வாலிபரை கத்தியால் குத்திய நண்பர்கள்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் அறிஞர் அண்ணா தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு செல்வன் என்ற மகன்…

படிக்கட்டில் நின்று பயணம் செய்த வாலிபர்… நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தர்ம நல்லூர் மாரியம்மன் கோவில் வீதியில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் கிளீனராக…

தலைக்கேறிய போதை…. நாட்டாமையை தாக்கிய இருவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்து கிருஷ்ணாபுரம் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் என்பவரும்…

புற்றுநோயால் இறந்த தாய்…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுவம்பட்டு நவாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி…

தங்கை, தம்பியுடன் தகராறு…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பலஞ்சநல்லூர் கிராமத்தில் வினிதா(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து…

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காடாம்புலியூர், மேட்டுக்குப்பம், கீழக்குப்பம், நடுகுப்பம், மேலிருப்பு, காங்கேயன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று காலை…

பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. கோர விபத்து…!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அரசு விரைவு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வீரமணி…

தறிக்ககெட்டு ஓடிய கார்…. ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் சேதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சுப்பிரமணிய நகர் பகுதியில் பாலசுந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று பாலசுந்தர் சிதம்பரம் பேருந்து நிலையம்…

இரவில் வெளியே சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம்…

கல்லூரிக்கு செல்லாத மகன்…. வாலிபரை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம்…

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற…

“லஞ்சம் கொடுத்தால் தான் கையெழுத்து”…. கையும், களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான இடம் பெரம்பலூர்…

மின்விசிறியை ஆன் செய்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ரா கூலி வேலை பார்த்து வருகிறார்.…

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அண்ணன், தம்பி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் பாலா(14), ஹரி பிரசாத்(11)…

மனைவி, மகளை தவிக்க விட்டு…. போட்டோகிராபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வதிஷ்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெயவேல்(34) அப்பகுதியில்…

பிரபல தியேட்டரில் ரூ.20 லட்சம் கையாடல்…. மேலாளர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா பாலம் அருகே இருக்கும் பிரபல தியேட்டரில் பாலமுருகன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்…

“நான் பணம் வாங்கவில்லை”…. ஏலச்சீட்டு நடத்தி ரூ.17 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சுத்துகுளம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த…

பயங்கரமாக மோதிய வாகனம்….. துடிதுடித்து இறந்த தந்தை-மகள்…. கோர விபத்து….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் எஸ்.என் நகரில் தனசேகர்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கார் விற்பனை நிலையத்தில் டிரைவராக…

மகளை தகாத வார்த்தையால் திட்டிய நபர்…. தட்டி கேட்ட பெண் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சி புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார்.…

10 ரூபாய் நாணயம் கொடுத்து டிக்கெட் கேட்ட வாலிபர்…. சரமாரியாக தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிய கோஷ்டி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று…

அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்…. 3 பேர் பலி; 24 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளி செம்மமண்டலத்தில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலி என்ற மனைவி உள்ளார். நேற்று ஞானபிரகாசம்…

பெண்ணை ஆபாசமாக திட்டி மிரட்டல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார்.…

பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…

கல்லூரி விடுதியில் சடலமாக தொங்கிய மாணவர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊ.மங்கலத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபித்குமார் சின்னசேலம் அருகே இருக்கும் தனியார் கல்லூரி…

உடற்பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்…. ரத்த வாந்தி எடுத்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டியில் உள்ள தனியார் “அமெட்” கடல்சார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு…

மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று…

விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளில் கீழ் சுதந்திர தினம் அன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், கடைகளில்…

ஆசை வார்த்தைகள் கூறி நம்பரை கொடுத்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது பெற்றோருடன் மேல்மருவத்தூருக்கு சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தைச்…

பசியோடு வந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்த போலீஸ் சூப்பிரண்டு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் குறைகளை…

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சௌந்தரசோழபுரம் கிராமத்தில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கலியனின் மகள் நாகவள்ளி…

குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் அம்பேத்கர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் பாலமுருகனின் குடிசை வீடு…

டீக்கடையில் திடீரென பற்றி எரிந்த கியாஸ் சிலிண்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் மாந்தோப்பு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று…

அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்…. காயமடைந்த 20 பேர்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வெங்கடாசலம் என்பவர்…

குடும்பம் நடத்த வருமாறு அழைத்த கணவர்…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதர் நத்தம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரேசி(23)…

இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. வசமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்குணத்தில் மாட்டின் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மகள் உள்ளார். கடந்த…

கோவில் குளத்தில் சிறுவன் உடல் மீட்பு…. திடீர் திருப்பமாக கல்லூரி மாணவர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு பிச்சாவரம் மணல்மேடு தெருவில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார்.…

குழந்தைகளை கடத்தியதாக நினைத்து பெண் மீது தாக்குதல்…. கடைசியில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வயதில்…

ஏன் இங்கு பசுமாட்டை கட்டுகிறாய்…? இரு குடும்ப மோதலில் வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்குத்து பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஸ்வநாதனுக்கு சொந்தமான இடத்தில் அவரது தம்பி சாரங்கபாணியின்…

பேருந்தை நிறுத்திய போலீஸ்…. டிரைவர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் போலீசார் கூட்டு ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்களூரு நோக்கி…

“அவரை இடமாற்றம் செய்ய கூடாது”…. தீக்குளிக்க முயன்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்…. இதுதான் காரணமா…?

கடலூர் மாவட்டத்தில் உள்ள வரக்கால்பட்டு ஊராட்சியில் பாலமுருகன் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக பாலமுருகன்…

நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் பண்ருட்டியில்…

பெண்ணுக்கு பிரசவம் பார்த்த செவிலியர்…. இறந்து பிறந்த குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா கிராமம் வடக்குபாளையத்தில் கோபிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷினி என்ற மனைவி உள்ளார். இந்த…

ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எலவத்தடி கிராமத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தரவள்ளி(33) என்ற மனைவி உள்ளார். இவர் ஊராட்சி…

மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் நேற்று மாலை நேரம் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும்…

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு…

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்துக்கூடல் கிராமத்தில் வீரனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே இருக்கும் மரத்தில் 35 மதிக்கத்தக்க நபர்…

17 வயது சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு…

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. தீப்பிடித்து எரிந்த கூரை வீடு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது…

சிக்னலில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்து…. மடக்கி பிடித்த போலீஸ்…. எச்சரிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. நேற்று மதியம் கடலூர் பேருந்து…

நில பிரச்சினை காரணமாக முன்விரோதம்…. தாக்குதல் நடத்திய தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புலவன் குப்பத்தில் கோவிந்தராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பவருக்கும் நிலப்பிரச்சனை…