“கை கழுவ வந்தவன்… கண்ணெதிரே இழுத்துச் சென்ற முதலை.. 5 மணி நேரப் போராட்டம்… இறுதியில் கிடைத்த சிறுவனின் உடல்.. அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், ஆற்றங்கரையில் சிறுவன் ஒருவன் முதலையிடம் சிக்கிப் பலியான சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரோவா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சுனில் சிங், தனது சித்தப்பாவுடன் வயல்வெளி வேலைகளை முடித்துவிட்டு, அருகில்…

Read more

“3 அடி ஆழம்.. ஒரு நொடி மரணம்.. ஆற்றில் குளித்த பெண்ணைக் கொன்ற ராட்சத முதலை!” கண் முன்னே நடந்த கொடூரம்.. கதறிய காதலர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!”

புளோரிடாவில் உள்ள லிட்டில் பிக் எகான் மாநிலக் காட்டில், ஆற்றில் நீச்சலடித்த 31 வயதுடைய பிரிட்னி கிளார்க் என்ற பெண், ராட்சத முதலையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 28-ம் தேதி, தனது காதலர் மற்றும்…

Read more

“வாழ்க்கைன்னா இதுதான்!” முதிய சிறுத்தை காட்டிய மின்னல் வேக சாகசம்.. முதலையையே மிரள வைத்த அந்த ஒரு தாவு.. வைரலாகும் வீடியோ..!!”

காட்டில் வலிமைக்கு மட்டுமே மதிப்பு உண்டு, கருணைக்கு அல்ல. வயதான காலத்தில் சிங்கம், புலி போன்ற வலிமையான விலங்குகள் கூட தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட ஒரு வயதான சிறுத்தை ஒன்று ஆற்றைக் கடக்கும்…

Read more

“முதலையின் வாயில் முத்தம்!” – பட்டமளிப்பு விழாவில் 22 வயது மாணவி செய்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் புகைப்படங்கள்..!!”

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள மெக்னீஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் படிப்பை முடித்த 22 வயது மாணவி கேட் டேலி, தனது பட்டமளிப்பு நினைவாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரையும் திகைக்க வைத்துள்ளன. மற்றவர்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் புகைப்படம்…

Read more

“முதலயப்பா.. ஓடுங்கடா!” அலறியடித்து ஓடிய வாலிபர்கள்.. பாசி படிந்த குளத்தில் நடந்த விபரீதம்.. கடைசியில் காத்திருந்த செம டுவிஸ்ட்.. வைரல் வீடியோ..!!

குளத்தில் அல்லது ஆற்றில் ஜாலியாகக் குளித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென உங்கள் அருகில் ஒரு முதலை வந்தால் உங்கள் ரியாக்ஷன் எப்படியிருக்கும்? நினைத்துப் பார்த்தாலே உடல் நடுங்கும் அல்லவா! அப்படி ஒரு தமாஷான பிராங்க் வீடியோதான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.…

Read more

“வாய்க்கு வந்த வேட்டை.. தொழிலதிபரை முழுங்கிய ராட்சச முதலை.. அந்த ஆத்துல என்னதான் நடக்குது? போலீஸ் கொடுத்த ஷாக் அப்டேட்! உறைந்து போன ஊர் மக்கள்..!!”

தென்னாப்பிரிக்காவின் எம்புமலங்கா மாகாணத்தில் உள்ள கோமதி ஆற்றில் காணாமல் போன ஒரு தொழிலதிபரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர், அங்கிருந்த ஒரு முதலையைக் கொன்று அதன் வயிற்றிலிருந்து மனித உடல் பாகங்களை மீட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அந்தத்…

Read more

உயிரோடு விளையாடும் விபரீத விளையாட்டு.. முதலையைச் சீண்டினால் இதுதான் கதி.. மரண பயத்தைக் காட்டிய அந்த ஒரு நொடி.. வைரலாகும் ஷாக் வீடியோ‌..!!

முதலைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் சிலர் வேண்டுமென்றே அவற்றிடம் வம்பு செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இரண்டு நபர்கள் ஒரு பெரிய முதலையைத் தடியால் சீண்டி விளையாடுகிறார்கள். தரையில்…

Read more

இதப்பார்த்தா அப்புறம் தண்ணீர் பக்கமே போகமாட்டீங்க..மரணம் கண்முன்னே வந்து சென்றது..மீனைப் பிடிக்க முயன்றபோது பாய்ந்து வந்த பிரம்மாண்ட முதலை..வைரல் காட்சி..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் அத்தகைய பயங்கரமான காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் படகின் மீது படுத்துக்கொண்டு தண்ணீரில் சிக்கிய ஒரு பெரிய மீனை மேலே இழுக்க முயற்சி செய்கிறார். அப்போது தண்ணீர் மிகவும் அமைதியாக…

Read more

“பொரிச்ச கோழி போன்று முதலை கறி”… சாதாரணமாக சாப்பிடும் மக்கள்… கடையில் கருவாடு போன்று காயும் முதலைகள்… அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில வீடியோக்களைப் பார்த்தால் சிரிப்பு வரும்; சிலவற்றைப் பார்த்தால் கோபமே வரும். இப்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பரவியுள்ளது. அதில் ஒரு பெண் தன்…

Read more

#Viral Video: கண்ணிமைக்கும் நொடியில் எதுவும் நேரிடலாம்… முதலையிடம் தைரியத்தை காட்டிய பெண்..!

ஒரு பெண், உலகின் மிகக் கொடூரமான வேட்டையாடுவற்றில் ஒன்றான ஒரு பெரிய முதலைக்கு முத்தமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலான இந்த வீடியோவில், அந்தப் பெண் பயங்கரமான அந்த முதலையின் தலையில் துணிச்சலாக முத்தமிடுகிறார். இந்த துணிச்சலான…

Read more

வீட்டுல யாராது இருக்கீங்களா…? திடீரென கதவை தட்டிய முதலை…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் கடற்கரையை ஒட்டி நீண்ட தூரத்திற்கு நீர்நிலை சதுப்பு நிலப்பகுதிகள் இருக்கிறது. பழைய கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளது. இந்நிலையில் நாஞ்சலூரில் வசிக்கும் அப்துல் ரசித் என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று…

Read more

Other Story