மகன் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொளந்தம் குமாரபுரத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வக்குமாரின் மகன் உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலையில் இருந்த செல்வ குமாரி தனது வீட்டில் யாரும்…

Read more

கவனிக்க ஆள் இல்லாமல் சிரமப்பட்ட தம்பதி…. மூதாட்டி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிக்கரசம்பாளையத்தில் கரிய கவுண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் வயதான காலத்தில் தங்களை கவனித்துக் கொள்ள…

Read more

மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேம்பத்தி கிராமத்தில் பகவதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை அப்பகுதியில் இருக்கும் ஏரி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பகவதிக்கு சொந்தமான பசுமாடு குழியில் தவறி விழுந்தது.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை துறையாம்பாளையம் இந்திரா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் கொண்டயம்பாளையத்தைச் சேர்ந்த தர்மன் என்பதும், மோட்டார் சைக்கிளில் மது…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பிரம்மதேசத்தில் பி.எஸ்.சி பட்டதாரியான லிங்கேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் லிங்கேஷ்வரனும் அதே பகுதியில் வசிக்கும் கிருபா என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள்…

Read more

மரத்தின் மீது மோதிய கார்…. டிரைவர் பலி; 2 பேர் படுகாயம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளான முஜாஹித், சிக்கந்தர் ஆகிய இருவரும் மஞ்சள் விற்பனை செய்வது தொடர்பாக காரில் ஈரோட்டுக்கு வந்தனர். அந்த காரை நாசீர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குய்யனூர் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை…

Read more

திடீர் தீ விபத்து…. கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் குப்பக்காடு பகுதியில் இருக்கும் காலி இடத்தில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த இறைச்சி கடைக்கும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

கூட்டத்திற்குள் புகுந்த குதிரை…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பேருந்து நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று ஏராளமான பக்தர்கள் தங்களை குழந்தைகளை அழைத்து கொண்டு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர். இந்நிலையில் ரோட்டில் சுற்றி திரிந்த குதிரை திடீரென பக்தர்களின் கூட்டத்திற்குள்…

Read more

ஆட்டை கடித்து குதறிய மர்ம விலங்கு…. அச்சத்தில் விவசாயிகள்…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் விவசாயியான பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் பாஷா வீட்டிற்கு முன்பு ஆடுகளை கட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து…

Read more

காணாமல் போன சிறுமி…. பெரியப்பா உறவுமுறை வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 1 மாதத்திற்கு முன்பு சிறுமி காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி செங்குந்தபுரம் முதல் வீதியில் விவசாயியான மோகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை மோகன் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரில் காராபாடி அருகே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே திடீரென ஸ்கூட்டர் நின்றதால்…

Read more

கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்ற தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசீரனுர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சைக்கிளில் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவியை பெருமாள் கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல்…

Read more

காதலுக்கு எதிர்ப்பு…. தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண்…. பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு குமிலன்பரப்பு பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மோகன் திலீப்(23) பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரும் பி.காம் பட்டதாரியான வெள்ளைபாறை பகுதியைச் சேர்ந்த கௌசல்யா(20) என்ற…

Read more

மர்மமாக இறந்து கிடந்த பெண்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்காடு பகுதிக்கு செல்லும் சாலையில் ஒரு குடியிருப்பு அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மர்மமான முறையில் பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகள் பலி…. பெரும் சோகம்…!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது விவசாயியான ரங்கசாமிக்கு என்பவருக்கு சொந்தமான இரண்டு எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. இதனால் மின்னல் தாக்கி இரண்டு…

Read more

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாழக்கொம்பு புதூரில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் உதயகுமார்(21) பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக உதயகுமாரும் ஆப்பக்கூடல் வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த காயத்ரி(19) காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு…

Read more

ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைகிறது. நேற்று காலை 6 மணிக்கு வனப்பகுதியில்…

Read more

அரசு வேலையில் இருந்து விருப்ப ஓய்வு…. பி.எஸ்.என்.எல் ஊழியர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒலகடம் இலந்தக்குட்டை பகுதியில் பி.எஸ்.என்.எல் ஊழியரான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரங்கசாமி தானாக முன்வந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். அதன்பிறகு ரங்கசாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 25-ஆம்…

