

Read more

சாலையில் உலா வந்த யானைகள்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் பிரதான சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. நேற்று ஆசனூர் வனப்பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் வெளியேறியது. இந்நிலையில் யானைகள் காரப்பள்ளம் செல்லும் சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள்…

Read more

மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு…. ஆற்றில் குதித்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வட்டகொம்பனை பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு…

Read more

“இது நாய் இல்லை”…. கேமராவில் சிக்கிய மர்ம விலங்கின் உருவம்…. அச்சத்தில் விவசாயிகள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்புதூர் மற்றும் வாய்க்கால் செட் பகுதியில் 15 ஆடுகளையும், 35 கோழிகளையும் மர்ம விலங்கு வேட்டையாடியதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் மர்ம விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்து அப்பகுதியில்…

Read more

திருமணமான 2 நாட்களில்… ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை இறப்பு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணவேலம்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி பிரகாஷுக்கும், செல்வி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு கடந்த 24-ஆம் தேதி விருந்துக்கு…

Read more

பேருந்து நிலைய கழிப்பறையில்…. மர்மமாக இறந்து கிடந்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி புஞ்சை புளியம்பட்டி பகுதியில் ஆறுமுகம் கூரியர் பார்சல்களை கொடுத்துள்ளார். இதனையடுத்து இரவு புஞ்சை…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேட்டைக்காரன் கோவிலில் இருக்கும் துணை மின் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார் நேற்று துணை மின் நிலையத்தில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணி நடைபெற்றுள்ளது.…

Read more

மனைவியை பிரிந்து வாழ்ந்த எலக்ட்ரீசியன்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்திராகாந்தி நகரில் எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியையும், குழந்தையும் விட்டு பிரிந்து வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சதீஷுக்கு கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.…

Read more

பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழம்…. ரூ. 21 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த நபர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள விளக்கேத்தி புது அண்ணா மலைபாளையத்தில் பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இரவு பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் முன்பாக பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை பக்தர்கள்…

Read more

மின் இணைப்புக்கு லஞ்சமா…? கையும், களவுமாக சிக்கிய மின்வாரிய ஊழியர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிகுளம் புது தோட்டத்தில் விவசாயியான மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் உக்கரம் மின்வாரிய அலுவலகத்தில் தனது கோழிப் பண்ணைக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது வணிக உதவியாளரான சுந்தரம் என்பவர் மின் இணைப்பு வழங்க வேண்டும்…

Read more

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையைச் சேர்ந்த ரவி என்பவர் தனது தாய்க்கு வாரிசு சான்றிதழ் பெற வேண்டி பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது வருவாய் ஆய்வாளர் அன்பரசன் 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் வாரிசு சான்றிதழ் கிடைக்கும்…

Read more

கரும்பு ஜூஸ் வாங்கி தருவதாக கூறிய வாலிபர்…. 9 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றம் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஹாசா(21) என்பவர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் ஹாசா கரும்பு…

Read more

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற சிறுமி…. உண்மை தெரிந்து “ஷாக்”கான டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தட்டார்பாளையம் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேன் டிரைவரான லோகநாதன்(29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் லோகநாதன் கோபியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது. தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில்…

Read more

“மகன்கள் என்னை கவனிக்கவில்லை”…. தீக்குளிக்க முயன்ற மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் மெயின் ரோடு பகுதியில் வள்ளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மூத்த மகள் கௌரியுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மூதாட்டி நுழைவு வாயில் பகுதியில் வைத்து…

Read more

காரில் சென்ற 3 பேர்…. சாலையை கடந்து சென்ற சிறுத்தை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் திம்பம் மலைப்பாதை ஆசனூர் சாலையில் உலா வருவது வழக்கம். நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி ஒரு காரில் மூன்று…

Read more

உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டி! மின்கம்பத்தை உடைத்த காட்டுயானை உயிர்தப்பிய அதிர்ஷ்டம்..!!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தை உடைத்த காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மரியபுரம் கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை அங்குள்ள விவசாயி மகேஷ் என்பவரின் வீட்டின் முன்னுள்ள மின்கம்பத்தை உடைத்துள்ளது. இதில் மின்…

Read more

Other Story