17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டியில் அடைக்கல சாமி(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ்…

Read more

கர்ப்பமான பள்ளி மாணவி…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காரப்பாடி புது மாரியம்மன் கோவில் பகுதியில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு புவனேஸ்வரன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு புவனேஸ்வரன் தனது மனைவியின் உறவினரான 12-ஆம்…

Read more

தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. வாலிபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார்.  கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ராஜா  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில்…

Read more

“தற்கொலை செய்து கொள்வேன்”…. சிறுமியை மிரட்டி டார்ச்சர் செய்த தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் கருணாநிதி நகரில் குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு குமார் சிறுமியின் வீட்டிற்கு சென்று…

Read more

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. 17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா நகரில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த…

Read more

சிறுமி பலாத்கார வழக்கு…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா நகரில் கூலி வேலை பார்க்கும் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து…

Read more

17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புளியமரத்துப்பட்டியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவநாதன் என்ற நண்பர் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாசம் தேவநாதனும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல்…

Read more

கடத்தி சென்ற வாலிபர்…. 17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி கிராமத்தில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமுத்திரபாண்டி என்ற மகன் உள்ளார். இவர் ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்து 2017-ஆம் ஆண்டு சமுத்திரபாண்டி சிறுமியை கடத்தி சென்று பாலியல்…

Read more

மதுவை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்து…. வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!;

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இதனால் 15 வயதான தனது 2-வது மகளை தன்னுடன் வைத்து பராமரித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு கூலி தொழிலாளி…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டத்து நாயக்கன்பட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் குணா(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு குணா 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

16 வயது சிறுமியுடன் பழக்கம்…. திருமணமான நபர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் பகுதியில் திருவாரூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் தங்கி எலக்ட்ரிகல் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சதீஷுக்கும் சிவபுரியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம்…

Read more

10 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் ராமநாதன் நகர் பகுதியில் ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயதுடைய சிறுமிக்கு ராமராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாதநாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் காளிமுத்து(39) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு 12 வயதுடைய சிறுமிக்கு காளிமுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் பழனி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்…

Read more

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூலிப்பட்டியில் பாண்டி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன்(33) என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் பாண்டியும், கணேசனும் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல்…

Read more

8 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. கூலி தொழிலாளிக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள துளசி மணியூரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு சுப்பிரமணி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார்…

Read more

அத்துமீறி நுழைந்த தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூலி வேலை பார்க்கும் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ…

Read more

கொய்யாப்பழம் வாங்கி சென்ற சிறுமி…. தோப்புக்குள் தூக்கி சென்ற தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 11 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சிறுமியின் பாட்டி பணம் கொடுத்து அருகில் இருக்கும் கொய்யா தோப்பிற்கு சென்ற கொய்யாப்பழம் வாங்கி வருமாறு கூறினார். அதன்படி சிறுமி தோப்புக்கு சென்றுள்ளார்.…

Read more

Other Story