வீட்டுல யாராது இருக்கீங்களா…? திடீரென கதவை தட்டிய முதலை…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் கடற்கரையை ஒட்டி நீண்ட தூரத்திற்கு நீர்நிலை சதுப்பு நிலப்பகுதிகள் இருக்கிறது. பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளது. இந்நிலையில் நாஞ்சலூரில் வசிக்கும் அப்துல் ரசித் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று…

Read more

தாலி கட்டும் கடைசி நேரத்தில்… கல்லூரி மாணவியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் 24 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரம்பலூரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர். நேற்று காலை ராமநத்தத்தில் இருக்கும் மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக…

Read more

பள்ளிக்கு சென்ற சிறுவன்… வேன் சக்கரத்தில் சிக்கி 1 1/2 வயது குழந்தை பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்மாம்பட்டு மேற்கு தெருவில் சௌந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் முந்திரி வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நவீன் குமார்(5), ரக்ஷன்(1 1/2) என்ற இரண்டு ஆண்…

Read more

சட்ட விரோதமான செயல்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சின்னாண்டிகுழி அருகே சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேவல் சண்டை நடத்திய விஜய்,…

Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சில்லாங்குப்பத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்மாபொண்ணு(84) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை அம்மா பொண்ணு ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் மூதாட்டி மீது மோதியது.…

Read more

உடற்கல்வி ஆசிரியர் கொலை வழக்கு…. வாலிபர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திடல்வெளி பகுதியில் அருள் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள்பாண்டியனுக்கும் அவருடன் பதினொன்றாம் வகுப்பு படித்த சதீஷ்குமார் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் ராகவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைதாப்பேட்டையில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், அட்சயா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

என்.எல்.சி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கன்வேயர் பெல்ட் எந்திரம் எரிந்து சேதமானது. இந்நிலையில் சுரங்கம் இரண்டில் நிலக்கரி வெட்டி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் எந்திரத்தில் தீப்பிடித்து எரிய…

Read more

குடிநீர் குழாயில் உடைப்பு…. சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து கடலூர் மாநகராட்சி பகுதிக்கு ராட்சச குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்த குடிநீர் அந்தந்த பகுதிகளில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம்…

Read more

திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில்…. வாலிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவதிகை சித்தர் கோவில் அருகே இருக்கும் மரத்தில் வாலிபன் தூக்கில் சடலமாக தூங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு…

Read more

முந்திரி தோப்பில் மயங்கி கிடந்த விவசாயி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லி தோப்பு கிராமத்தில் விவசாயியான அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட அசோக் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் முந்திரி தோப்பிற்கு…

Read more

மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்த நபர்…. காலை பிடித்து இழுத்து சென்ற முதலை…. பீதியில் கிராம மக்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு கூடலூர் அம்மன் கோவில் தெருவில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சுந்தரமூர்த்திக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று மதியம் ஒரு மணிக்கு சுந்தரமூர்த்தி பழைய கொள்ளிடம்…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பெரிய தெருவில் அகமது மியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நபிஷா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சொந்த வீடு காரணமாக புதுச்சத்திரம் சென்றுள்ளார். அங்கு கடலூர்-சிதம்பரம் சாலையை கடக்க முயன்ற போது அந்த…

Read more

பயிற்சி எடுத்த போது…. கார் ஆற்றுக்குள் பாய்ந்து நகை கடை உரிமையாளரின் மனைவி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கீழவீதியில் மங்கேஷ்குமார்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சுபாங்கி(46) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷாம் என்ற மகனும், சோனா, மோனா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.…

Read more

தாலியை கழற்றி விரட்டிய கணவர் வீட்டார்…. பட்டதாரி இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை அகரம் கிராமத்தில் விஸ்வலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான காயத்ரி(25) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு காயத்ரிக்கு வீரமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தேஜஸ்வரன் என்ற 1 1/2…

Read more

ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சிமெண்ட் ஸ்லாப் உடைந்து 10-ஆம் வகுப்பு மாணவி பலி…. முதலமைச்சரின் அறிவிப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காவனூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுதந்திர தேவி(15) தென்னூரில் இருக்கும் லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை பாட்டி ஊரான மருதூரில் இருக்கும்…

