தபாலில் முத்தலாக் அனுப்பிய கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அப்பத்தாங்கல் பகுதியில் ஆயிஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயிஷாவுக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நாசர் ஷெரிப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் . தற்போது கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

அதிகாரிகள் மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய தாய், மகள்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தண்டுகாரம்பட்டியில் சாலம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 85 சென்ட் விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலம் தொடர்பாக சாலம்மாளுக்கும் அவரது சகோதரி முனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் சாலம்மாள் தனது…

Read more

டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட பெண் உரிமையாளர்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வீரசோழபுரம் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கமலி கண்ணுக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை ஒப்பந்தத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. அதன் அருகே இருக்கும் தனக்கு…

Read more

ரேஷன் அரிசி கடத்த முயற்சி…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை கூட்டு ரோடு அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை போலீசார் நிறுத்தியுள்ளனர். போலீசாரை பார்த்ததும் லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி…

Read more

சட்டவிரோதமான செயல்…. சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.…

Read more

ரயில் நிலையத்தில் சோதனை…. பட்டாசுகள் கொண்டு சென்ற இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது சரவணன் என்ற…

Read more

டாஸ்மாக் கடையில் துளையிட்டு திருட்டு… 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இருது கோட்டை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த மாதம் 16-ஆம் தேதி டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு மர்ம நபர்கள் பத்து பாக்ஸ் மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஏர்வாடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் முகமது அலி உசேன்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிவிளை பகுதியில் சிலர் செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அங்கு சென்றதும் டெம்போவில் செம்மண் கடத்திக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் டெம்போ டிரைவர்…

Read more

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. தந்தை-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தில் விவசாயியான வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் அன்னதானம் பேட்டை கிழக்கு வெளி பகுதியில் தனது நிலத்திற்கு அருகே இருக்கும் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக பயிற்சி…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. பெண்ணிடம் பணம் மோசடி…. 2 பேர் அதிரடி கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் சுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ கடை நடத்தி வருகிறார். இவருக்கு தேனாம்பேட்டை சேர்ந்த ஹேமாவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்நிலையில் ஹேமாவதி சுந்தரியிடம்…

Read more

தீவிர வாகன சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை குறிஞ்சி நகர் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக கடத்தியது தெரியவந்தது. இதனால் போலீசார்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பிளியம்வட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கோடங்கிபட்டியில் வசிக்கும் முருகன், செல்லையா என்பது தெரியவந்தது. இருவரும் சட்ட விரோதமாக…

Read more

பள்ளிக்கு சென்ற ஆசிரியை… தங்க நகையை அபேஸ் செய்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதி குபேரன் நகர் பகுதியில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுபாஷினி ராமலிங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சுபாஷினி பள்ளிக்கு இரு சக்கர…

Read more

சம்பள பாக்கியை கேட்ட பெண்… பாலியல் தொந்தரவு அளித்த நிர்வாக இயக்குனர்கள்… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் 40 வயது பெண் பீளமேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் நான் கோவை அவிநாசி சாலை ஹோப் காலேஜ் அருகே இருக்கும் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் கடந்த…

Read more

தலைக்கேறிய போதை…. நாட்டாமையை தாக்கிய இருவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்து கிருஷ்ணாபுரம் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் என்பவரும் நேற்று மாலை 6 மணிக்கு அளவுக்கு அதிகமாக குடித்தனர். பின்னர் குடிபோதையில் வாகனங்களில் சென்றவர்களை கத்தியை காட்டிவிட்டு தகராறு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்… 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபாலகிருஷ்ணன் சாமி கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற…

Read more

பணிமனை ஊழியர் மீது தாக்குதல்…. மாநகர பஸ் டிரைவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாநகர பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தண்டையார்பேட்டை பணிமனையில் வேலை பார்க்கும் கோபாலகிருஷ்ணன்(52), தனது நண்பரான ராமு(47) என்பவருடன் இணைந்து தண்டையார்பேட்டை பணிமனை கிளார்க்…

Read more

நண்பர்கள் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி குப்பி நாயக்கன்பட்டியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற நண்பர் உள்ளார். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான ராமன் லட்சுமணன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் கார்த்திக்…

Read more

போலீஸ்காரர் மீது தாக்குதல்…. ஐ.டி ஊழியர் உள்பட இருவர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரபுரம் காவல் நிலையத்தில் பத்திரகாளி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பத்ரகாளி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரண்டு பேர் காருக்குள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து கேட்டபோது இருவரும்…

Read more

பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு…. தந்தை-மகன்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்காடு பகுதியில் பால் வியாபாரியான ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று ஸ்ரீகுமார் அந்த பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு…

Read more

போலீஸ் என கூறி ஊழியரிடம் ரூ.4 லட்சம் பறிப்பு…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பகுதியில் பிரபாகர் ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டு ரூபாய்களை மாற்றிக் கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபாகர் அண்ணா நகரில் இருக்கும் அலுவலகத்திற்கு மற்றொரு…

Read more

கல்லூரி மாணவியை துரத்திய நாய்…. தந்தை, மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடமலை பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுமதி என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.பார்ம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அறிவுமதி கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

ரூ.3 கோடி மதிப்புள்ள வீடுகள் அபகரிப்பு…. தாய்-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.கே தெருவில் சகோதரிகளான லட்சுமிபாய், பத்மாபாய் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியதாவது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் எங்களுக்கு சொந்தமான தலா 1083 சதுர அடியில் இரண்டு…