Read more

அழுகிய நிலையில் ஆடிட்டர் சடலம் மீட்பு…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுசூரிபாளையம் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் கோவையைச் சேர்ந்த வினோத் என்பவர் ஆடிட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

வெந்நீர் கொட்டியதால் அலறி துடித்த குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைகாளான் குட்டை பகுதியில் செல்லப்பாண்டி-சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்திகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி சத்யா குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே பாத்திரத்தில் வெந்நீர் போட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விளையாடிக் கொண்டிருந்த…

Read more

பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து…. பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல்வேலன் நகர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு-மேட்டூர் சாலையில் சொந்தமாக பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு…

Read more

வேலை பார்க்க சென்ற 26 பேர்…. விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இண்டியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சாலையோர சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று காலை அந்த பகுதியில் வசிக்கும் 26 பேர் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் சோலார் பேனல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக நான்…

Read more

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணம்….. ரூ.20 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என்.கே ரோடு பகுதியில் வள்ளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் வள்ளியப்பன் தனது ஏஜென்சி கணக்குகளை தணிக்கை செய்த போது 20 லட்ச ரூபாய் பணம்…

Read more

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு பகுதியைச் சேர்ந்த 10 பேர் நேற்று சுற்றுலா வேனில் குன்னூருக்கு சென்றனர். அவர்கள் குன்னூர்-கோத்தகிரி சாலையில் ஹைபில்டு பகுதியில் இருக்கும் விடுதியில் அறை எடுத்தனர். அனைவரும் வேனில் இருந்து கீழே இறங்கி அறைக்கு செல்ல தயாராகிக்…

Read more

“அவர் கொலை செய்து விடுவார்”…. மகளை மீட்டு தர கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்த பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மணல்மேடு குமாரசாமி 2-வது வீதியில் செல்வராஜ்- பூங்கொடி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களது இளைய மகள் சந்தியா ஈரோட்டில் இருக்கும் கல்லூரியில்…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் கொடிவேரி அணைக்கு கோவையை சேர்ந்த தமீம் என்பவர் தனது 3 நண்பர்களுடன் சுற்றுலா வந்துள்ளார். அப்போது தமீம் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இதனால் அவரை காரில் படுக்க வைத்து விட்டு மற்ற…

Read more

தந்தை-மகள் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையத்தில் விவசாயியான தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரியங்கா(31), கார்த்திகா(27) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கார்த்திகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் பிரியங்காவுக்கு உடல்நலம்…

Read more

ஸ்டுடியோவில் திடீர் தீ விபத்து…. கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை வீதியில் உள்ள வணிக வளாகத்தில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீடியோ ஸ்டுடியோ கடை அமைந்துள்ளது. நேற்று காலை கடையை திறந்து பெண் ஊழியர் வழக்கமான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்சாதன பொருட்கள் திடீரென தீப்பிடித்து…

Read more

தீப்பிடித்து எரிந்த பேருந்து… அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து தனியார் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அன்னூர் பட்டறை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும்புகை…

Read more

தாயின் கையை உதறிவிட்டு சென்ற 1-ஆம் வகுப்பு மாணவன்…. கார் மோதி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு நசியனூர் கதிரம்பட்டி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுனீஷ் (12), அரீஷ் (7) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் அரீஷ்…

Read more

தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை…. படுகாயமடைந்த விவசாயி…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்குட்டை பகுதியில் தவசியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தவசியப்பன் தான் வளர்க்கும் 20 ஆடுகளை தோட்டத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் மேய்த்து வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. கிலோ கணக்கில் மாம்பழங்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாம்பழ குடோன்கள், மொத்த விற்பனை கடைகள், பழ குடோன்களில் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நீலமேகம்…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. ஜவுளி நிறுவன ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் ரெட்டிபாளையத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறையில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பேபி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி சந்திரசேகரன் ஜவுளி நிறுவனத்தில்…

Read more

கதவை திறந்து வைத்து தூங்கிய குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய 3-வாது தெருவில் டிரைவரான தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கவின்ராஜ் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வெப்பம்…

Read more

மீண்டும் வரும் “கருப்பன்”…. தாளவாடியை நெருங்கிய யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அட்டகாசம் செய்த காட்டு யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் சிரமப்பட்டனர்.…

Read more

மருமகனுக்கு அரிவாள் வெட்டு…. மாமனார், மாமியார் உள்பட 3 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திகனாரை கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் கார்த்திக்(29) என்ற மகன் உள்ளார். இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக…

Read more

“தேர்தலை புறக்கணிப்போம்”…. கோபி அருகே வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு….!!

