முதியவர் விஷம் குடித்து தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேகமண்டபம் சாமிவிளை பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது…

சாலையில் தேங்கிய மழை நீரில் நீச்சலடித்து போராடிய கவுன்சிலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் குடம் போல் தேங்கி…

மருமகனை பார்க்க சென்ற முதியவர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்படியில் ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியரான அருணாச்சலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகளின் கணவர் உடல்…

இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு…. ஓய்வு பெற்ற வங்கி ஊழியருக்கு இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்விளை பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் வேலையில்…

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.56 லட்சம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளை பகுதியில் பிரவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு…

“பெற்றோரை கைவிடாதீர்கள்”…. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…. பட்டதாரியின் விழிப்புணர்வு பயணம்….!!

பெங்களூரைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான சித்ரா ராவ்(24) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் உங்கள் பெற்றோரை கைவிடாதீர்கள்…

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட புதூரில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புக்கு பின்புறம் இருக்கும் கால்வாயில் மலைப்பாம்பு…

சிகரெட் வாங்குவது போல நடித்து…. பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கோடு பொன்னச்சான் விளையில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரி என்ற மனைவி உள்ளார். இவர்…

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு…. ஆசிரியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக அருள் ஜீவன் என்பவர் வேலை பார்த்து…

கல்லூரி மாணவர் தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குருநாத் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு…

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ் மணியன்குழி பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு…

பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு…. தந்தை-மகன்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்காடு பகுதியில் பால் வியாபாரியான ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்…

தேங்காய்களை அனுப்பிய வியாபாரி…. ரூ.11 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தேங்காய் வியாபாரியான விஷால் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த…

செல்போன் வாங்கி கொடுக்காத பெற்றோர்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நுள்ளிவிளை பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்திய பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த…

குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 29-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில்…

அதிவேகமாக வந்த சொகுசு கார்…. சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து…. தவிர்க்கப்பட்ட உயிர் சேதம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை சந்திப்பிலிருந்து ஆலங்கோடு செல்லும் சாலையில் சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வளைவான பகுதியில் சென்ற…

மோட்டார் சைக்கிளில் சாகசம்…. கல்லூரி மாணவருக்கு அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் 18…

கிண்டல் செய்தார்களா…? கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பொன்னப்பன் நாடார் காலனியில் 20 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில்…

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராணி தோட்டம் பகுதியில் ராஜன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை…

கடற்கரையில் ஆண் நண்பர்களுடன் தனிமை…. பொதுமக்களை தாக்கிய இளம்பெண்…. வைரல் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கடலோரப் பகுதியான இட்டப்பாடு பகுதிக்கு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் சென்றார்.…

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர்…. கல்வித்துறை அதிகாரிகளின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு…

2 மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் இந்திராநகர் ஐந்தாவது தெருவில் ஏசுதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனிதா(45) என்ற மனைவி இருந்துள்ளார்.…

சினிமா பாணியில் இளம்பெண்ணை தூக்கி சென்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏராளமான ஆண்களும், பெண்களும் கல்லூரி முடிந்து…

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. அணையில் மூழ்கி பலியான மாணவர்…. பரபரப்பு சம்பவம்….!!

கேரள மாநிலத்தில் உள்ள பட்டணம் திட்டா மாவட்டத்தில் ராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஷாலியா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு…

உடற்பயிற்சி செய்த போது…. திடீரென இறந்த நகை வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் கேரளாவை சேர்ந்த நகை வியாபாரியான அனலின்(48) என்பவர் வியாபாரம் தொடர்பாக தங்கி இருந்தார். நேற்று காலை…

மனைவியிடம் சிரித்து பேசிய கணவருக்கு அரிவாள் வெட்டு….. பக்கத்து வீட்டுக்காரர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் பாத்திமா நகரில் கூலி வேலை பார்க்கும் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும்…

விமான நிலையத்தில் வேலை…. எம்.பி.ஏ பட்டதாரியிடம் ரூ.2 1/2 கோடி மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்…

திருமணமாகாத ஏக்கம் …. தொழிலாளி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளக்கச்சி பகுதியில் செல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். திருமணமாகாததால் ஜெகதீஷ்…

உயிருக்கு போராடிய பெண்…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புரம் பால்குளத்தில் 30 அடி ஆழமுள்ள கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் ஒரு பெண் தவறி விழுந்து…

கூட்டு குடும்பத்தில் வாழ்ந்த பெண்…. சிறு பிரச்சனையால் விபரீதம்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றின் கரை காலனியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த…

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொலையாவட்டம் பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிதின்…

கருவூலகத்தில் பாதுகாப்பு பணி…. போலீஸ் ஏட்டு திடீர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலாடி பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி காவல் நிலையத்தில்…

அத்துமீறி நுழைந்த தொழிலாளி…. பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுரை பண்டாரவிளை காலனி பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.…

தனிமையில் வாடிய மீனவர்…. மனைவி இறந்த 18 நாளில்…. பேரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம்புத்தன்துறை பகுதியில் மீனவரான அந்திரேயாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த…

பேருந்துக்காக காத்து கொண்டிருந்த இளம்பெண்…. சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு தர்ம அடி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மதுபோதையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இரவு நேரத்தில் பேருந்துக்காக 19 வயதுடைய…

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படுகால் விளை வீட்டில் பொன்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார்.…

உடல் நலக்குறைவால் பாதிப்பு…. பெண் தீக்குளித்து தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோல் நான்காம் தட்டுவிளை பகுதியில் கொத்தனாரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி…

பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராசிசெட்டிபாளையத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார்.…

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழராமன்புதூரில் அப்பாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 5 மகன்களும்,…

மது குடித்த வாலிபர்கள்…. இரு தரப்பினரிடையே திடீர் மோதல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில் தண்டவாளப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தகராறு…

நுரையீரல் நோயால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூழல் நெய்தவிளை பகுதியில் விசுவாம்பரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த…

“மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காக்கனூர் வடக்கு தெருவில் பேச்சிநாத பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு நாகேஸ்வரி…

மனைவியை மிரட்டுவதற்காக தீக்குளித்த மெக்கானிக்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் மைக்கேல் பிரின்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு ஸ்ரீ குமாரி…

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. காதலியை கரம் பிடித்த கல்லூரி மாணவர்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கப்பியறை சரல் விளை பனங்குழி பகுதியில் ஈஸ்வர பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபன் என்ற…

பெண் விஷம் குடித்து தற்கொலை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புது கிராமத்தில் மரிய வில்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த…

ரயில் மோதி இறந்த காவலாளி…. தவிக்கும் மாற்றுத்திறனாளிகளான குடும்பம்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கோடு மணப்பழஞ்சி பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் காவலாளியாக…

தூக்க மாத்திரை தின்று 8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து…

படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை…. வாலிபரின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிணந்தோடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவியும், ரெதீஷ் குமார்(27) என்ற…

கோவில் முன்பு குழந்தையை வீசி சென்ற தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே ஒரு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு நேற்று மதியம் பச்சிளம்…

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ. 4 லட்சம் மோசடி செய்த நூலகர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் செல்வ வடிவு என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.…