புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு முன்பு…. தொழிலதிபர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் சாந்தாங்காடு பகுதியில் புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு…

Read more

Other Story