Read more

கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.74 லட்சம் மோசடி…. பெண் உள்பட இருவர் கைது….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் மில்க் காலனி மூலச்சத்திரம் பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அம்பத்தூர் பச்சையப்பன் மெயின் ரோட்டை சேர்ந்த சத்யநாராயணன் என்பவர் உங்களது மகள்களுக்கு கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கித்…

Read more

சிகரெட்டுக்கு பணம் கேட்ட கடைக்காரர்…. அரிவாளால் வெட்டிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் பிள்ளை தெருவில் அலியாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது மகன் அந்தோணி ஞானபிரகாசமும் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டி என்பவர் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி விட்டு பணம்…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி….. ரயில்வே ஊழியரிடம் நிலம் மோசடி…. 2 பேர் அதிரடி கைது….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழைத்தாசம்பட்டி காட்டுவளவு பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகனை வெளிநாட்டில் படிக்க வைக்க ஆசைப்பட்டார். இதனை அறிந்த திருச்செங்கோட்டில் வசிக்கும் சரவணன், பழனிசாமி, முருகன்,…

Read more

போலியான நகைகளை அடகு வைத்து…. ரூ.15 லட்சம் மோசடி…. வாலிபர் உள்பட இருவர் கைது…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலையூத்து சங்கர் நகரில் சாகுல் ஹமீது(54) என்பவர் வசித்து வருகிறார். இவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த தனுநாயகம்(33) என்பவரும் தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் 30 பவுன் நகைகளை அடகு வைத்து 10…

Read more

ரூ.2 1/2 கோடி கையாடல்…. 2 பெண் ஊழியர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் ராஜேஷ் பிரதர்ஸ் என்ற பெயரில் பருப்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களாக கம்பெனியில் கணக்கு பார்த்து வந்த சரண்யா(32), பிரதீபா(36), திவ்யா ஆகிய பெண் ஊழியர்கள் சுமார் 2 1/2…

Read more

ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு சித்திரவதை…. 2-வது திருமணம் செய்த கணவர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அல்லாளச்சேரி கிராமத்தில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து பொருட்கள் விற்பனையாளராக இருக்கிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் சொந்தமாக மருந்தகம் வைக்க…

Read more

பிறந்தநாள் விழாவுக்கு வரவழைத்த வாலிபர்…. நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி மடத்தப்பட்டு பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காட்டில் வசிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் வேலை விஷயமாக அக்காள் வீட்டில் தங்கி இருந்த சிவக்குமார் தினமும்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிகுந்தம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக போதை தரும் மது விற்பனை செய்து குற்றத்திற்காக தங்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஆறுமுகம்…

Read more

கோவில் அருகே நின்ற இரண்டு பேர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கே.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் அருகே இருக்கும் 100 அடி ரோடு ஜி.பி சிக்னல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் காந்திபுரத்தைச் சேர்ந்த ஹரிதாஸ்(52),…

Read more

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னம்பட்டு பாலம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மோகன் மற்றும் சுமன் என்பது…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. கத்தியை காட்டி மிரட்டிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சத்யா நகரில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திருவள்ளுவர் காலணியைச் சேர்ந்த உதயகுமார், ஆனந்தராஜா ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தண்டுக்காரன்பட்டி கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

வாலிபர் மீது தாக்குதல்…. 18 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேல்விஷாரம் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ் விஷாரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மது குடிப்பதற்காக மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் தமிழரசன் 18 வயது சிறுவன் ஆகியோர்…

Read more

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இளம்பெண்…. ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசகுமாரன் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் அரசகுமாரனுக்கு சிதம்பரத்தைச் சேர்ந்த லட்சுமி, வண்டி பாளையத்தை சேர்ந்த 31 வயது இளம்பெண் ஆகியோருடன் ஆட்டோவில்…

Read more

தந்தை கொலை வழக்கு…. ஒரு வருடத்திற்கு பின் சிறுமி உள்பட இருவர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி முல்லை நகரில் ஓமந்தூரான் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் கொடுக்கல்-வாங்கல் தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி வீட்டில் இருந்த ஓமந்தூரானை படுகொலை செய்தனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு…

Read more

சுற்றுலா பயணிகள் போல் வந்து…. கைவரிசை காட்டிய 2 வாலிபர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் முக்கிய சாலைகளில் நிறுத்தப்படும் கார்களின் கண்ணாடியை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று முன்தினம் திருட்டில் சம்பந்தப்பட்ட…

Read more

சட்டவிரோதமான செயல்…. பெண் உள்பட இரண்டு பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர்கள் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மற்றும்…

Read more

பயிர்களை சேதப்படுத்தியதால் தகராறு…. படுகாயமடைந்த 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இனாம்குட்டப்பள்ளி கிராமத்தில் விவசாயிகளான சிவக்குமார், சீனிவாசன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே நிலப்பிரச்சனை காரணமாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவக்குமார் பொக்லைன் இயந்திரம் மூலம் சீனிவாசன் நிலத்தில் இருக்கும் பயிர்களை சேதப்படுத்தியதாக…

Read more

பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவர்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரணத்தம் காந்திநகர் பகுதியில் ஆட்டோ டிரைவரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று காளப்பட்டி செல்லும் சாலையில் இருக்கும் பேக்கரியில் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த 2 நபர்கள் அவரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர்.…

Read more

குற்றங்களை தடுக்க தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று வீடூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள்…

Read more

Other Story