தொழிலாளி கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் குப்பம் கிராமத்தில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மே மாதம் 17-ஆம் தேதி கொத்தனார் வேலைக்கு சென்று, வேலை முடிந்ததும் அந்த பகுதியில் இருக்கும் ஏரியில் கை, கால்களை கழுவியுள்ளார். அப்போது அதே…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குப்பத்தில் கூலி வேலை பார்க்கும் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 17-ஆம் தேதி சக்திவேல் அப்பகுதியில் இருக்கும் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது கொத்தனாரான பத்மநாபன் என்பவர் வேலை முடித்துவிட்டு கை, கால்களை…

Read more

பெண் கொலை வழக்கு…. வியாபாரிக்கு ஆயுள் தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முதுவத்தூர் திருவள்ளுவர் நகரில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். வியாபாரியான நாகராஜுக்கு ராஜேந்திரன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நாகராஜுக்கும் ராஜேந்திரனின் மனைவி கலைச்செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கலைச்செல்வி நாகராஜுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால்…

Read more

மகனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தந்தை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சகிரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சந்தர், லூர்து என்ற இரண்டு…

Read more

மனைவியை கொன்று புதைத்த வழக்கு…. கொத்தனாருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்வெட்டான்குழி பகுதியில் கொத்தனாரான ஜான் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2000- ஆம் ஆண்டு லலிதா கணவரை இழந்த தனது தங்கையை…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்த தொழிலாளி… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் குளக்கரை தெருவில் முனியப்பன்- ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தீபக்(12), ரூபன்(7) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த முனியப்பன் தனது…

Read more

கோவில் திருவிழாவில் மோதல்…. வாலிபரை குத்தி கொன்ற 3 பேர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிபட்டியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு அந்த பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது ஆனந்தராஜுக்கும், அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ், அருண்குமார், சத்தியமூர்த்தி உள்பட 15 பேருக்கும் இடையே…

Read more

கிரிக்கெட் போட்டியின் போது தகராறு…. வாலிபரை கொன்ற 3 பேர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு சதீஷ்குமார் கிரிக்கெட் போட்டியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சதீஷ்குமாருக்கும் அருண் என்ற வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்…

Read more

Other Story