கன்னியாகுமரி டெல்லி இடையே இயக்கப்படும் திருக்குறள் அதிவிரைவு ரயில் வருகிற ஜனவரியில் இருந்து வழக்கம் போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரா-ஆக்ரா இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் பல்வேறு ரயில்கள் ஜனவரி மாதத்தில் ரத்து செய்யப்படுவதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து தில்லி செல்லும் திருக்குறள் அதிவிரைவு ரயில் வழக்கம்போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி- தில்லி ரயில் வழக்கம் போல இயக்கம்… ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தாத்தா… வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!!!
நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பழக்கவழக்கங்களை தட்டி கேட்டதால் பேரனே…
Read more“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…
Read more