“தேர்தலை புறக்கணிப்போம்”…. கோபி அருகே வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு….!!

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கீழ் பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்ற போது விவசாயிகள்…

Read more

Other Story