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கீழ் பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்ற போது விவசாயிகள்…

Read more

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நண்பர்கள்…. இன்ஜினியர் உள்பட 2 பேர் உயிரிழப்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியில் ஜெய்லானி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமது ரிஸ்வான்(21) காங்கேயத்தில் உள்ள ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் முகமது சுபீர்(22) என்பவர் சென்னையில் உள்ள தனியார்…

Read more

காதல் திருமணத்தை எதிர்த்து…. மருமகனை கொல்ல முயன்ற 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திகனாரை கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ் கார்த்திக்(29) என்ற மகன் உள்ளார். இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக…

Read more

சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை…. ஆசிரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

சூரிய கிரகணத்தின் போது உலக்கைகள் எந்த வித பிடிமானமும் இல்லாமல் தரையில் செங்குத்தாக நிற்கும் என்பது முன்னோர்களின் கூற்று. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வாவிக்கடை அருகே ஈஸ்வரமூர்த்தி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி சூரிய கிரகணத்தை முன்னிட்டு…

Read more

சுயமரியாதை முறைப்படி திருமணம்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசேமூர் பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜெசிந்தா(21) டிப்ளமோ பார்மசி படித்து முடித்துவிட்டு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக ஜெசிந்தாவும் அறிவழகன்(23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.…

Read more

ஊருக்குள் நுழைந்த மர்ம விலங்கு…. கடித்து குதறப்பட்ட ஆடுகள்…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள தயிர்பாளையம் கிராமத்தில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நேரத்தில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த மர்ம விலங்கு 4 ஆடுகளை கடித்து கொன்றது. இதே போல் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான 7 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்தது.…

Read more

மஞ்சப்பை விருதுகள்…. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, பிளாஸ்டிக் பொருட்கள் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றிய சிறந்த 3 பள்ளிக்கூடங்கள்,3 கல்லூரிகள், 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. முதல்…

Read more

இந்த பள்ளியில் சேர்ந்தால் “சைக்கிள் அன்பளிப்பு”…. பொதுமக்களின் அறிவிப்பு…. குவியும் பாராட்டுகள்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாரப்பன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தரமான கல்வி, குடிநீர் வசதி, சுகாதாரமான உணவு, காற்றோட்டத்துடன் கூடிய கட்டடங்கள் இருப்பதால் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். வருகிற 2023-24-ஆம் கல்வி ஆண்டில் அதிகளவில்…

Read more

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்…. ஓட்டுனர் உரிமம் ரத்து….? போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

ஈரோடு மாநகர் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபர்கள், சிக்னல்களை மீறுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பாக போலீசார்…

Read more

ஆடு மேய்க்க சென்ற வாலிபர்…. உடல் கருகி இறந்த பரிதாபம்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் எக்கத்தூர் கிராமத்தில் பி.ஏ பட்டதாரியான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாலை நேரத்தில் ஆடுகள் மேய்ந்து விட்டு வீடு திரும்பியது.…

Read more

புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு முன்பு…. தொழிலதிபர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் சாந்தாங்காடு பகுதியில் புதிதாக கட்டப்படும் வீட்டிற்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு…

Read more

மலைச்சரிவில் ஏறி சென்ற காட்டு யானை…. பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு…. வனத்துறையினரின் தகவல்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கெத்தேசால் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலைச்சரிவில் காட்டு யானை இறந்து கிடப்பதை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

குடிசையில் திடீர் தீ விபத்து…. 7 ஆடுகள் தீயில் கருகி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆலத்துக்கோம்பை பகுதியில் விவசாயியான கிட்டான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஓலை குடிசையில் தங்கள் வளர்த்து வரும் 7 ஆடுகளை கட்டி உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள்…

Read more