Read more

வீட்டுக்குள் நுழைந்து கோழி முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு கிராமத்தில் விவசாய கூலி வேலை பார்க்கும் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் கோழிகள் அலறும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கேட்டு நாகலட்சுமி…

Read more

நள்ளிரவு போலீசாருக்கு வந்த “போன் கால்”…. காரில் சிக்கி தவித்த அதிகாரி மனைவியுடன் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் போலீசாருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 2 மணிக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கூறியதாவது, நான் நாகர்கோவிலில் இருந்து காரில் நெய்வேலிக்கு வந்து கொண்டிருந்தேன். வேப்பூர்-விருதாச்சலம் சாலையில் கோமங்கலம்…

Read more

அரசு பள்ளி காலை உணவு திட்ட பெண் ஊழியர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொளார் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய அனுசிங் என்ற மகன் உள்ளான்.…

Read more

“வாலிபருக்கு பெட்டிக்கடை வைக்க இடம்”…. காலால் மனு எழுதி கொடுத்த அக்காள்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு கைகளையும் இழந்த தீபா(34) என்ற மகள் உள்ளார். நேற்று தீபா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்று தனது காலால் கோரிக்கை மனு…

Read more

பேத்தியை அழைத்து சென்ற தாத்தா…. மகள், மருமகன் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் தனது தந்தைக்கு 40 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறிது நாட்கள் கழித்து அந்த பெண் தனது தந்தையிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு…

Read more

இன்னும் 2 நாட்களில்…. “ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி…. கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கடற்கரை சாலையில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை…

Read more

இதில் பாரபட்சம் ஏன்…? ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் தர்ணா…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று பெண் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது, எங்களது கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வழங்குவதில்லை.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த மொபட்…. முந்திரி வியாபாரி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாங்குப்பம் வடக்கு தெருவில் சிவசங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் செய்து வந்தார். நேற்று அதிகாலை நெய்வேலியில் இருந்து மொபட்டில் சிவசங்கரன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சொரத்தூர் ஏரிக்கரை ரோட்டில் சென்றபோது மொபட்…

Read more

இளம்பெண்ணுக்கு சித்திரவதை…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என் பாளையம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சரண்யாவுக்கு வடலூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது இந்நிலையில் பாலகுரு தனது பெற்றோர் மற்றும்…

Read more

அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து…. எச்சரிக்கை விடுத்த உதவி போலீஸ் சூப்பிரண்டு…. அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் அதிவேகமாக செல்லும் பேருந்துகளால் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளிக்கப்பட்டது. நேற்று சிதம்பரம் படித்துறை இறக்கம் அருகே உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது…

Read more

மின்சார வயரை கடித்து உடல் கருகி இறந்த தொழிலாளி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மந்தாரக்குப்பம் தெற்கு வெள்ளூர் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தப்பதிகளுக்கு 7 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் கூலி தொழிலாளியான வினோத் மது குடித்துவிட்டு அடிக்கடி…

Read more

கால் கழுவ சென்ற பெயிண்டர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் நவநீத நகரில் பன்னீர்செல்வம்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருந்துள்ளார். நேற்று காலை பன்னீர்செல்வம் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே இருக்கும் தடுப்பணைக்கு சென்றார். பின்னர் சைக்கிளை கரையில் நிறுத்திவிட்டு ஆற்றில் இறங்கி கால்…

Read more

ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் 6 ஆயிரத்து 553…

Read more

திருமணமான 6 மாதத்தில்…. மூக்கில் ரத்த காயத்துடன் புதுப்பெண் மர்மமாக இறப்பு…. தாயின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் மாமலைவாசன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் என்ற டிரைவராக இருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாமா அபிநயா(18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு மூக்கில்…

Read more

4 மாத கர்ப்பிணி திடீர் இறப்பு…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புருகீஸ்பேட்டை மேல வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா(33) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த கல்பனா கடந்த சில மாதங்களாக…

Read more

10 மாத குழந்தையை தவிக்க விட்டு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாராம் என்ற மகன் உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராமுக்கு வேள்விமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா(27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு…

Read more

விண்ணப்பத்தை கொடுக்காத மகள்…. சிறுமியை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பட்டு ரோடு தெருவில் சௌந்தர பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஆறாம் தேதி சந்தியாவின் தாய் ஆனந்தி…

Read more

3 பேரை கடித்த குதிரை…. அடித்து கொன்ற பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஸ்வரன் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை லோகேஸ்வரன் பள்ளி முடிந்ததும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளான். அங்கு சவாரி செல்லும் குதிரையின்…

Read more

உடலுக்கு அருகே பூ, பழம், ஊதுவத்தி…. தாய்மாமா கொடூர கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் பகுதியில் கந்த பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தங்கை பார்வதியின் இரண்டாவது மகன் அர்ஜுன் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கியிருந்தார். நேற்று அர்ஜுன் தனது சித்தியை செல்போன் மூலம் தொடர்பு…

Read more

ஏன் அளவீடு செய்யவில்லை….? நில அளவையரை தாக்கிய விவசாயி…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதர் நத்தம் கிராமத்தில் கோபால், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே இட பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இதனால் இருவரும் நிலத்தை அளவீடு செய்து தருமாறு திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் வெலிங்டன் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் கரையோரம் இருக்கும் மரத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல்…. கல்லூரி மாணவருக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவத்தூர் திடீர் குப்பத்தில் சந்துரு(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சந்துரு 17 வயதுடைய மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அவரை தனக்கு திருமணம்…

Read more

விடுதியில் அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்ற 2 பள்ளி மாணவிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் சேத்தியாத்தோப்பு பகுதியில் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவரும் விடுதியில் தங்கி இருக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளி விடுதியில் தங்கி…

Read more

கூடுதலாக 10 ரூபாய் கேட்ட விவகாரம்…. காலி மது பாட்டில்களை வீசி ரகளை செய்த அண்ணன்-தம்பி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுமார்(35), வின்சென்ட்(40) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன், தம்பி இருவரும் அம்மேரி கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரிடம் ரூ.55 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விழப்பள்ளம் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியர் ஆவார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு குறிஞ்சிப்பாடி சேர்ந்த ரஜினி…

Read more

“பழுதான மின்கம்பம்… ரூ.800 லஞ்சம்”…. மின்வாரிய ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019- லோகநாதன் விவசாய மின் மோட்டார் இணைப்பிற்கு உண்டான மின்கம்பம் பழுதடைந்து இருப்பதாகவும், அதனை சரி செய்து தருமாறும் கூறியுள்ளார். அப்போது கடலூர் பாதிரிக்குப்பம்…

Read more

மனைவியை பார்க்க சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தெய்வ கணேசன் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று விடுமுறையில் தெய்வ கணேசன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர்…

Read more

சிறுமிக்கு திடீர் உடல் நலக்குறைவு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வாலிபர் போக்சோவில் கைது…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு…

Read more

மகளிர் உரிமைத்தொகை ஏற்றுவதாக கூறி…. பெண்ணிடம் இருந்து ரூ.15 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழுதுர் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று காலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாகவும்,…

Read more

பாலீஷ் போட்டு தருவதாக கூறி…. மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எடையூர் வடக்கு தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கம்மாள்(60) என்ற மனைவி உள்ளார். நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பித்தளை பாத்திரங்களுக்கு பாலீஷ் போட்டு தருவதாக தெரிவித்தனர். அதற்கு அங்கம்மாள்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. துடிதுடித்து இறந்த பள்ளி மாணவன்…. கோர விபத்து….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புவனகிரி ஈஸ்வரன் கோவில் தெருவில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை சந்தோஷ் வீட்டில்…

Read more

“கணக்கு பாடம் படிக்க கஷ்டம்”…. வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுமிகள் மீட்பு…. போலீஸ் நடவடிக்கை…!;

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் வடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் பள்ளி சீருடையிடன் சுற்றி திரிந்ததை பார்த்தார். உடனடியாக அந்த சிறுமிகளை அழைத்து விசாரித்தார்.…

Read more

10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி…. புதிதாக திறக்கப்பட்ட கடையில் குவிந்த பொதுமக்கள்…!!

கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அவ்வளவு எளிதாக பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியை போக்கும் விதமாக ரிசர்வ் வங்கி, அரசு…

Read more

பெற்றோரின் பாச போராட்டம்…. காதல் கணவருடன் சென்ற கல்லூரி மாணவி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் 25 வயதுடைய கார் டிரைவர் வசித்து வருகிறார். இவரும் 19 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு…

Read more

Other Story